Categories
Uncategorized உலக செய்திகள்

அடடா என்ன அதிசயம்…. அட்லாண்டிக் பெருங்கடலில் கவிழ்ந்த படகு…. 16 மணி நேரம் சிக்கியும் உயிர் தப்பிய மாலுமி….!!

போர்ச்சுக்கல் நாட்டில் லிஸ்பன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலிருந்து கடந்த திங்கட்கிழமை இரவு புறப்பட்டுள்ள  படகு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட மோசமான வானிலை மாற்றத்தால் திடீரென  கவிழ்ந்தது.  இந்த படகிலிருந்து பேரழிவு சமிக்ஞை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சமிக்ஞை ஸ்பெயின் நாட்டின் வடமேற்கில் உள்ள காலிசியா பகுதியிலிருந்து சென்றது. இந்த சமிக்ஞை கிடைத்ததைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டின் கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று கவிழ்ந்த அந்தப் படகைத் தேடிக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அந்த படகிலிருந்த மாலுமியை […]

Categories
மாவட்ட செய்திகள்

“தண்ணீரின் போக்கு அதிகரிப்பால் ஆற்றில் இருந்த படகு திடீரென்று கவழ்ந்தது”…. பெண் ஒருவர் பலி….!!!!

ஆற்றில் படகு கவிழ்ந்து பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் கரையோரம் இருக்கும் நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். அவரின் மனைவி காந்திமதி, மகன் ராசுகுட்டி. இவர்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றார்கள். இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதற்கு முன்பே நாதல்படுகை கிராமத்திற்கு கணேஷ் வந்துவிட்டார் ஆனால் காந்திமதி மற்றும் ராசுகுட்டி உள்ளிட்டோர் மட்டும் திட்டு பகுதியில் ஆடுகளை பாதுகாத்துக் கொண்டு அங்கேயே தங்கியிருந்தார்கள். இந்நிலையில் நேற்று தண்ணீரின் வரத்து அதிகரித்ததால் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“ஜவாத் புயலால் கடலில் கவிழ்ந்த படகு!”…. 20 மீனவர்கள் மாயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

வங்காள விரிகுடாவில் ஜவாத் புயலால், படகு கடலுக்குள் கவிழ்ந்து மீனவர்கள் 20 பேர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காள விரிகுடாவில், ஒரு படகில் 21 மீனவர்கள் பயணித்துள்ளனர். அப்போது படகு  தலைநகரான டாக்காவிலிருந்து, சுமார் 180 கிலோ மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று ஜவாத் புயல் உருவாகி, திடீரென்று கடலில் கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், அங்கு மற்றொரு படகு வந்திருக்கிறது. அந்த படகில் இருந்தவர்கள், […]

Categories

Tech |