தமிழகத்தில் 2026-க்கு முன்னதாகவே சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பதவியில் இருக்கும் பொழுது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான வகையில் பணம் சேர்த்ததாக கூறி அவர் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதலே எஸ் பி வேலுமணிக்கு […]
