Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் பயனில்லை…. கவரிங் வியாபாரி செய்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு கவரிங் நகை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கவரிங் நகை வியாபாரம் செய்து வந்த வர கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகததால் மனமுடைந்த முருகேசன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக முருகேசனை […]

Categories

Tech |