கவரிங் நகைகளை அடகு வைத்து பணமோசடி செய்த துணை நடிகை மீது வந்த புகாரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தசரதபுரம் பகுதியில் உத்தம் சந்த் என்பவர் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் ரமேஷ் என்பவர் வந்துள்ளார். அவர் இரண்டு வளையல்கள், சங்கிலி உள்ளிட்டவைகள் அடகுவைத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி சென்றுள்ளார். இதன்பின் அடகு […]
