ஆன்லைனில் மகன் பாடம் படிக்காத காரணத்தினால் மகனை கொன்றுவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா என்ற பகுதியை சேர்ந்த சாகர் பாட்டக், சிக்கா என்ற தம்பதிகளுக்கு மூன்றரை வயதில் மகன் ஒருவர் இருந்துள்ளார். அவரது பெயர் ரிதான். அவரை பள்ளியில் சேர்க்க முடிவு செய்த பெற்றோர்கள் அருகிலுள்ள மழலையர் பள்ளியில் சேர்த்தனர். கொரோனா காலம் என்பதால் பள்ளி திறக்கப்படாமல் ஆன்லைனிலேயே வகுப்புகள் […]
