Categories
அரசியல்

ஒன்னும் சரியில்ல….! அவங்களோட கவனக்குறைவுதா காரணம்…. ஒரே போடு போட்ட அண்ணாமலை….!!!!

பிரதமரின்  பயணம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் பஞ்சாப் அரசு கவனக்குறைவாக செயல்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “தமிழகத்தில் நீட் தேர்வின் முக்கியத்துவம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கூறுவார். நீட் தேர்வு மாணவர்களுக்கு மிகவும் முக்கியம் சாதாரண ஏழை மாணவன் கூட மருத்துவர் ஆக்குவது நீட் தேர்வு தான்., திமுக எம்பி டி.ஆர் பாலு தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவு… “எலி விஷத்தை தின்ற 2 வயது குழந்தை உயிரிழப்பு”… கதறும் குடும்பத்தினர்…!!!

கர்நாடகாவில் பெற்றோரின் கவனக்குறைவு காரணமாக எலி விஷம் தின்ற பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா என்ற நகரில் வசித்து வரும் சைஜூ என்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவரின் மனைவி தீப்தி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஸ்ரேயா என்ற மகள் உள்ளார். அவர்களின் வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்த காரணத்தினால் எலி விஷம் ஒன்றை வாங்கி வீட்டில் நாய் கூண்டு அருகில் வைத்திருந்தனர். […]

Categories
உலக செய்திகள்

“மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவு”… பறிபோன பெண்ணின் உயிர்… தொலைக்காட்சி செய்தியால் வெளிவந்த உண்மை…!!

கனடாவில் மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவில் வசிக்கும் Candida Macarine என்ற 87 வயது பெண் சுவாச கோளாறு பாதிப்பால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.Candida-விற்கு கொரோனா  தொற்று இருக்கிறதா என்பதை அறிவதற்காக அவரை மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் ஊழியர்கள் அனுமதித்துள்ளனர்.  செவிலியர்கள் இருக்கும் அறையில் இருந்து பார்க்க முடியாத அளவிற்கு அந்த அறை ஒதுக்குப்புறத்தில் இருந்துள்ளது. இதுகுறித்து செவிலியர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லையாம். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

வாலிபரின் கவனக்குறைவு…. பறிபோன நண்பணின் உயிர்…. 40,60,424 ரூபாய் வழங்கிய அரசு…!!!

ஓட்டுநர் உரிமம் பெறாத வாலிபருடன் சென்ற நண்பன் விபத்தில் உயிரிழந்த சம்பவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் Groubunden பகுதியில் வசிக்கும் 18 வயது வாலிபர் தனது பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு அவ்வப்போது வெளியே போய் விடுவாராம். இதனையடுத்து சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் அந்த வாலிபர் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காரை வேகமாக ஓட்டி இருக்கிறார். அதே போல் அதற்கு அடுத்த நாள் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டும்போது எதிர்பாராதவிதமாக […]

Categories

Tech |