Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அண்ணியுடன் தகராறு… கொழுந்தன் செய்த கொடூர செயல்…திருவாருரில் பரபரப்பு…!

திருவாரூர் மாவட்டத்தில் சொந்த அண்ணியை கழுத்தை அறுத்து கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் ஈவிஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்பவர். திருமணமாகிய இவர் தன் மனைவி மற்றும் சகோதரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சுந்தர மூர்த்தியின் மனைவி சொர்ண பிரியாவுக்கும் அவரது தம்பி ராஜகோபாலுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையின் போது ஆத்திரமடைந்த ராஜகோபால் அண்ணி என்றும் பார்க்காமல் சொர்ண பிரியாவின் கழுத்தை அழுதுள்ளார். ரத்தவெள்ளத்தில் கிடந்த சொர்ண பிரியா  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில்… காதலியின் கழுத்தை அறுத்து… தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்..!!

தஞ்சாவூரில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கழுத்தறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ஆஷா. இவர் தஞ்சாவூரில் தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் என்பவரும் ஒரே ஊர் ஒரே தெரு என்பதால் பழகி வந்துள்ளனர். அஜித் எலக்ட்ரீசியன் வேலையும், கார் மெக்கானிக் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“காதலிக்க மறுப்பு” ஓடும் பேருந்தில்… இளம் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை… அதிர வைத்த சம்பவம்..!!

தஞ்சாவூரில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கழுத்தறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ஆஷா. இவர் தஞ்சாவூரில் தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் என்பவரும் ஒரே ஊர் ஒரே தெரு என்பதால் பழகி வந்துள்ளனர். அஜித் எலக்ட்ரீசியன் வேலையும், கார் மெக்கானிக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

8ஆம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்த இளைஞர்….. காதலிக்காததால் ஆத்திரம் …!!

காதலிக்க மறுத்ததால் 8ஆம் வகுப்பு மாணவி கழுத்தை அறுக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை பகுதியில் வசித்து வரக்கூடிய நித்தியானந்தம் என்பவர் தனது வீட்டருகே இருக்கக்கூடிய எட்டாம் வகுப்பு படிக்க கூடிய மாணவியை ஒருதலையாக காதலித்திருக்கின்றார். நேற்று இரவு அந்த மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடியிருக்கிறார். அக்கம்பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழும், கொலை […]

Categories

Tech |