கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து அவரை கொலை செய்து விட்டு, அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மனைவி பிரபா, இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவனுக்கு உடம்பு சரி இல்லை எனக் கூறி மருத்துவமனையில் பிரபா அனுமதித்துள்ளார். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சீனிவாசனின் உடலை […]
