Categories
உலக செய்திகள்

பெண் போலீஸ் அதிகாரி கழுத்து அறுத்து கொலை…. பிரான்ஸ் நாட்டில் நடந்த கொடூரம்….!!!

பிரான்ஸ் பெண் போலீஸ் அதிகாரியை திடீரென  மர்ம நபர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். போலீசார் அவனை சுட்டுக் கொன்றுள்ளனர் . பிரான்ஸ் தலைநகரில் தென்மேற்கே 57 கி.மீ (35 மைல்) தொலைவில் உள்ள ராம்பூலெட்டில் வெள்ளிக்கிழமை பிற்பகல் காவல் நிலைய பாதுகாப்பு நுழைவு பகுதியில் நிர்வாகப் பணிப்புரியும் பெண் போலீசாரை கழுத்தை அறுத்து கொலை செய்யதுள்ளனர் . அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இவ்வாறு பரிதாபமாக கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட ஸ்டீபனி (49 )இந்தப் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் தீராத முன்பகை… மோதிக்கொள்ளும் இரு தரப்பு… குற்றவாளி நீதிமன்றத்தில் சரண் …!!

அரசியல் பிரமுகர் குடும்பத்தினரிடையே  ஏற்ப்பட்ட  முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் குடும்பத்தினரிடையே முன்பகை காரணமாக பழிக்குபழியாக இதுவரையில் 15 க்கும் மேற்பட்ட கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும் அடுத்தடுத்து நபர்கள் கொலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒருவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் நோக்கிலும்,  தங்களின் எதிரிகளுக்கு அச்சம் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஓய்வுபெற்ற ஜிப்மர் ஊழியர் கழுத்து அறுத்து படுகொலை …!!

புதுச்சேரியில் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த ஓய்வுபெற்ற ஜிம்மர் ஊழியரை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் காக்கையின் தோப்பு பகுதியைச் சேர்ந்த 74 வயதாகும்  சுப்பிரமணி என்பவர் ஜிப்மரில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இன்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது சுப்பிரமணி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் […]

Categories

Tech |