திருவள்ளூர் மாவட்டதில் காதலனை சந்திக்க சென்ற, பத்தாம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திற்கு அருகே உள்ள பூரிவாக்கத்தை சேர்ந்த ஜெகன் என்பவர், தனியா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலை சம்பந்தமாக சென்னைக்கு வந்திருந்தபோது கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த 16 வயது சிறுமி ,அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடைய […]
