மர்மமான முறையில் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்ததாக கடந்த 13-ஆம் தேதி ஸ்ரீமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவி கடந்த 12-ம் தேதி இரவு 10 மணி அளவில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மாணவி இறந்த உடனே […]
