Categories
அரசியல்

அரசின் அலட்சியமே காரணம்…. சீமான் கண்டனம்…!!!!!!

மதுரையில் கழிவுநீர் தொட்டியை சீரமைக்கும் போது பணியாளர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மதுரையில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சுக்காற்று தாக்கிய 3 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அறிந்ததும்  அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அதில் ஒருவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்பது மேலும் வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குழந்தையை காணும்…. தேடி அலைந்த குடும்பம்…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

பெரம்பலூர் மாவட்டம் புறநகர் பகுதியில் பொன்னுசாமி என்பவர் தனது சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் மோகன்ராஜ் அவருடைய மனைவி சுகி மகன்  தேவேஷ், மகள் தன்ஷிகா என்று குழந்தைகளுடன் வசித்து வந்தனர். மோகன்ராஜ் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சுகி கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுகியின் தாய் பிரேமா பெரம்பலூருக்கு வந்து சுகியுடன் இணைந்து வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று சுகி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கணவருடன் தகராறு…. மனமுடைந்து வீட்டுக்கு வந்த மகள்…. கழிவுநீர் தொட்டியில் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

காஞ்சிபுரம் மாவட்டம்  மாங்காடு அருகே உள்ள  புதுப்பேட்டை தெருவில் இதயாத் உசேன் (32) என்பவர்  வசித்து வருகிறார் .இவரின் மனைவி பர்கித்பீவி(30). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சில நாட்களாக இதயாத் உசேன் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார் . அதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது .அதனால் பர்கித்பீவி மனமுடைந்து தனது தாய் வீட்டிற்கு சில தினங்களுக்கு முன் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை பர்கித்பீவின் தாய் […]

Categories

Tech |