சிங்கப்பூரில் கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பீர் விற்பனைக்கு வர உள்ளது. அதாவது கழிவு நீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரிலிருந்து இந்த பீர் தயாரிக்கப்படுகின்றது. முதலில் கழிவுநீர் சிங்கப்பூர் நீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திற்கு பம்ப் செய்யப்பட்டு, அதன்பிறகு வடிகட்டப்பட்ட சுத்தமான நீராக மாறும். பீர் தயாரிப்புக்கு பொதுவாக அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகின்றது.இந்த மதுபானத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது. சிங்கப்பூர் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை சவாலை எதிர்கொண்டு வரும் நிலையில், விழிப்புணர்வை […]
