மயிலாடுதுறையில் கழிவுநீர் தெருவில் விடப்படுவதை கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இரட்டை காளியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவானது பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இங்கு கழிவுநீர் வடிகால் வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகராட்சி கழிப்பிட கட்டிட கழிவுநீர் மற்றும் வணிக நிறுவனங்கள் கழிவு நீர் ஆகியவை வந்து சேர்வதால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக […]
