கழிவுநீர் சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 42 நகராட்சிகள் அமைந்துள்ளது. இந்த நகராட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையம் எருமனந்தாங்கள், காகுப்பம் பகுதிகளில் அமைக்கப்பட்டது. இதைதொடரந்து வி நகர் பகுதியிலும் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அதிகாரிகள் முயற்சி செய்து வந்துள்ளனர். இதற்காக வி மருது நகர் பகுதியில் இருக்கும் ஏரியில் நகராட்சி அலுவலர்கள் […]
