கொரோனா தனிமை முகாம்களில் அடிப்படை வசதி இல்லாமல் கழிவறை துர்நாற்றம் வீசுவதாக அங்கு தங்கியிருந்த மாணவி கூறியுள்ளார். சீன நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள தனிமை முகாம் ஒன்றில் கடந்த மாதம் தங்கியிருந்த லியோனா செங் என்ற 20 வயது மாணவி கூறியதாவது ” கொரோனா நோயாளிகளால் அரங்கமே நிரம்பி வழிந்தது. அங்குள்ள அத்தனை பேருக்கும் தேவையான அளவு தண்ணீர் வரும் வகையில் நிரந்தர குழாய் இணைப்புகள் எதுவும் இல்லை. இதனை […]
