மென்பொருள் நிறுவனர் பெண்கள் கழிப்பறையில் கேமரா பொருத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ்(29). திருமணமாகாத இவர் சமீபத்தில் செட்டிகுளம் பகுதியில் Z3 இன்போடெக் என்ற மென்பொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதையடுத்து இந்த நிறுவனத்தில் மூன்று பெண்கள் வேலைக்கு சேர்த்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பெண்கள் கழிவறையில் கண்காணிப்பு கேமரா இருப்பதை கண்டு அந்த மூன்று பெண்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து கேட்டபோது சஞ்சீவ் முறையாக பதில் […]
