Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கள் விற்பனை செய்த இளைஞன்… ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… 50 லிட்டர் கள் பறிமுதல்…!!

தென்காசி மாவட்டத்தில் அனுமதியின்றி கள் விற்பனை செய்த இளைஞரை கைது செய்த போலீசார் 50 லிட்டர் கள்-ஐ பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள நாலாம் கட்டளையில் அனுமதியின்றி கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த செபஸ்தியான் என்பவருடைய மகன் ராபர்ட்(25) கள் விற்பனை செய்தது உறுதியாகியுள்ளது. மேலும் அங்கிருந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… சோதனையில் சிக்கிய மூதாட்டி… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சட்டவிரோதமாக கள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த முக்குடி கிராமம் என்னும் பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் முக்குடி பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக கள் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மதுரை அனுப்பானடி பகுதியில் வசித்து வரும் கோவிந்தம்மாள் […]

Categories

Tech |