வேலூர் மாவட்டம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கொணவட்டம் பகுதியில் இன்று காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் கும்பலாக எடுத்து கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் அவை அனைத்தும் 500 ரூபாய் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் எனவும் அதில் மொத்தம் 14.50 லட்சம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த […]
