மகாராஷ்டிராவை சேர்ந்த தானே என்ற பகுதியில் வசித்து வரும் பிரபாகரன் என்பவரின் மனைவி ஸ்ருதி. ஸ்ருதிக்கு அதே பகுதியை சேர்ந்த ஹிதேஷ் வாளா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து கணவனை விவாகரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ விரும்பிய ஸ்ருதி தனது கணவரிடம் சென்று தான் உன்னுடன் வாழ விரும்பவில்லை என்றும், எனக்கு விவாகரத்து கொடு என்றும் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். பின்னர் நான் ஒருத்தரை காதலிப்பதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு கணவன் கூறிய பதில் […]
