Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அப்போ நீங்க…. டீ வியாபாரி, கிடையாதா ? போலீசுக்கு டப் கொடுத்த பெண் …!!

திருச்சியில் டீ கேனில் சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தது நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கள்ளசாராயம் காய்ச்ச தடை விதிக்கப்பட்டதோடு, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். ஆனாலும் சிலர் சட்டத்த்தை மதிக்காமல் போலிஸுக்கு தெரியாமல் இது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தற்போது திருச்சியில் நடைபெற்று சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜிநகர் பகுதியில் உள்ள வீடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்றதை போலீசார் […]

Categories

Tech |