நொய்டாவில் சேர்ந்த 39 வயதான பெண்ணிற்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தன் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் இளைஞருடன் அந்த பெண்ணிற்கு பழக்கம் உண்டாகியுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், டியூசன் மாஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நொய்டா விட்டு தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜான்பூர்-க்கு சென்றுவிட்டார். 35 வயதுடைய அந்த நபருக்கு சமீபத்தில் […]
