கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் மகனை காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில், பாருராஜ் என்ற பகுதியை சேர்ந்த 45 வயதான தாய் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 வயது சிறுவன் நீரஜ் குமாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பண்டிட் என்ற நபருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அந்த 10 வயது சிறுவனுக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசமாக […]
