மதுரையில் நடைபெற்று வரும் கள்ளழகர் நிகழ்வில் வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்ததை அடுத்து மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்த விபரம் அல்லது வேறு ஏதேனும் விபரம் குறித்து அறிய மதுரை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலரை 9498042434 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நிகழ்வில் வைகையாற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ஆண் […]
