Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிணற்றில் சடலமாக மிதந்த வாலிபர்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் வாலிபர் சடலம் மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே குளத்தூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகலாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பகண்டை கூட்ரோடு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் வடை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரகலாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலை நிறுத்தப் போராட்டம்…. வங்கி, தபால் சேவைகள் முடக்கம்…. பொதுமக்கள் அவதி….!!

அரசு ஊழியர்களின் போராட்டத்தினால் ரூபாய் 200 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கியது. ஆனால் மத்திய அரசு அலுவலகங்களான தபால், வங்கி, வருமான வரித்துறை, காப்பீடு அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென மோதிய வாகனம்…. முறிந்து விழுந்த மின்கம்பி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

வாகனம் மோதியதில் மின்கம்பி முறிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியிலிருந்து கச்சிராபாளையம் வரை 20 கிலோ மீட்டர் நீளத்தில் சாலை அமைந்துள்ளது. இதில் குண்டியாநத்தம் பகுதியில் ஒரு மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த மின் கம்பத்தின் மீது ஒரு வாகனம் மோதி முறிந்து கீழே விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரியத்துறைக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரியத்துறை ஊழியர்கள் கீழே கிடந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளியே வந்த விவசாயி…. குடும்பத்தினர் பேசாததால் நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

ஜாமீனில் வெளியே வந்த‌ விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே கீழ்ப்பாடி கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சொத்து தகராறில் தன்னுடைய மகன் அலெக்ஸாண்டரை கட்டையால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அண்ணாமலையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 15 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

கஞ்சா விற்பனை செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருளம்பாடி பகுதியில் திருக்கோவிலூர் போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பாபு என்பவரின் வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் பாபுவின் வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 15 லட்சம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தென்னை மரத்தில் ஏறிய வாலிபர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மரத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரேசன் (29) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நடிகர் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தின் நிர்வாகியாக இருந்துள்ளார். இந்நிலையில் கதிரேசன் ஒரு தென்னை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் கதிரேசனுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கதிரேசனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென மோதிய வாகனம்…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவம்‌ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகில் வீரசோழபுரம் பயணிகள் நிழற்குடை அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இவர் மீது அவ்வழியே சென்ற வாகனம் பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தியாகதுருகம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாராய ஒழிப்பு விழிப்புணர்வு…. மாணவர்கள் ஊர்வலம்…. கலந்துகொண்ட அதிகாரிகள்…!!

சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம்  பகுதியில் சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வைத் துறை, பேரிடர் மேலாண்மை துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் நடத்தப்பட்டது. இதற்கு  தாசில்தார் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். இது சின்னசேலம் பகுதியில் இருந்து தொடங்கி விஜயபுரம் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. மேலும் மாணவர்கள் சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்திற்கு சென்ற மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அருகே கொங்கணங்கொள்ளை கிராமத்தில் செந்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதம் என்ற மகன் இருந்துள்ளான். இவர் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவருடன் கௌதம் விவசாய நிலத்திற்கு டிராக்டரில் சென்றுள்ளார். இந்நிலையில் கண்ணன் விவசாய நிலத்தில் டிராக்டரை ஓட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென நிலைத்தடுமாறி கௌதம் கீழே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி…. திடீரென கேட்ட அலறல் சத்தம்…. அதிர்ச்சியில் பயணிகள்…!!

ஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் பகுதியில் 14 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் தினமும் பேருந்து மூலமாக பள்ளிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் பயணம் செய்த ஒருவர் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் மாணவி பயந்துபோய் கூச்சலிட்டுள்ளார். அந்த மாணவியின் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் சில்மிஷம் செய்த நபரை பிடித்து கச்சிராபாளையம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. லாட்டரி சீட்டுகள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான குழு மேட்டுக்குப்பம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் விசாரித்தனர். அந்த விசாரணையில் பொன்னைவலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பது தெரியவந்தது. இவரிடம் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஜெகதீசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஒரேநாளில்” அடுத்தடுத்த 2 கடைகளில்…. மர்மநபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

ஒரே நாளில் 2 கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கந்தசாமிபுரத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் மறுநாள் கடைக்கு  வந்தபோது வெளிப்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாலு கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50,000 பணம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 2,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!!

காவல்துறையினரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல் அழிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கச்சிராப்பாளையம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மல்லிகைப்படி வனப்பகுதியில் பெரிய பேரல்கள் இருந்தது. உடனே காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அதில்  சாராய ஊறல் இருந்தது தெரியவந்தது. அதில் மொத்தம் 2,000 லிட்டர் இருந்தது. இதை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்காக…. சிறப்பாக நடைபெற்ற சுயம்வர பார்வதி ஹோமம்….!!

 சுயம்வர பார்வதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை சார்பாக சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. அதாவது சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது. இந்த பூஜையில் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர். இதற்கு ஆராய்ச்சியாளர் சி.பொதுவுடைமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த பூஜையில் கலந்து கொண்டவர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் பதிவு செய்யப்பட்டு பார்வதி மந்திர உச்சாடனம் செய்யப்பட்டது. இதனையடுத்து யாகம் வளர்க்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த ஹோமத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அடடே… பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் தூய்மைப் பணியாளர்… என்ன சப்ஜெக்ட் தெரியுமா…?

20 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்ட நாணயங்களை கண்காட்சியில் வைத்து மாணவர்களுக்கு அதன் சிறப்பம்சங்கள் பற்றி தூய்மைப் பணியாளர் விளக்கம் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஈஸ்வர கண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த டெல்லி அப்பாத்துரை தூய்மை  பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் சின்ன வயதிலிருந்தே பண்டைய காலத்தில் நாணயங்களை சேகரிப்பில் ஆர்வம் கொண்டவர். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேகரிக்கப்பட்ட பண்டைய கால நாணயங்கள், மன்னர் காலத்து காசுகள், வெளிநாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் போன்ற நாணயங்களை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்…. ஊரக வளர்ச்சி அலுவலர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் 9 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். அதாவது அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். அதன்பிறகு  மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை ஊராட்சி அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.  மேலும் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி  பொருட்களை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக மஞ்சப்பை உபயோகப்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டது. இதன்பிறகு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், தமிழக முதல்வரின் பிளாஸ்டிக் மாசில்லா திட்டத்தின்படி பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சள் பையை உபயோகப்படுத்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கர தீ விபத்து…. 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. அதிர்ச்சியில் உரிமையாளர்…!!

தீ விபத்தினால் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை பகுதியில் பேக்கரி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. இதுகுறித்து  உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“வரதச்சனை கொடுமை” பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. கதறும் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கீழத்தாளனுர் கிராமத்தில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணமாகி சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வினோத்குமார் வரதட்சணை கேட்டு சங்கீதாவை கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“2 கோடி ரூபாய்” ஊராட்சி மன்ற நிதியில் மோசடி… மாவட்ட ஆட்சியரிடம் மனு…!!

ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூ 2 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை‌ ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது மின்சார உபரி பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அதாவது ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரியாமலேயே பணம் பட்டுவாடா செய்யப் பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. எனவே மாவட்ட ஆட்சியர் ஊராட்சி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி…. தவிக்கும் மாணவர்கள்…. அரசுக்கு கோரிக்கை…!!

புதிதாக பள்ளி கட்டிடம் கட்டித்தர கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே வடபூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இங்கு 45-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உள்ள 3 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால், கிராம சேவை மையத்திற்கு பள்ளி தற்காலிகமாக மாற்றப்பட்டது. இங்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஒரே மேடையில்” 250 கர்ப்பிணி பெண்கள்…. சிறப்பாக நடைபெற்ற வளைகாப்பு விழா…!!

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் 250 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்த விழாவில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் கர்ப்பிணி பெண்களுக்கு 1,000 ரூபாய் மதிப்பிலான மதிப்பிலான சீர்வரிசை பொருள்களை  வழங்கினார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“என்னுடைய பணத்தை வாங்கி கொடுங்க சார்” விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

காவல் நிலையத்தில் புகார் அளித்த விவசாயிக்கு கொலை மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகே சோழப்பட்டு கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் கடந்த 2013-ஆம் ஆண்டு கோவிந்தராஜ் என்பவருக்கு தன்னுடைய விவசாய நிலத்தை விற்பனை செய்துள்ளார். இதில் ரூபாய் 1 லட்சம் பாக்கி பணம் சரவணனுக்கு, கோவிந்தராஜ் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த பாக்கி பணத்தை சரவணன் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாப்பிடுவதற்காக சென்ற மாணவி…. திடீரென கடித்த பூச்சி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

விஷப்பூச்சி கடித்து மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மகளத்தூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அந்த கிராமத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி பள்ளியிலிருந்து மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஒரு விஷப்பூச்சி மாணவியை கடித்துள்ளது. இதனால் மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கருக்கலைப்பால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. தட்டித்தூக்கிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

குண்டர் சட்டத்தின் கீழ் 2 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே கீழ்ப்பாடி கிராமத்தில் முத்துமாரி என்பவர் மெடிக்கல் வைத்து  நடத்தி வருகிறார். இந்த கடையில் கவிதா என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தமெடிக்களில் செல்வி என்பவர் கருக்கலைப்பு செய்வதற்கான மாத்திரை வாங்கியுள்ளார். இந்த மாத்திரையை செல்வி சாப்பிட்டதால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரிஷிவந்தியம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தேர்தல் முன்விரோதம்…. திடீரென மோதிக்கொண்ட கும்பல்…. போலீஸ் அதிரடி…!!

முன்விரோதம் காரணமாக  மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நமச்சிவாயபுரம் கிராமத்தில் கொடையாளப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, ராயதுரை உள்ளிட்ட ஏராளமானோர் இந்த பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சின்னதுரைக்கும், ராயதுரைக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒருவருக்கு ஒருவர் ஆபாச […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சாலைப்பணிகளை தொடங்க வேண்டும்” பொதுமக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதாவது சாலையில் கனரக வாகனங்கள் செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள் மீது புழுதி பறக்கிறது. இதனால் கண்களில் எரிச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் புதுப்பெண் மரணம்…. கணவருக்கு வலைவீச்சு…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகே எஸ்.வி பாளையம் கிராமத்தில் பிரியா (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய தாயும் தந்தையும் இறந்து விட்டனர். இதன்காரணமாக பிரியா பாட்டி ஆதிலட்சுமி வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இதே ஊரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் பிரியாவும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிவகுமார் பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஓகே” சொன்ன கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் காவல்துறையினர் மட்டப்பாறை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மட்டபாறை கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தங்கதுரையை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது காவல்துறையில் 5 சாராய வழக்குகள் நிலுவையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏரியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஏரியில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே புத்திராம்பட்டு பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வடபொன்பரப்பி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புத்திராம்பட்டு கிராமத்தைச் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நிலைத்தடுமாறி டிராக்டர் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரா என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் வீரா டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டு சவேரியார்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். இவர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே சென்றபோது திடீரென டிராக்டர் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடபொன்பரப்பி காவல்துறைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஹிஜாப் தடை”…. முஸ்லீம் அமைப்பினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

முஸ்லீம் அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் முஸ்லீம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்திற்கு முத்தவல்லி அப்துல் சமது தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தில் முத்தவல்லிகள் சர்க்தார், சம்சுதீன், தாஜுதீன், சாதிக், முபராக், சார்புதின், மத்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஹிஜாப் என்பது எங்கள் உரிமை அதை கொடுப்பது அரசின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய  நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் தியாகராஜபுரம் பகுதிக்கு சென்றபோது சிலர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முருகன் மற்றும் மொட்டையம்மாள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 55 லிட்டர் சாராயம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குளிர்பானம் குடித்த பாட்டி மற்றும் பேத்தி…. உயிரிழப்பால் ஏற்பட்ட விபரீதம்…. பெரும் பரபரப்பு…!!

வீட்டின் முன்பு கிடந்த குளிர்பானத்தை  குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியில் மணிவண்ணன்- தொப்பபாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதன் என்ற மகனும் ரக்ஷனா என்ற மகளும் இருந்தனர். இவர்களின் வீட்டிற்கு முன்பாக குளிர்பானம் கிடந்துள்ளது. இதை மணிவண்ணனின் தாயார் லட்சுமி எடுத்துக் குடித்துள்ளார். அதை ரக்ஷனாவிருக்கும் குடிப்பதற்கு கொடுத்துள்ளார். இந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்திலேயே இவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பசுமை சாம்பியன் விருது” உடனே விண்ணப்பியுங்கள்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது சுற்றுச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றம் வனத்துறை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முழுமையாக ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து 2 தனிநபர்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குளிர்பானம் குடித்த சிறுமி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. பெரும் பரபரப்பு…!!

குளிர்பானம் குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியில் மணிவண்ணன்-தொப்பாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதன் (6) என்ற மகனும் ரக்ஷனா (3) என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மணிவண்ணன் வீட்டிற்கு முன்பாக குளிர்பானம் ஒன்று கிடந்துள்ளது. இதை மணிவண்ணனின் தாயார் எடுத்து குடித்துள்ளார். அதன்பிறகு ரக்ஷனாவிற்கும் குடிப்பதற்கு கொடுத்துள்ளார். இந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் ரக்ஷனாவிற்கும் அவருடைய பாட்டிக்கும் வாந்தி மற்றும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது பேருந்து மோதல்…. 6 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…!!

டிராக்டர் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் பகுதியில் இருக்கும் சர்க்கரை ஆலைக்கு  கரும்பு ஏற்றிய டிராக்டர் சென்றது. இதை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திம்மலை அருகே இருக்கும் தனியார் பள்ளியின் முன்பு டிராக்டர் சென்றது. அப்போது வேகமாக வந்த அரசு பேருந்து  டிராக்டரின் மீது பலமாக மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்கு சென்ற பெண்…. திருப்பி அனுப்பிய மருத்துவமனை…. ஆம்புலன்சில் பிறந்த குழந்தை….!!

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓகையூர் கிராமத்தில் சிவகுமார்-சுகந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுகந்திக்கு  3-வதாக கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு திடீரென பிரசவலி வந்துள்ளது. இவர்  அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் சுகந்திக்கு பிரசவம் பார்க்க மறுத்துள்ளனர். இதனையடுத்து சுகந்தியை ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது ஆம்புலன்ஸில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அரசு மேல்நிலை பள்ளி…. “திடீர் ஆய்வு”…. மாவட்ட ஆட்சியரின் வருகையால் பரபரப்பு….!!

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவர் மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் இடை நின்ற மாணவர்கள் விவரம் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு பாதியில் பள்ளியை விட்டு நின்ற மாணவர்களின் வீட்டிற்கு சென்று பள்ளிப்படிப்பைத் தொடர அறிவுரை வழங்குமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தலைமை ஆசிரியர் முரளிதரன், உதவி தலைமை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உழவர் சந்தை” புதுப்பிக்கும் பணி தீவிரம்…. வேளாண்மை துணை திட்ட இயக்குனர் ஆய்வு…!!

வியாபாரிகள் கோரிக்கையின்படி சந்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில்  விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சில வியாபாரிகள் மண் தரையில் அமர்ந்து வியாபாரம் செய்கின்றனர். எனவே இவர்கள் தங்களுக்கு கட்டிடம் அமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையின்படி உழவர் சந்தைக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து  சந்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கோமாரி நோய்” 30 ஆயிரம் லிட்டர் பால் குறைவு…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகளை கோமாரி நோய் அதிகமாக தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். அனால் அதிகாரிகள்  எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக ஆவின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

நடுரோட்டில் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே ரங்கப்பனுர் சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக  கிடந்துள்ளார். இவருடைய சடலத்தின் அருகில் விஷ பாட்டில் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வடபொன்பரப்பி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாலையில் கிடந்த  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர்  கிராமத்தில் சையது முகமது-அஜிராப்பி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கணவன்-மனைவி 2 பேருக்கும்  இடையே  அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜிராப்பி கணவரை விட்டு பிரிந்து தன்னுடைய அண்ணன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜிராப்பி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற அர்த்தநாதீஸ்வரர் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் பழமை வாய்ந்த அர்த்தநாதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். ஆனால் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.  இந்த வருடம் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முறையான அறிவிப்பு வழங்க வேண்டும்…. அ.தி.மு.க கவுன்சிலர்கள் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் போராட்டம்….!!

அ.தி.மு.க கவுன்சிலர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இன்று 16 பணிகளுக்கு டெண்டர் விடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்களை நகராட்சி அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் சங்கீதா, விமலா, சத்யா, முருகன், பாபு, ஒப்பந்தாரர் அருண் கென்னெடி உள்ளிட்ட பலர் திடீரென நகராட்சி அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்‌. இவர்கள் டெண்டர் விடப்படும் அதற்கான நகலை முன்கூட்டியே தர வேண்டும். அதன்பிறகு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே சோளப்பட்டு கிராமத்தில் முருகப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டாலின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் இருசக்கர […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஆபத்தான பயணம்” அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!

கூடுதலாக பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கொட்டையூர் குடியநல்லூர், வேங்கைவாடி, சித்தலூர், பனையங் கால், புக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து மாணவ- மாணவிகள் பேருந்து மூலமாக பள்ளிக்கு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி முடிந்து மாணவ- மாணவிகள் வீடு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தரமான அரிசி வழங்க வேண்டும்…. “ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்”…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே சின்ன கொல்லியூரில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இந்த கடையின் மூலமாக 462 குடும்பத்தினர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் மக்கள் ரேஷன் கடையில் அரிசி வாங்குவதற்காக நின்றுள்ளனர். அப்போது கடையில் வழங்கப்பட்ட அரசு தரமற்றதாக இருந்தது. இதனால் பொதுமக்கள் நியாய விலை கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“திடீரென மயங்கிய மாணவிகள்” அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

மாணவிகள் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கெட்டப்புதூரில் அரசு உண்டு உறைவிட பழங்குடியினர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் உணவு உண்டுவிட்டு மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனையடுத்து வகுப்பறையில் இருந்த 10 மாணவிகள் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக கரியாலூர்  அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நள்ளிரவு நேரம்” நண்பர்களுக்கு நேர்ந்த கொடூரம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எழில் என்ற மகன் இருந்துள்ளார். இதே பகுதியில் தினேஷ்குமார், பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார். இந்நிலையில் தினேஷ், எழில், பிரகாஷ் ஆகிய 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் திருக்கோவிலூர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில்  சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வேன் ஒன்று இருசக்கர […]

Categories

Tech |