Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி….. ஆத்திரத்தில் கணவனின் வெறிச்செயல்….. போலீஸ் விசாரணை….!!!!

மனைவியை கணவன் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‌ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே குச்சிப்பாளையம் கிராமத்தில் விஜயராஜ்-மேனகா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்ததுள்ளது. இதில் விஜயராஜ் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மேனகா நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த விஜயராஜ் செல்போனை கீழே வைக்குமாறு மேனகாவை சத்தம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரேக் பிடிக்கல…. தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் கிளியூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். இவர் திரும்பி வரும் வழியில் திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பாலத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருநாவலூர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 60 லிட்டர் சாராயம் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே வடபொன்பரப்பி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் பிரம்ம குண்டம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பது தெரியவந்தது. இவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் துரைசாமியை கைது செய்து அவரிடமிருந்து 60 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய டிராக்டர்….. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டு கிராமத்தில் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வந்துள்ளார். இவர் விவசாய நிலத்தை உழுவதற்காக டிராக்டரில் சென்றுள்ளார். அவர் வேலை முடிந்து திரும்பி வரும் வழியில் திடீரென டிராக்டரில் இருந்து நிலைத்தடுமாறி அலெக்ஸ் பாண்டியன் கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் அலெக்ஸ் பாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மயங்கிய நிலையில் கிடந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கூடலூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கொளஞ்சியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கொளஞ்சி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சிறுமியை நிர்வாணமாக்கி படம் பிடித்த வாலிபர்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலவாடி  கிராமத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருடைய கணவர் இறந்து விட்டதால் மகன் சசிகுமாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சசிகுமார் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்திற்கு சென்றுள்ளார். அங்கு 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் சசிகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட வீட்டின் கதவுகள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின்‌ பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே இளையாங்கண்ணி கூட் ரோடு பகுதியில் ஜோஸ் ஸ்டாலின் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜோஸ் ஸ்டாலினின் வீட்டின் கதவு திறக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஜோஸ் ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. கஞ்சா வைத்திருந்த நபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான காவலர்கள் சந்தப்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த வல்லரசு என்பது தெரியவந்தது. இவர் கஞ்சா மற்றும் மது பதுக்கி  வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வல்லரசுவை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொட்டியில் தண்ணீர் குடித்த மாடுகள்…. திடீரென துடிதுடித்து இறந்த கொடூரம்…. பெரும் சோகம்….!!

திடீரென 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே ஈருடையாம்பட்டி கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 காளை மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த மாடுகளுக்கு தாமோதரன் தொட்டியில் தண்ணீர் வைத்துள்ளார். இந்த தண்ணீரை குடித்த 2 மாடுகளும் திடீரென துடிதுடித்து சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாமோதரன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொற்படாக்குறிச்சி கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இதே கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரும் ஜெயபாலும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் நீலமங்கலம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெயபாலின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஜெயபால் மற்றும் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து மற்றொரு மோட்டார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென கோவிலை சுற்றி பரவிய தீ…. 400-க்கும் மேற்பட்ட மூங்கில் மரங்கள் சேதம்…. பெரும் பரபரப்பு….!!

திடீரென கோவிலை சுற்றி தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே பொய்குணம் சாலையில் வேடியப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 600-க்கும் மேற்பட்ட மூங்கில் மரங்கள் உள்ளது. இந்த மரங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவ்வழியே சென்ற சிலர் இதுகுறித்து சங்கராபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒருங்கிணைந்த சேவை மைய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

ஒருங்கிணைந்த சேவை மைய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக நடத்தப்படுகிறது. இந்த மையத்தில் கூடுதலாக 6 பணியாளர்களை நியமிக்குமாறு சமூகநல இயக்குனர் அறிவித்துள்ளார். அதன்படி ஒருங்கிணைந்த சேவை மையங்களில் ஆலோசகர் பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் முதுகலை சமூகப்பணி மற்றும் சட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இதற்கு பெண்கள் ஆலோசனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 1000 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்பட்டி மலையை சுற்றியுள்ள பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் கரியாலூர் தனிப்பிரிவு காவல்துறையினர் கல்வராயன்மலை பகுதியை சுற்றி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடமாத்தி வனப்பகுதியில் பெரிய பேரல்கள் இருந்தது. அதனருகில் சென்று காவல்துறையினர் பார்த்தபோது பேரல்களில் சாராய ஊறல் இருந்தது. அதில் மொத்தம் 1,000 லிட்டர் இருந்தது. இதை காவல்துறையினர் கீழே கொட்டி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சொத்து வரி உயர்வு… “திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்”…!!!

சொத்துவரியை உயர்த்தியதற்காக திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக சார்பாக, திமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமானது முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் திமுக ரத்து செய்ததற்காக போராட்டத்தை நடத்துகின்றனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குமரகிரி தலைமை தாங்கினார். அவர் சொத்து வரி உயர்வை கண்டித்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம்… கூவாகம் கிராமத்தில் தொடங்கியது சித்திரைத் திருவிழா…!!!

கூவாகம் கிராமத்தில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் புகழ்வாய்ந்த கூத்தாண்டவர் கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இத்திருவிழாவில் தமிழகத்தில் உள்ள திருநங்கைகள் மட்டுமன்றி மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பெரும்பாலான திருநங்கைகள் வந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது நேற்று தொடங்கி உள்ளது. இதை முன்னிட்டு அங்குள்ள மக்கள் கூழை வீட்டில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

75-வது சுதந்திர தின அமுத பெருவிழா கண்காட்சி…. திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்….!!

75-வது சுதந்திரதின அமுத பெருவிழா கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூடுதல் வளாகத்தில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவப் படங்கள், பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்றவைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூய்மை பணிகள் முகாம்….. சிறப்பாக நடைபெற்ற பணிகள்…. தொடங்கி வைத்த எம்.எல்.ஏ….!!

கழிவுநீர் வாய்க்காலை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் தூய்மைப் பணிகள் முகாம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி தாகபிள்ளை தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். இவர் தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பிறகு கழிவுநீர் கால்வாயை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து குடிநீர் குழாய் அமைத்தல், மின்விளக்கு சீரமைத்தல் போன்ற பணிகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி….. விவசாயி செய்த கொடூரச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே திருவரங்கம் கிராமத்தில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தையை தோட்டத்திற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி கூச்சலிட்டு அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இதனால் கேசவன் சிறுமியின் பாட்டிக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா…. நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.எல்.ஏ….!!

மலைவாழ் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணியை வசந்தம் கார்த்திகேயன் ‌எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். அதன்பிறகு புளியங்கொட்டை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்கள், மகளிர் மேம்பாட்டு குழு கட்டிடம், பகுதி நேர ரேஷன் கடை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற கூத்தாண்டவர் திருக்கோவில்…. சிறப்பாக தொடங்கிய சித்திரை திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற கோவிலின் திருவிழா சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் பகுதியில் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சித்திரை திருவிழா இன்று சாகை வார்த்தலுடன் சிறப்பாகத் தொடங்கியது. இதை முன்னிட்டு சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நடைபெறும். இந்த திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு சுவாமிக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவசாயி…. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தில் அரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இதே ஊரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அரசுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக அரசு குடும்பத்தினரை வெங்கடேசன் மற்றும் சிலர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். எனவே அரசு வெங்கடேஷிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் குடும்பத்தினர் அரசுவை கொடூரமான […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் பகுதியில் புகழ்பெற்ற குந்தவேல் முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு கிருத்திகையை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்காக பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற 16 வகையான பொருட்களால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேப்போன்று குளத்தூர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக…. விழிப்புணர்வு ஊர்வலம்….!!!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலம் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் வட்டார வள மையம் சார்பில் நடத்தப்பட்டது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் அரசு பள்ளியில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மணிக்கூண்டு திடலில் நிறைவடைந்தது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மினி லாரி மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே ஆண்டிமூப்பர் கொட்டாய் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்தார். இவர் சொந்த வேலைக்காக சைக்கிளில் தியாகதுருகம் சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வழியில் எதிரே வந்த மினி லாரி சின்னசாமியின் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“விலை உயர்வை கண்டிக்கிறோம்”…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். இவர்கள் பெட்ரோல், டீசல், சுங்கவரி மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை, விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“3 லட்சம் மதிப்புள்ள” செல்போன் மற்றும் மடிக்கணினிகள்…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

செல்போன் கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே முகமது பிலால் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் மற்றும் மடிக்கணினி பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் மறுநாள் வந்து பார்க்கும் போது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முகமது பிலால் கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய மாணவர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனுர் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் ஒலையனுர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பதும், ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இவர் 300 கிராம் கஞ்சாவை பதுக்கி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் மற்றும் பார்த்திபன் இமானுவேல் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் உளுந்தூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் லாரியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சந்தோஷ் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அருகே காட்டுடையார்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ரிஷிவந்தியம் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் திருக்கோவிலூர் அருகே மெகலார் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

9 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி….!!

திருட்டுப்போன செல்போன்கள் மீட்க்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 மாதங்களாக திருடப்பட்ட மற்றும் தவறவிட்ட செல்போன்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதில் 61 செல்போன்கள் மீட்க்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 9 லட்சம் ஆகும். இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் விழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கலந்து கொண்டார். இவர் உரிமையாளர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்புராயன், ஜவர்ஹர்லால், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….. உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்…. முதன்மை கல்வி அலுவலர் அதிரடி…!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வானவரெட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உதவி தலைமை ஆசிரியராக துளசிராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 15 சிறுமிகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கள்ளக்குறிச்சி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துளசிராமனை  கைது செய்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எரிந்த துணை மின்நிலையம்…. அதிர்ச்சியில் ஊழியர்கள்…. பெரும் பரபரப்பு…!!

திடீரென  மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் துணை மின்நிலையம் அமைந்துள்ளது. இங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். அதன்பிறகு மின் அலுவலக ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் மிகுந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் கள்ளக்காதல்…. கொன்று புதைக்கப்பட்ட நண்பர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

புதைக்கப்பட்ட தொழிலாளியின் உடல் காவல்துறையினரால்தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பாண்டியன் நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பாண்டியன் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பாண்டியன் வேலைக்கு சென்றிருக்கலாம் என குடும்பத்தினர் நினைத்திருந்தனர். இருப்பினும் 20 நாள்கள் ஆகியும் பாண்டியன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“10 மாணவிகளுக்கு திருமணம்” புத்தகத்தை ஏந்த வேண்டிய கையில் குழந்தைகள்…. அதிர்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர்….!!!

பள்ளியைவிட்டு இடைநின்ற 10 மாணவிகளுக்கு திருமணம்  நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 66 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடையில் நின்றுள்ளனர். இந்த பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது இடைநின்ற மாணவர்களின் விவரம் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் விதமாக மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

2 பெண்களை திருமணம் செய்த வனக்காவலர்….. 7 பேர் மீது வழக்குப்பதிவு…. பெரும் பரபரப்பு…!!!

2 பெண்களை திருமணம் செய்த வனக்காவலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமானூர் பகுதியில் வனக்காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கீரனூர் பகுதியைச் சேர்ந்த சுஜாதா என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இந்நிலையில் ஞானப்பிரகாசம் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த ஜனனி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதைப் பற்றி அறிந்த முதல் மனைவி சுஜாதா காவல்துறையில் ஞானப்பிரகாசம் மீது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள்…. நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்….. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் www.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பெறப்படுகிறது. இதன் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் அதிகாரிகளால் பரிசீலனை  செய்யப்பட்ட பிறகு கருணைத் தொகை வழங்கப்படும். இதுவரை 865 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் 781 மனுதாரர்களுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 3,750 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!!!

சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமையிலான ஒரு குழு கல்வராயன் மலை வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது துரூர் கிராம ஓடை அருகே பெரிய பேரல்கள் இருந்துள்ளது. உடனே காவல்துறையினர் பேரல்கள் இருந்த இடத்திற்கு சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த கேஸ் சிலிண்டர்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!!

திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கூரைவீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே குரும்பலூர் கிராமத்தில் ராஜா- ஜெயமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜெயராணி சமையல் செய்வதற்காக சிலிண்டரை ஆன் செய்துள்ளார். அப்போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயமணி வீட்டை விட்டு வெளியே ஓடினார். இவருடைய கணவர் ராஜா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. 3 மாதங்களாக அரங்கேறிய கொடூரம்…. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது….!!!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள வானவரெட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உதவி தலைமை ஆசிரியராக துளசிராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர்  மாணவர்களுக்கு கணக்கு பாடமும் நடத்துகிறார். இவர் 5-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவிகளுக்கு கடந்த 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தால் தேர்வில் தோல்வி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயிர்களைத் தாக்கும் அஸ்வினி பூச்சிகள்…. டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி…. விவசாயிகளின் கோரிக்கை….!!!

சாகுபடி பயிர்களில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் மருந்து தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடகீரனூர், மேல சிறுவல்லூர், வடபொன்பரப்பி, கடுவனூர், கானாங்காடு, புதூர்ப்பாக்கம், மூங்கில்துறைப்பட்டு போன்ற பகுதிகளில் விவசாயிகள் பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இவர்கள் கரும்பு மக்காச்சோளம், கேழ்வரகு, உளுந்து, நெல், மணிலா, கேழ்வரகு, சாமந்தி உள்ளிட்ட பல பயிர்களை பயிரிட்டுள்ளனர். இந்தப் பயிர்களை குருத்துப்பூச்சி மற்றும் பஞ்சு அஸ்வினி பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப்படுத்துகிறது. இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகள்…. மாவட்ட ஆட்சியர் ஆய்வு…. நகராட்சி ஆணையருக்கு உத்தரவு….!!!

நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் கலைஞர் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். இவர் ஏமப்பூர் மற்றும் விளாந்தாங்கல் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை முதலில் ஆய்வு செய்தார். அப்போது வடிகால் வசதியுடன் கூடிய சாலைகளை தரமானதாக அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதனையடுத்து விஜயலட்சுமி நகர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து…. பா.ம.க வினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!!

பா.ம.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு முனை சாலையில் பா.ம.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மாநில வன்னியர் சங்க துணை தலைவர் நாராயணன், முன்னால் துணைப் பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் கிருஷ்ணன், மாவட்ட வன்னியர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குடும்பத்தகராறில் கணவன் கொலை…. மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேர் கைது…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டனந்தல் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துணி தைக்கும்  கடை வைத்து நடத்தி வந்துள்ளார் இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவியும் ராஜதுரை என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரவிச்சந்திரன் ஒரு கோவிலின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது ரவிச்சந்திரனை அவருடைய  மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் ஒரு குழு வடக்கனந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மதன் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேப்போன்று திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்ன? உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா?…. ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

பிரசித்தி பெற்ற கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே சித்தலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதற்கு இந்த சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவாகரன் தலைமை தாங்கினார். இந்த உண்டியலில் 7,94,149 ரூபாய் இருந்தது. இதில் 68 கிராம் தங்கம் மற்றும் 33 கிராம் வெள்ளியும் இருந்தது. இந்த காணிக்கை எண்ணும் பணியில் சுமார் 20-க்கும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. கஞ்சா மற்றும் மது பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் சிறப்பு ‌சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம் மற்றும் இளங்கோ தலைமையிலான ஒரு குழு சேஷசமுத்திரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சாராயம் விற்பனை செய்த வேல்முருகன், அலமேலு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“150 உணவு வகைகள்” சிறப்பாக நடைபெற்ற பரம்பரியத் திருவிழா…. பரிசுகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

சிறப்பாக நடைபெற்ற பாரம்பரிய உணவுத்  திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய உணவுத்  திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பாக  நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் முருங்கைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை உள்ளிட்டவை கீரை வகைகள் அடங்கியிருந்தது. இதனையடுத்து தானியங்கள், பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, உணவு வகைகள், பழச்சாறுகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றிருந்தது. இந்தத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கலந்து கொண்டார். இவர் குழந்தைகளுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான குழு சின்னமாம்பட்டு தொகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் புதுமாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், கோவிந்தன் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் 100 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து  2 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பழைய பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்…. அரசு ஊழியர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

அனைத்துத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் போராட்டத்தில் ஈடுபட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தின் முன்பாக அனைத்துத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 50,000 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்…. கடைக்கு சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு….!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான ஒரு குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மறித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பது தெரியவந்தது. அவர் மளிகை கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதாக கூறியுள்ளனர். இருப்பினும் அவருடைய நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர் […]

Categories

Tech |