Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை கடத்திய குற்றத்திற்காக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே சிறுமியை பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் சங்கராபுரம் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நெற்பயிர்களை சூழ்ந்த மழைநீர்…. கவலையில் விவசாயிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை….!!

நெற்பயிற்களை மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இந்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலத்தில் மழை நீர் தேங்கி இருப்பதால் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மனவேதனையில் இருக்கின்றனர். மேலும் அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!

திடீரென பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே அண்ணாநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் திடீரென அண்ணா பேருந்து நிறுத்தத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தாசில்தார் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில்….. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பிரசித்தி பெற்ற  தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவில் கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் போன்றவைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள்….. கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் தகவல்…..!!

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் www.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பெறப்படுகிறது. இதன் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் அதிகாரிகளால் பரிசீலனை  செய்யப்பட்ட பிறகு கருணைத் தொகை வழங்கப்படும். இதுவரை 865 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் 781 மனுதாரர்களுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெண்ணின் குடும்பத்தாருக்கு கொலை மிரட்டல்…. 4 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணை காதலிப்பதாக கூறி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே ரவி – உமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உமா என்ற மகள் இருக்கிறார். இந்த பகுதியில் வசிக்கும் செல்வராஜ் காதலிப்பதாக கூறி உமாவுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் உமாவை ஆத்தூர் பகுதியை சேர்ந்த சிலர் பெண் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இதையறிந்து கொண்ட செல்வராஜ் நண்பர்களுடன் உமாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் காரில் திடீர் தீ…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. பெரும் பரபரப்பு….!!

ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது முதலாளிக்கு சொந்தமான காரை பழுது பார்ப்பதற்காக விழுப்புரம் நோக்கி சென்றுள்ளார். இந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது திடீரென கார் எஞ்ஜினில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில் காரை சாலையில் நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றுள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு கொலை மிரட்டல்…. ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை….!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் பகுதியில் கோபு என்பவர் வசித்து வருகிறார். இவர் நல்லாபாளையம் அருகே நண்பர்களுடன் சாலை ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே மினி லாரியில் வந்த ரவிக்குமார் என்பவர் கோபுவை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கோபு கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி ரவிக்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

69 அடி உயர தி.மு.க கொடி கம்பம்…. கொடியேற்றிய அமைச்சர்…. திரளானோர் பங்களிப்பு…!!

தி.மு.க கட்சியின் கொடியேற்று விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் 69 அடி உயர கொடி கம்பம் உள்ளது. இந்த கொடிக்கம்பத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வேலு கலந்து கொண்டு கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதய சூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 218 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்….. போலீஸ் அதிரடி….!!

தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காரில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 218 கிலோ இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 2,18,000 ரூபாய் ஆகும். இதனையடுத்து காவல்துறையினர் கார் ஓட்டுநரிடம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்….. கோர விபத்தில் 2 பேர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் முனியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் பெத்தாசமுத்திரம் பகுதிக்கு மாட்டு தீவனம் வாங்குவதற்காக சென்றுள்ளார். இவர் வீ கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் முனியனின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் முனியனும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய கார்…. கோர விபத்தில் துணை மாவட்ட ஆட்சியர் பலி…. பெரும் சோகம்….!!

பயங்கர விபத்தில் சப்-கலெக்டர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை மாவட்ட ஆட்சியராக ராஜாமணி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சுந்தரம் என்ற கணவர் இருக்கிறார். இவர்களுக்கு சிந்து என்ற மகளும் விக்ரம் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜாமணி தனது குடும்பத்துடன் சேர்ந்து பழனியம்மாள் என்பவரையும் அழைத்து கொண்டு ஆதி திருவரங்கம் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை நசீம் பாருக் என்பவர் ஓட்டியுள்ளார். இந்த கார் சங்கராபுரம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்….. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியத்தில் பிரசித்தி பெற்ற உடல் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு அம்மனை சிறப்பாக அலங்காரம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறலை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் உள்ள தாழ்தேவனுர் ஓடையில் கரியாலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 1,000 லிட்டர் சாராய ஊறல் வைக்கப்பட்டிருந்தது. இதை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்தனர். இதனையடுத்து சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆண்டி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே ஒட்டம்பட்டு கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புகழேந்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் பெரியாயி கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புகழேந்தியை விட்டுவிட்டு நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் பைக்கில் திடீர் தீ…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

ஓடும் இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் நடுத்தொரடிப்பட்டு கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளிமலை பகுதிக்கு பெட்ரோல் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர் பெட்ரோல் வாங்கி விட்டு திரும்பி வரும் வழியில் ஊத்தக்கோடு அருகே திடீரென இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ சக்திவேலின் உடல் முழுவதும் பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சக்திவேலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை….. வசமாக சிக்கிய வாலிபர்கள்….. 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்….. போலீஸ் அதிரடி….!!

இருசக்கர வாகனத்தை திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே இளையாங்கன்னி கூட்ரோடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அரசம்பட்டை பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் ராபின் என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் பல இடங்களில் இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

10-க்கும் மேற்பட்ட ஏரிகள்…. 1,000 பனை விதைகள்…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி….!!

ஏரிக்கரைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கனந்தல் பேரூராட்சியில் 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பகுதிகளில் 1,000 பனை விதைகளும் விதைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சியின் முதல் நிலை அலுவலர் வைத்தியநாதன், பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் தண்டபாணி, குடிநீர் திட்ட அலுவலர்கள் ராமச்சந்திரன், லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் ஊர் முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

சோகம்… கார் டயர் வெடித்து விபத்து… துணை கலெக்டர் உயிரிழப்பு…!!!!

கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் துணை கலெக்டர் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை கலெக்டராக பணிபுரிபவர் ராஜமணி. இவர் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார். சங்கராபுரத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று காலை கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு வழங்கிய காரில் துணை கலெக்டர் ராஜாமணி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சங்கராபுரம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக கார் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 2 வீடுகளில் கைவரிசை….. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஒரே நாளில் 2 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். இவர் திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ  உடைக்கப்பட்டு அதிலிருந்த 3,50,000 ரூபாய் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்….. “2 லட்ச ரூபாயை” இழந்த வாலிபர்….. போலீஸ் அதிரடி….!!

வாலிபரிடம் 2 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மடம் கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த கீதா என்பவருக்கும் கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது கீதா திருப்பூரைச் சேர்ந்த மணிராஜ் என்பவரிடம் பணம் கட்டினால் அந்த தொகை இரட்டிப்பாக கிடைக்கும் என பழனிவேலிடம் கூறியுள்ளார். இதை நம்பிய பழனிவேல் மணிராஜிடம் 2,60,000 வரை பணம் கட்டியுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்….. அனைத்து கட்சியினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரி அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விரிகோடு என்ற பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வாகனங்கள் மூலமாகவும் நடந்தும் கடந்து செல்கின்றனர். இந்த பகுதியில் ரயில்வே கேட் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ரயில்வே மேம்பாலம் அமைத்து தருமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் விரிகோடு பகுதிக்கு பதிலாக அதிகாரிகள் மாற்றுப்பாதையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி…. திரளானோர் பங்களிப்பு….!!

பள்ளியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வள மைய அலுவலர் கீதா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர்களை புரிந்து கொள்ளுதல், போதைப்பொருட்களின் தாக்கம், போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டியதின் அவசியம், ஆரோக்கிய வாழ்விற்கான வாழ்க்கைத்திறன்கள் போன்றவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நாளை மதுபானக்கடைகள் மூடல்….. மாவட்ட ஆட்சியார் அறிவிப்பு….!!

நாளை மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நாளை அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என கூறியுள்ளார். இந்த விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தி.மு.க பொதுக்குழு கூட்டம்….. திரளானோர் பங்களிப்பு….!!

தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் தி.மு.க சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி துரை, முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் தயாளமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் நகர பொறுப்பாளர் துரை தாகப்பிள்ளை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வட்டத் தலைவர் தெய்வானை தலைமை தாங்கினார். இவர்கள் சத்துணவுத்  துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் துணைத் தலைவர் அலமேலு, மாவட்ட இணைச்செயலாளர் ஏசுமணி, ஒன்றிய செயலாளர் இந்துமதி, மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சனா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கூகையூர் கிராமத்தில் ஒரு விவசாய கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் 40 வயது  மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த சிலர் கீழ்குப்பம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் கிடந்த ஆணின் சடலத்தை மீட்டனர். அந்த சடலத்தில் காயங்கள் இருந்தது. அவருடைய நெஞ்சில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட‌ விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கஞ்சா விற்பனை தடுப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கூத்தனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி செல்வராஜ் என்பதும், சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவியை காதலிப்பதில் போட்டி…. மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்…. பெரும் பரபரப்பு….!!

மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவர் படித்து வருகிறார். இந்த மாணவரும், பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் ஒரு  மாணவரும்  ஒரே மாணவியை காதலித்து வந்துள்ளனர். இதனால் மாணவியை காதலிப்பதில் 2 மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் வைத்து திடீரென மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“எங்கள் நிலத்தை மீட்டு தாருங்கள்”….. தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே புதுப்பேட்டை கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன், ராஜேந்திரன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதைப்பார்த்த காவலர்கள் அவர்கள் கையில் இருந்த பெட்ரோல் கேனை வாங்கி தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் முத்துசாமி குடும்பத்தினரிடம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

4 புதிய ஆம்புலன்ஸ் சேவைகள்…. கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்….!!

புதிதாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூடுதல் கட்டிட வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 75-ஆம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, தோட்டக்கலை, கால்நடைத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் காட்சிப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு பார்வையிட்டார். அதன்பிறகு புதிதாக 4 ஆம்புலன்ஸ் சேவைகளை அமைச்சர் கொடியசைத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் மோட்டார் சைக்கிளில் தீ விபத்து…. உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

ஓடும் மோட்டார் சைக்கிளில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை அருகே நடுத்தொரடிப்பட்டு கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளிமலையில் இருந்து பெட்ரோல் வாங்கிவிட்டு நடுத்தொடரிப்பட்டு கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் சக்திவேலின் மீதும் தீ பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக மாவடிப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற ராமநவமி பூஜை…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே ராவத்தநல்லூரில் புகழ் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து சுவாமிக்கு வடைமாலை சாத்தி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மலைவாழ் மக்களின் கோரிக்கை…. 1 கோடியே 91 லட்சம் நிதி ஒதுக்கீடு…. சிறப்பாக நடைபெற்ற பூமி பூஜை….!!!

தார்ச்சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் இருக்கும் வண்டகப்பாடி கிராமத்தில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் சாலை வசதி அமைத்துத் தரும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் காரணமாக மட்டப்பட்டு கிராமத்தில் இருந்து வண்டகப்பாடி கிராமம் வரை தார்ச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1 கோடியே 91 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்கான பூமி பூஜை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதருக்குள் மறைந்திருந்த நபர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் தங்க சங்கிலி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நிறைமதி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் மகேஸ்வரியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி திருடன் என கூச்சலிட்டு அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் மர்மநபர் மகேஸ்வரியின் கழுத்தில் இருந்த 5 1/2 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மயங்கிய நிலையில் கிடந்த பெண்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே வடசிறுவள்ளூர் பகுதியில் சரவணன்- பாவனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாவனா திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாவனாவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு பாவனா அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாவனா பரிதாபமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஓடும் வேனில்”…. 264 பவுன் தங்க நகைகள் கொள்ளை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!!

வேனில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் தங்கபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு வேனில் சென்றுள்ளார். இந்த வேனை பாண்டி என்பவர் ஓட்டியுள்ளார். இவர்கள் தங்களது உடைமைகள் மற்றும் தங்க நகைகளை ஒரு பெட்டியில் வைத்து வேனின் மேற்கூரையில் வைத்துள்ளனர். அதில் மொத்தம் 264 பவுன் தங்க […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கடலில் மூழ்கி உயிரிழந்த வாலிபர்…. கள்ளக்காதலுக்காக நடத்திய நாடகம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கள்ளக்காதலுக்காக வாலிபர் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உவரியில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வாலிபர் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் கடற்கரையில் சென்று பார்த்துள்ளனர். அப்போது வாலிபரின் உடைகள், காலணிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் கடற்கரையில் இருந்தது. இதனால் வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என பெற்றோர் நினைத்துள்ளனர். இதற்கிடையே மற்றொரு கிராமத்தைச் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

1 கோடியில் நவீன தகன மேடை…. நகர்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!

நகர்மன்ற கூட்டத்தின் போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் டி.என் முருகன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். இதற்கு நகராட்சி தலைவர் உறுப்பினர்களின் கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும் என்றார். இவர் அனைத்து வார்டுகளிலும் பொதுவாக இருக்கும் சீர்திருத்தப் பணிகள் ரூபாய் 3 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான ஒரு குழு கல்வராயன்மலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அருவங்காடு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. இவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பா.ஜ.க கட்சியின் 42-வது நிறுவன தின விழா…. சிறப்பாக ஏற்றப்பட்ட கொடி…. கலந்து கொண்ட தொண்டர்கள்….!!

பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்ற விழா நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தின விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு ஒன்றிய தலைவர் ராமன் கட்சியின் கொடியை ஏற்றினார். அதன்பிறகு கட்சியின் சார்பாக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த விழாவிற்கு பா.ஜ.க ஊடகப்பிரிவு தலைவர் மற்றும் தொழிலதிபர் ஆர். கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ கலிவரதன், மாவட்ட தகவல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காசநோயை கட்டுப்படுத்துவது எப்படி?…. சிறப்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

மாணவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் மாணவர்களுக்கு காச நோய்க்கான அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் பாப்பாத்தி நடராஜன், கோவிந்தம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் அம்பிகா, வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எந்த ஊருக்கு செல்ல வேண்டும்…. சிறுவனை தாக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சிறுவனிடம் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே மல்லபுரம் கிராமத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் வசித்து வருகிறார். ‌ இந்த சிறுவன் தினமும் பேருந்தில் பள்ளிக்கு சென்றுள்ளார்‌. இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது பிரசாந்த் என்ற வாலிபர் சிறுவனிடம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என கேட்டு தகராறு செய்துள்ளார். அதன்பிறகு பிரசாந்த் சிறுவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகள்…. சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாம்…!!!

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டார வள மைய பகுதியில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காது கேளாதோர், கைகால் குறைபாடு உடையவர்கள், பார்வைத்திறன், உதடு பிளவு போன்ற குறைகள் உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கினார். இந்த முகாமில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிச்சயதார்த்த விழாவிற்கு சென்ற விவசாயி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே பரனூர் கிராமத்தில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகன் ரஞ்சித் நிச்சயதார்த்த விழா விளந்தை பகுதியில் நடைபெற்றது. இதற்காக தர்மலிங்கம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவர்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே துலாம்பூண்டி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் செட்டித்தாங்கல் கிராமத்திற்கு சென்றுள்ளார். இவர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து ஏழுமலை கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயலில் ஈடுபட்ட காவலர்…. சஸ்பெண்ட் செய்த போலீஸ் சூப்பிரண்டு….!!

காவலர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் சென்றுள்ளது. இதனால் கண்ணனை போலீஸ் சூப்பிரண்டு சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா, குட்கா, கடத்தல், சாராயம் காய்ச்சுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு காவலர்கள் துணை போகக்கூடாது எனவும், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்…. கல்லூரி மாணவர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் குடிநீர் வசதி, கழிப்பறை, ஆய்வகம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்த கல்லூரியில் பேராசிரியர்களும் போதுமான அளவுக்கு இல்லை. இதனால் மாணவர்கள் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரியும், போதுமான அளவு பேராசிரியர்களை நியமிக்கக்கோரியும் மாவட்ட ஆட்சியர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி பெண் தற்கொலை…. கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. தீர்ப்பு வழங்கிய நீதிபதி….!!

மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கல்சிறுநாகலூர் பகுதியில் உமா பார்வதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது உமா பார்வதியின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணையாக 10 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை கொடுத்துள்ளனர். இந்நிலையில் திருமணமான 3 மாதத்தில் இருந்தே உமா பார்வதியிடம் சிலம்பரசன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த விவசாயி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே ஓடியந்தல் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கிருஷ்ணன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]

Categories

Tech |