Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற அ.தி.மு.க. பிரமுகர்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2 மோட்டார் சைக்கிள்கள்  மோதிய  விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் அ.தி.மு.க. பிரமுகரான கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  டி.தேவனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  நவராஜ்தேவசகாயம், கார்த்திக் ஆகியோர்   ஓட்டிவந்த   மோட்டார் சைக்கிள் கோவிந்தனின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பு…. பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்…!!!

பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவருடைய மகள் ஷர்மிளா. ரங்கநாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவருடைய மகன் ராஜா. ஷர்மிளாவும், ராஜாவும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் கடந்த 5-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்கள். அதன்பின் பெங்களூரில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குடிபோதையில்.. அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டிய டிரைவர்…. பயணிகள் புகார்… பரபரப்பு…!!!

குடிபோதையில் ஓட்டுநர் அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் இ.மண்டகப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கன்னியப்பன்(56). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கள்ளக்குறிச்சி பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இவர் நேற்று மதியம் 2.30 மணிக்கு கள்ளக்குறிச்சியிலிருந்து தடம் எண் 281 என்ற அரசு பேருந்தை  சென்னையை நோக்கி ஓட்டிச் சென்றார். அப்போது அந்த பேருந்தில் சிவகத்துல்லா என்பவர் கண்டக்டராக பணிபுரிந்தார். அந்தப் பேருந்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உனக்கு விருந்து காத்திருக்கிறது” பள்ளி மாணவர் சரமாரியாக வெட்டி கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.கீரனூர் கிராமத்தில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில்  17 வயதுடைய சக மாணவர் ஒருவர் வெளியே செல்லலாம் வா என கூறி கோகுலை அழைத்துள்ளார். அதற்கு கோகுலின் தாய் ஜெயபாரதி இரவு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொடர் குற்றச்செயல்… கலெக்டர் உத்தரவால் பாய்ந்தது குண்டாஸ்…!!!

தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் வசித்து வருபவர் அழகப்பன். இவருடைய மகன் சங்கர் என்ற சன் கதிரவன்(40). இவர் கடந்த 2021_ ம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி அன்று திருக்கோவிலூர் தாலுக்கா மண்டபத்தில் வசித்த சேட்டு என்பவருடைய வீட்டின் கதவை உடைத்து நகை, வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து திருக்கோவிலூர் காவல்துறையினர் வழக்குப் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

டாக்டர் ஆர். கே. எஸ் கல்லூரியில்… குரூப் 2 இலவச மாதிரி தேர்வு…!!!

இந்திலியில் உள்ள டாக்டர் ஆர். கே. எஸ் கல்லூரியில் குரூப் 2 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நடத்தப்படுகின்ற குரூப்-2 தேர்வு வருகின்ற 21-ம் தேதி நடைபெற இருக்கின்றது. இதனால் குரூப்-2 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நேற்று கள்ளக்குறிச்சி அருகில் இந்திலியில் உள்ள டாக்டர் ஆர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்…மிஸ் பண்ணிடாதிங்க…!!!

மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சேர்ந்து குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சியை தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சேர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சியை ஆரம்பித்தது. தாசில்தார் பாண்டியன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாட்டிலில் கிடந்த கொசு… வைரலாகும் வீடியோ…பரபரப்பு !!!

குடிநீர் பாட்டிலில் கொசு கிடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்துள்ள நைனார்பாளையம் பகுதியில் இருக்கின்ற ஒரு மளிகை கடையிலிருந்து வாடிக்கையாளர் ஒருவர் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வாங்கினார். அதன்பின் அந்த பாட்டிலை திறந்து பார்த்தபோது அதன் உள்ளே கொசு ஒன்று கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக கடைக்காரரிடம் கேட்டார். அதற்கு அவர் கூறியதாவது, நாங்கள் சின்னசேலத்தில் இருக்கின்ற ஒரு நிறுவனத்திலிருந்து குடிநீர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சுவற்றில் இருந்த ரத்தக்கறை…. வடமாநில வாலிபர் கொடூர கொலை…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

வடமாநில வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பவன்குமார் என்பவர் தனது உறவினர்களுடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பவன் குமார் மற்றும் அவரது உறவினர்களான அமித், சவுரவ்குமார் ஆகியோருடன் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விவசாயி ரமேஷ் என்பவர் கட்டி வரும் வீட்டில் டைல்ஸ் பதிப்பதற்காக சென்றுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவன்குமார் செல்போன் மூலம் தனது உறவினர்களை தொடர்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மினிலாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கல் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன்(19) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் தனது நண்பரான மகாபிரபு(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளை திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் திருக்கோவிலூர்- கள்ளக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற மினி லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் மோட்டார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கல்வராயன் மலை அடிவாரத்தில்… முனியப்பர் கோவிலில்… பக்தர்களை பயமுறுத்திய 20 அடி நீள மலைப்பாம்பு…!!!

கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள முனியப்பர் கோவிலில் 20 அடி நீள மலைப்பாம்பு பக்தர்களை பயமுறுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள தகரை காப்புக் காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற முனியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சின்னசேலம் பகுதியை சேர்ந்த மக்களும் , சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்களும் வந்து சாமியை வழிபட்டு செல்வார்கள். அதன்படி நேற்று முன் தினம் கோவிலுக்கு பக்தர்கள் வந்துள்ளனர். அப்போது கோவிலுக்கு அருகே 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… உரிமையாளருக்கு ரூ 5,000 அபராதம் விதித்த அதிகாரிகள்…!!!

ஒரு பெட்டிக் கடையில் 10 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி நகரில் இருக்கின்ற ஒரு சில பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த கூரைவீடு…. ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

கூரை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பாலாப்பட்டு கிராமத்தில் அப்பாதுரை- சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது கூரைவீடு நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூரை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் வீட்டிலிருந்த 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு” ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு ஏற்பட்ட விபரிதம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை ….!!!!

 பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பாலபந்தல் கிராமத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் வரவு செலவு கணக்கு மற்றும்  திட்டப்பணிகள் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர். அப்போது  ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான திருமால் என்பவர் சில  பகுதியில் குப்பை கூட்டுவதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது எனவும், அதனை சரிசெய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனால்  ஊராட்சி மன்ற  செயலாளர் தாமோதரனுக்கும்  திருமாலுக்கும் இடையே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்…. கர்ப்பிணி பெண்களுக்கு பரிசுப் பெட்டகம்…. திரளானோர் பங்களிப்பு….!!

சிறப்பாக நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே எஸ்.ஓகையூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு தாமோதரன் தலைமை தாங்கினார். இந்த முகாமில் கவுன்சிலர் பழனியம்மாள் அய்யாசாமி, ஒன்றிய கவுன்சிலர் செல்லம்மாள் மாணிக்கம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“1000 ஆண்டுகள் பழமையான சின்னதிருப்பதி கோவில் ” அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலை பராமரிக்க  வேண்டும் என பக்தர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் 1000 ஆண்டுகள் பழமையான சின்ன  திருப்பதி கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த  கோவிலில் எப்பொழுதும்  தண்ணீர் வற்றாத  கிணறு ஒன்று  உள்ளது. மேலும் கோவிலுக்கு பெருமாள் வந்து சென்றதற்கு அறிகுறியாக   பெருமாளின் பாதம் உள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கலெக்டரிடன் டுவிட்டர் கணக்கில்…. கிரிப்டோகரன்சி விளம்பரம்…. அதிர்ச்சியடைந்த மக்கள்..!!

கலெக்டரின் டுவிட்டர் கணக்கில் கிரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட  கலெக்டர் ஸ்ரீதர். இவர்  “மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி” என்ற பெயரில் தனது டுவிட்டர் கணக்கை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த கணக்கில் அவருடைய பணிகள் குறித்த தகவல்கள், புகைப்படங்கள், அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்து வருவார். கலெக்டரிடன் நண்பர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இந்த கணக்கை பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு…. இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டியை வழங்கிய கலெக்டர்..!!

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டியை கலெக்டர் வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதற்கு முன்  மாற்றுத்திறனாளிகள் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு நேரில் சென்ற கலெக்டர் அவர்களிடம் இருந்து 39 மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பின் அவர்களில் 3 பேருக்கு தலா ரூ 78,500 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டியை கலெக்டர் வழங்கியுள்ளார். இதனை அடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லாரி ஓட்டுநர் மீது தாக்குதல்…. ஊராட்சி செயலாளர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!

லாரி ஓட்டுநரை கொடூரமாக தாக்கிய 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கொடியூர் கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் ஊராட்சி செயலாளர் சரவணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக சரவணன் தனது கூட்டாளிகளான வினோத், தீனதயாளன், ரஞ்சித்குமார், பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து குமாரை இரும்பு கம்பியால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குமாரை அருகில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆணையிட்ட கலெக்டர்….. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!!

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே அருளம்பாடி பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் பாபுவை கைது செய்துள்ளனர். இவர் மீது காவல்துறையில் பல கஞ்சா வழக்குகள் பதிவாகி இருந்ததால் பாபுவை போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதருக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஆற்றில் கிடந்த பிணம்” அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!!

ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த சிலர் திருக்கோவிலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆற்றில் கிடந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பெரம்பலூர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“தாலுகாவை மாற்ற வேண்டும்”…. அனைத்து கட்சியினர் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!!

திடீரென அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் ஆஞ்சநேயர் சிலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு அனைத்து கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இவர்கள் மணலூர்பேட்டையை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் செந்தில், சேகர், வெங்கடேசன், கோவிந்தன், தே.மு.தி.க நிர்வாகிகள் ரமேஷ், கருணாகரன், பா.ம.க நிர்வாகிகள் விஸ்வநாதன், மணிகண்டன், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் துரைராஜ் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. போலீஸ் விசாரணை….!!!

நிலைத்தடுமாறி லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து சென்னையை நோக்கி  ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் லாரி நிலைத்தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன் பக்கம் சேதமடைந்தது. ஆனால் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட விபரீதம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த புஷ்பா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நாகராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காருக்குள் பிணமாக கிடந்த அரிசி ஆலை அதிபர்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!!!

 ஒருவர் காருக்குள் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென் கீரனூர் மேம்பாலம் அருகில் சாலை ஓரமாக ஒரு வாகனம் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் காரை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ஒருவர் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காருக்குள் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மயங்கிய நிலையில் கிடந்த விவசாயி….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே பழையயூர் கிராமத்தில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பாண்டுரங்கனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாண்டுரங்கன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மரத்தடியில் கல்வி கற்கும் மாணவர்கள்…. கண்டு கொள்ளாத அதிகாரிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே சு.ஒகையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுமார்  750-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் சுமார் 6 கட்டிடங்கள் அமைந்துள்ளது. இதில் 3 கட்டிடங்கள் பழுதடைந்ததால் 6-ம் வகுப்பு மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழை நேரங்களில் மாணவர்கள் ஒரே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா….. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே புகழ்பெற்ற பச்சைவாழி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதன்பிறகு தீமிதி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஒரே நேரத்தில்” குளத்தில் மூழ்கி அக்காள், தம்பி 2 பேர் பலி….. பெரும் சோகம்…!!

ஒரே நேரத்தில் அக்காள், தம்பி 2 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே ஓடப்பன்குப்பம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு அனிஷா (12), சுரேஷ் (10) என்ற 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். அங்கிருந்த ஒரு குளத்திற்குள்  சுரேஷ் இறங்கியுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் குளத்திற்குள் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” அரசு ஊழியர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!!

அரசு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் காஞ்சனா மேரி தலைமை தாங்கினார். இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வட்டச் செயலாளர் பாசில், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

துணை சுகாதார நிலையம்…. சிறப்பாக நடைபெற்ற பூமி பூஜை….!!

துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே பாக்கம்பாடி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 32 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதற்கு சின்னசேலம் ஒன்றிய தலைவர் வக்கீல் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மேலும் இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி, ஒன்றியக்குழு உறுப்பினர் தனலட்சுமி பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வட்டம் போட்ட காகங்கள்…. அரிய வகை ஆந்தையை மீட்ட இளைஞர்கள்…. குவியும் பாராட்டு….!!!

அரியவகை ஆந்தை ஒன்று பிடிபட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே உள்ள குடமுருட்டி கிராமத்தில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது மரத்திலிருந்த ஒரு ஆந்தையை பல காகங்கள் சுற்றிக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்த காகங்களை விரட்டினர். அதன்பின் ஆந்தையை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதைப் பார்த்த வனத்துறையினர் அது அரியவகை ஆந்தை என்றும் இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தது என்றும் கூறினார். மேலும் இந்த ஆண்டு இந்தோனேஷியாவில் இருந்து எப்படி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. எம்சாண்ட் பறிமுதல்…. பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி…!!

தீவிர வாகன சோதனையின்போது எம்சாண்ட் கடத்திய ஓட்டுநரை பறக்கும் படை அதிகாரிகள் பிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் அருகே மணக்காவிளை பகுதியில் மதுரை மண்டல பறக்கும் படை அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த டெம்போவை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டெம்போ ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். உடனே அதிகாரிகள் டெம்போ ஓட்டுநரை துரத்தி சென்று வசமாக பிடித்தனர். அதன்பின் அதிகாரிகள் டெம்போவில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழா…. தகராறில் ஈடுபட்ட திருநங்கைகள்…. போலீஸ் தடியடி….!!

திருவிழாவிற்கு சென்ற திருநங்கைகள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவை காண்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் வந்திருந்தனர். இந்நிலையில் திருவிழா முடிந்ததும் திருநங்கைகள் சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகினர். அப்போது 2 திருநங்கைகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறி 2 பேரின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருவிழாவை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள்….. தீவிர சிகிச்சை பிரிவில் 10 பேர் அனுமதி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்தத் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். இந்நிலையில் தேரோட்டம் நடந்து கொண்டிருந்த போது ஒரு வீட்டின் அருகே நின்று சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் நின்ற காவலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!!

காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தில் கலியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் காவலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் தோட்டத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த போது மனநலம் பாதிக்கப்பட்ட செல்வமணி என்பவர் அங்கு சென்றுள்ளார். இவர் கரும்பை சாப்பிடுவதற்காக தோட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கலியன் செல்வமணியை தோட்டத்தை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவியிடம் பணம் கேட்ட கணவன்…. சுத்தியலால் தாக்கிய கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!!

ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல் அறுவடை எந்திரத்தின் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கும் ஜெயஸ்ரீ என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் 2 பேரும் குடும்பத் தகராறு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஜெயஸ்ரீக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக சந்திரசேகரன் ரூபாய் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கோரிக்கையை நிறைவேற்றுங்கள்” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு….!!

திடீரென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில்  நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணாபுரம் பகுதி தாலுகாவாக உருவாக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் பலர் ரிஷிவந்தியம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ரிஷிவந்தியத்தை புதிய தாலுகாவாக நியமிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினார். இதுகுறித்து காவல்துறையினருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒற்றுமையாக சேர்ந்து செயல்படுவோம்….. பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்போம்….. மாவட்ட ஆட்சியர் அறிவுரை….!!

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் நகராட்சி தலைவர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசினார். அவர் பிளாஸ்டிக் பொருட்களை அனைவரும் பயன்படுத்துவதை கைவிட வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பையை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீர்நிலைகளில் இறைச்சி கழிவுகளை போடக்கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. நகராட்சி தலைவர் எச்சரிக்கை….!!

நீர்நிலைகளில் மாமிசக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் இறைச்சி கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு வந்தவர்களிடம்  நகராட்சி தலைவர் பேசினார். அவர் இறைச்சி கடை கழிவுகளை வாங்குவதற்காக தினசரி ஒருவர் வருவார். அவரிடம் ரூபாய் 60 பணம் கொடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தில் புகழ்பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 3-ஆம் தேதி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 2 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த கோவிலின் முதல் நாள் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சங்கடஹர சதுர்த்தி” விநாயகருக்கு சிறப்பு பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் கடைவீதி சக்தி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையை முன்னிட்டு பிள்ளையாருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் பிள்ளையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்….. தாலிக் கட்டிக்கொண்ட திருநங்கைகள்…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி சிறப்பாகத் தொடங்கியது. அதன்பின் மறுநாள் பாரதம் ஆரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் இரவில் சாமி வீதி உலா, கம்பம் நடுதல் நிகழ்ச்சி, அரவாண் பலி, கிருஷ்ணன் தூது, வெள்ளிக்கால் நடுதல், ராஜசூய யாகம், கூத்தாண்டவர் பிறப்பு, பாஞ்சாலி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவர்களுடன் உணவருந்திய கலெக்டர்….. விடுதி காப்பாளருக்கு கடும் எச்சரிக்கை….!!

ஆதி திராவிடர் மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே தொட்டியம் கிராமத்தில் ஆதி திராவிடர் மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாணவர்களிடம் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக இருக்கிறதா என்பதை கேட்டறிந்தார். இவர்  மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவு அருந்தினார். அதன்பின் அங்கிருந்த விடுதி காப்பாளரிடம் மாணவர்களுக்கு சரியான முறையில் தரமான […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எனக்கு உடல்நலம் சரியில்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் இருக்கும் செட்டியந்தல் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் குடும்பத்துடன் மூரார் பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சங்கீதா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்ற தந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோமதி நகர் பகுதியில் திருமலைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் தனது மகளை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் அரசு வேளாண்மை கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்றிருந்தார். இவர் மகளை கல்லூரியில் சேர்த்து விட்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பினார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டப்பாறை அருகே காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஏப்ரல் 29-ம் தேதிக்குள்” கலை விருது….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

கலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர்  கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான கலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார். இந்த விருது மொத்தம் 15 பேருக்கு வழங்கப்படும். இந்த விருது தகுதியின் அடிப்படையில் 5 பிரிவுகளாக வழங்கப்படுகிறது. அதாவது 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கலைஇளமணி விருதும், 19-35 வயதுடையவர்களுக்கு கலைவளர் மணி விருதும், 36-50 வயதுடையவர்களுக்கு கலைச்சுடர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விடிய விடிய பெய்த பலத்த மழை…. 50 ஏக்கர் வாழைமரங்கள் சேதம்…. வேதனையில் விவசாயிகள்….!!

பலத்த மழையின் காரணமாக வாழை மரங்கள் மற்றும் கரும்பு பயிர்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள கல்வராயன்மலையை  சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதைப்போன்று மூங்கில்துறைப்பட்டு பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் கரும்பு பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த மன […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து…. 2 பேர் பலி…. தீவிர சிகிச்சை பிரிவில் 3 பேர் அனுமதி…. பெரும் பரபரப்பு….!!

பயங்கர விபத்தில் கணவன் – மனைவி 2 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரி மாநிலத்தில் யுவராஜ் – ஞானம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராஜேஷ் என்ற மகன் இருக்கிறார். இவர்களுடைய உறவினர்களான தனலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து யுவராஜ், ஞானாம்பாள் மற்றும் ராஜேஷ் ஆகியோரும் சேர்ந்து ஒரு திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். இவர்கள் நிச்சயதார்த்த விழா முடிந்து காரில் சொந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறி மின்கம்பத்தில் மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. போலீஸ் விசாரணை….!!

எதிர்பாராத விதமாக கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே சாத்தபுத்தூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் டவரில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு தனது காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இவர் பகண்டை கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் நிலைத்தடுமாறி மின்கம்பத்தின் மீது மோதியது‌. இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து […]

Categories

Tech |