2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் அ.தி.மு.க. பிரமுகரான கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டி.தேவனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக நவராஜ்தேவசகாயம், கார்த்திக் ஆகியோர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயம் […]
