Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு”….. கள்ளக்குறிச்சியில் மாதிரி தேர்வு…. செய்தி குறிப்பில் வெளியிட்ட ஆட்சியர்….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு பற்றி ஆட்சியர் தகவலை செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சு உள்ளிட்ட பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. இத்தேர்வானது வருகின்ற 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்றது. இதனால் இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் விதமாக இலவச மாதிரி தேர்வுகள் நாளை மற்றும் வருகின்ற 17ஆம் தேதி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உடனடியாக கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!!

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆத்தியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் முன்பு வைத்து ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது கிளைத் தலைவர் குபேந்திரன் தலைமையில்  நடைபெற்றது. இந்நிலையில் இந்த  பள்ளியில்  கழிப்பறை  வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக கழிப்பறை  வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஜனநாயக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?…. ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

கிராம நிர்வாக அலுவலகத்தில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமயபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு அதிரடியாக ஆய்வு செய்தார், அப்போது  தாசில்தார் ஆனந்த சயனன், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் தாசில்தார் விஜய்பாபு அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், கணக்குகளை பார்வையிட்டுள்ளார். மேலும் பட்டா, சிட்டா, அடங்கல், நில அளவை, நிலவரி வசூல் மற்றும் பள்ளி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறிது நேரத்தில் உயிரிழந்த பெண்”…. பின்னணி என்ன?…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!!!!

மர்மமான முறையில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளியான  மலர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பேருந்தில் மணலூர்பேட்டை வந்துள்ளார். அங்கிருந்து பொருவலூர் கிராமத்திற்கு பேருந்து இல்லாததால் இரவு முழுவதும் அதே பகுதியில் இருந்த பெட்ரோல் பங்கில் தங்கி இருந்தார். இந்நிலையில்  மறுநாள் காலை மலர் பெட்ரோல் பங்கில் மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“வீடுகள் வழங்கியதில் முறைகேடு”… வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயனாளிகள் …. பெரும் பரபரப்பு….!!!!!!!

வீடு வழங்குவதில் முறைகேடு செய்ததாக கூறி  பயனாளிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் மொத்தம் 264 வீடுகள் உள்ளது. இதற்கான பயனாளிகள் கடந்து சில நாட்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கும்  பணி நடைபெற்றது. அப்போது  குழுக்கள் முறையில் கோடீஸ்வரர்கள் மற்றும் நகை கடை அதிபர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற பயனாளிகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாடு பிடிக்க முயன்ற விவசாயி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாடு பிடிக்க முயன்ற போது தவறி விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மொகலார் கிராமத்தில் விவசாயியான வீரப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செட்டிதாங்கல் கிராமத்தில் நடைபெற்ற சந்தையில் மாடு ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் சந்தை அருகில் சென்று கொண்டிருந்தபோது மாடு திடீரென துள்ளிக்கொண்டு ஓடியது. இதனால் வீரப்பன் அதை பிடிக்க முயன்ற போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென நடந்த சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மளிகை கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொடுக்கப்பட்டு கிராமத்தில் உள்ள ஏழுமலை என்பவரின் மளிகை கடையில் அரகண்டநல்லூர் காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஏழுமலை, டி.அத்திப்பாக்கம் வெள்ளத்துரை, பாண்டியன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. “நாளை பள்ளிக்கு செல்ல இருந்த குழந்தை”…. தாய் கண் முன்னே நடந்த கொடூரம்….!!!!!!!!!!

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் ஏழுமலை-ராசாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய சர்வேஸ்வரசுவாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ராசாத்தி நேற்று முன்தினம் தான் வேலை செய்யும் வயலுக்கு சர்வேஸ்வரசுவாமியை அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சர்வேஸ்வரசுவாமி தெரியாமல் தரையில் அறுந்து  கிடந்த மின் கம்பியை மிதித்து விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட சர்வேஸ்வரசுவாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென அகற்றப்பட்ட ஜெயலலிதாவின் சிலை…. போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!!

அனுமதி இன்றி வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர்களின் சிலை அகற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொழுவந்தாங்கல் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.  சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில்  தி.மு.க.வி.னர் கடந்த 2  மாதங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி சிலையை அதே பகுதியில் வைத்தனர். இதனையடுத்து அ.தி.மு.க.வினர் மீண்டும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை எம்.ஜி.ஆர். சிலை அருகே வைத்தனர். இதனை அறிந்த வருவாய்த்துறை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீங்கள் எப்படி இடம் வாங்கலாம்?…. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாமியாரிடம் சண்டை போட்டு மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓதியத்தூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நர்மதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஜனனி என்ற மகள் இருந்துள்ளார். மேலும் பிரணவ்குமார் என்ற  மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு  கார் விபத்தில் கண்ணனும் அவரது மகள் ஜனனியும் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் நர்மதாவின் கணவன் மற்றும் மகள் இறந்ததற்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சாராயம் கடத்தி வந்த 2 பேர்…. அதிரடி நடவடிக்கையில் வனத்துறையினர்….!!!!

காரில் சாராயம் கடத்தி வந்த 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளாக்காடு-ஆத்தூரான்கொட்டாய் சாலையில் வனத்துறையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் சாராயம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தியுள்ளனர். ஆனால் அந்த கார் வனத்துறையினரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த காரை 10 கிலோமீட்டர் தூரம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கந்து வட்டிக் கொடுமையால்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. தாய்க்கு அனுப்பிய உருக்கமான வீடியோ வைரல்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் தினேஷ்குமார் (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அவசர தேவைக்காக ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் தான் வாங்கிய பணத்திற்கு வட்டியை கட்டியதோடு கடனையும் முழுமையாக அடைத்துள்ளார். இருப்பினும் பணம் கொடுத்தவர்கள் பேராசையின் காரணமாக மேற்கொண்டு கந்துவட்டி தருமாறு தினேஷ்குமாரை தொடர்ந்து தொந்தரவு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. ஓட்டுநரின் செயல்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் இறங்கிய  சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மான்கொம்பு சாலையில் 30 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதனை பார்த்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்து பேருந்து நிறுத்தியுள்ளார். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது. கல்வராயன்மலை பகுதிக்கு சரியான சாலை வசதி இல்லை. இதனால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடிக்கடி மின்தடை ஏற்படுவது ஏன்?…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூங்கில்துறைபட்டு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது.இந்த அனைத்து கிராமங்களுக்கும்  திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பெருந்துறைபட்டி பகுதியில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்த மின்தடையால் விவசாயிகள், வணிகர்கள், சிறுகுறி தொழில் செய்பவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

மளிகைக்கடைக்காரர் கொலை வழக்கு…. என்ஜினீயருடன் கைதான மனைவி… வெளியான அதிர்ச்சி பின்னணி…!!!

உளுந்தூர்பேட்டைக்கு அருகில் ஒரு மளிகை கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் மனைவி கள்ளக்காதலனுடன் கைதாகி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் செம்மணங்கூர் என்னும் கிராமத்தில் வசித்த  மளிகைக்கடைக்காரரான சந்தோஷ் குமாரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஆற்றங்கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முருகன் என்ற இளைஞர் கைதானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த வருடம் சந்தோஷ் குமாரும் அவரின் மனைவி வசந்தகுமாரியும் கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதன்பிறகு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“விவசாயி வீட்டுத் திண்ணையில் கேட்பாரற்று கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை”…. போலீசார் விசாரணை…!!!!!

விவசாயி வீட்டு திண்ணையில் கேட்பாரற்று இருந்த பச்சிளம் குழந்தை இருந்ததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அடுத்திருக்கும் கண்டாச்சிபுரம் அருகே இருக்கும் பீமாபுரத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் விவசாயி. இவரின் வீட்டின் திண்ணையில் நேற்று காலை பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இருந்துள்ளது. அந்த குழந்தையை யார் திண்ணையில் வைத்து சென்றது என தெரியவில்லை. இதனால் ஏகாம்பரத்தின் குடும்பத்தினர் போலீசாருக்கும் சமூக நலத்துறையினருக்கும் தகவல் கொடுத்ததையடுத்து விரைந்து வந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

மேல்நிலை பள்ளி முடித்த மாணவர்களுக்கு…. வழிகாட்டு நிகழ்ச்சி… கலெக்டர் ஸ்ரீதர் அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சியில் மேல்நிலை பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்காக வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறியிருக்கிறார்.  மேல்நிலை பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு தமிழ்நாட்டு முதல்வரின், ‘நான் முதல்வன்’ என்னும் திட்டப்படி, கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி குறித்த கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக நடந்த இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, மேல்நிலை பள்ளி படிப்பை முடித்த […]

Categories
மாவட்ட செய்திகள்

முன்னாள் படைவீரரை சார்ந்தவர்கள் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்… கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சியின் மாவட்ட ஆட்சியரான ஸ்ரீதர் முன்னாள் படை வீரரின் குடும்பத்தினர் சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தினுடைய ஆட்சியரான ஸ்ரீதர் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசு இந்த கல்வி ஆண்டுக்கான இந்திய மருத்துவம், பி.வி.எஸ்.சி., பி.எஸ்சி (விவசாயம்), பி.எட். பி.எப்.எஸ்.சி, ஆசிரியர் பயிற்சி, மருத்துவம், பொறியியல், டி.பார்ம், பி.பார்ம், பி.எஸ்சி. (நர்சிங்), பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகள் போன்ற பல பாட பிரிவுகளுக்காக கல்லூரியில் சேர இட ஒதுக்கீடு அளித்திருக்கிறது. இதில் விண்ணப்பிக்க முன்னாள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வருவாய்த் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக  கடத்தி கொண்டு வரப்பட்ட  ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வருவாய்த்துறையினர் உளுந்தூர்பேட்டை சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை அதிகாரிகள்  நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகளை  கண்ட  அந்த மினி லாரி ஓட்டுநர்  லாரியை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து வருவாய்த்  துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சார் இங்க கெட்டுப்போன உணவு விக்கிறாங்க” அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்…. கடை உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

உணவுத்துறை அதிகாரிகள் ஓட்டல்கள் மற்றும் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு  பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட நியமன அலுவலர் இளங்கோவன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அப்பகுதியில் அமைந்துள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஓட்டல்களில் கெட்டுப்போன நூடுல்ஸ், சாதம், மிச்சர் போன்றவற்றை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீ எனக்கு அரிசி வாங்கி தா…. தந்தை மற்றும் மகனின் வெறிச்செயல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

பெண்ணை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விரியூர் கிராமத்தில் வீரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம் அரிசி வியாபாரம் செய்வதற்கு அரிசி வாங்கி தருமாறு கூறி 15 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் தனலட்சுமி அரிசி வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வீரசாமி , தனது மகன் விக்னேஷ் மற்றும் சீனு ஆகியோருடன்  சேர்ந்து தனலட்சுமி தாயான ஆண்டாள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“விபத்துக்களை தடுக்க சேலம்- சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் ஆய்வு”…. விபத்துக்களை தடுக்க நடவடிக்கை….!!!!

சின்னசேலம் பகுதியில் விபத்துக்களை தடுப்பதற்காக சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்ன சேலத்தை அடுத்த அம்மையகரம் கிராம எல்லையில் செல்லும் சேலம்- சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்ற நிலையில் விபத்துக்களை தடுப்பது மற்றும் சாலையை விரிவாக்கம் செய்வது பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் பவித்ரா, போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், தேசிய நெடுஞ்சாலை திட்ட மேலாளர் சதீஷ் உள்ளிட்டோர் சம்பவ […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கள்ளக்குறிச்சியில் தாழ்வாக பறந்த சிறிய ரக விமானங்கள்”…. பரபரப்பு….!!!!!

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் சிறிதான விமானங்கள் தாழ்வாக பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே சிறிய அளவிலான விமானங்கள் அடிக்கடி தாழ்வாக பறந்து செல்கின்றது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி மேலும் 11 மணியளவில் ஐந்து சிறிய அளவிலான விமானங்கள் மாவட்டத்தின் நகர பகுதியில் தாழ்வாக பறந்து சென்ற பொழுது கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் நின்று பார்த்தனர். மேலும் பொதுமக்களும் பார்த்தார்கள். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நான் உன்னை காதலிக்கிறேன்…. வாலிபரின் வெறிச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காம்பட்டு கிராமத்தில் சம்பந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஸ்வின்குமார் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 18 வயது சிறுமியை காதலிப்பதாக  ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஸ்வின் குமாரை போக்சோ சட்டத்தின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 10-ஆம்  வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தலூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற 10-ஆம்  வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது  நண்பர்களான சந்தோஷ், கார்த்திக் என்பவர்களுடன் சேர்ந்து ராவத்தநல்லூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காரின் மீது மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. பூ வியாபாரிக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பூ வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவபாண்டலம் கிராமத்தில் பூ வியாபாரியான அமீர் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று வட சிறுவள்ளூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அமீர் பாஷா  சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தாய்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போக்சோவில் மாணவர் கைது…!!

மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கும், 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் அவரது தாய் மகளை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கரும்பு தோட்டத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தகடி கிராமத்தில் ராமச்சந்திரன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் அப்பகுதியில் இருக்கும் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ராமச்சந்திரனை தேடி சென்றனர். அப்போது மதியழகன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் ராமச்சந்திரன் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பா.ம.க இளைஞரணி நிர்வாகி பலி…. பேருந்தின் கண்ணாடியை நொறுக்கிய உறவினர்கள்…. கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் பா.ம.க இளைஞரணி நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பு. கிள்ளனூர் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பா.ம.க இளைஞரணி நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் விக்னேஷ் அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிளியூர் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் பள்ளி பேருந்து மோட்டார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கூட்டுறவு சங்கத்தின் அருகில் கட்டப்பட்டிருந்த மாடுகள்…. விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

மாடுகளை இழந்த  விவசாயிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவாரண தொகையை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்லகச்சேரி கிராமத்தில்  விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 4  மாடுகளை நேற்று முன்தினம்  அதே பகுதியில் அமைந்துள்ள பழமையான  கூட்டுறவு சங்கத்தின்  அருகே கட்டியுள்ளார். இந்நிலையில்   அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது திடீரென கூட்டுறவு சங்க கட்டிடத்தின் சுவர்  இடிந்து ஏழுமலையின் மாடுகள் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ட்ரான் மூலம் உரம் தெளிப்பது குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம்”…. தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!!!

உளுந்தூர்பேட்டை அருகே கரும்பு பயிர்களுக்கு ட்ரோன் மூலம் எப்படி உரம் தெளிப்பது குறித்த செயல்விளக்க பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் பா.கிள்ளனூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு பயிர்களுக்கு ரோன் மூலமாக உரம் எப்படி தெளிப்பது என்பது பற்றி செயல் விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். பின் செயல்விளக்க பயிற்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து உரம் தெளிக்கும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்படும் பெருமாள் கோவில்…. நடைபெற்ற தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

பெருமாள் கோவில் கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தமிழக அரசு சார்பில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமான பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு, தேவஸ்தான போர்டு ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி, தலைமை பொறியாளர் நாகேஸ்வரராவ், எம்.எல்.ஏ. மணிகண்டன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேருந்துகள் அதிக அளவில் இயக்க வேண்டும்…. நீண்டநேரம் காத்திருந்த பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!!

பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று பள்ளிகள் விடுமுறை முடிந்து திறக்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்தனர். ஆனால் பேருந்துகள்  புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு அதிக அளவில்  இயக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் என  அனைவரும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கழிவறையில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டு கிராமத்தில் சுப்பிரமணியன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கழிவறைக்கு குளிக்க சென்ற சுப்பிரமணியன் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் மணிமேகலை அங்கு சென்று பார்த்தபோது தனது கணவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மணிமேகலை தனது கணவரை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தில் அசோக்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் மேலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவருடன் அதே கிராமத்தில் வசிக்கும் ஆர்த்திபன்(21), அரியேந்திரன்(23) ஆகியோரும் வந்தனர். இந்நிலையில் பெரியசிறுவத்தூர் சாலையில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து அசோக்கின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புகை பிடித்து கொண்டிருந்த 8 பேர்…. அபராதம் விதித்த அதிகாரிகள்…. அதிரடி சோதனை…!!

பொது இடத்தில் புகைபிடித்த 8 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடியின் உத்தரவின்படி புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சம்பத்குமார் தலைமையில் சுகாதாரத்துறையினர் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொது இடத்தில் 8 பேர் புகை பிடித்துக் கொண்டிருந்ததை அதிகாரிகள் பார்த்தனர். இதனையடுத்து பொது இடத்தில் நின்று புகை பிடித்த குற்றத்திற்காக 8 பேரிடம் இருந்து தலா 100 ரூபாய் அபராதம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற பேருந்து…. பயணியை காயப்படுத்திய சிறுவர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்து மீது பீர் பாட்டிலை வீசி பயணியை காயப்படுத்திய 4 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து துருகம் சாலையில் சென்ற போது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் பேருந்தை நிறுத்துமாறு கை காட்டியுள்ளனர். ஆனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பீர் பாட்டிலை பேருந்து மீது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த பசு…. மின்னல் தாக்கி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கி பசு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலாத்துக்குழி கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கல்வராயன் மலைப் பகுதியில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. ஆனால் மாலை 4 மணிக்கு அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த இளையராஜாவுக்கு சொந்தமான பசு மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை […]

Categories
மாநில செய்திகள்

அப்பா மகள் பாசம்….. தந்தையின் மெழுகு சிலை முன்பு திருமணம் செய்த மகள்…. நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள தனகனந்தல் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். அவரது மனைவி பத்மாவதி. செல்வராஜ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் செல்வராஜின் இளைய மகள் மகேஸ்வரிக்கும், திருக்கோவிலூரில் அச்சகம்  நடத்திவரும் ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஸ்வரி தனது திருமணத்தில் தந்தை இல்லாத குறையை போக்க கூடிய வகையில் செல்வராஜ் உருவத்தில் மெழுகுச் சிலையை உருவாக்க முடிவு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

18 டன் ரேஷன் பொருட்கள்…. தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. மீட்பு பணியில் போலீஸ்…!!

ரேஷன் பொருட்களுடன் தலைகுப்புற கவிழ்ந்த லாரியை மீட்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை தாழ்தொரடிப்பட்டு கிராமத்தில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடைக்கு 18 டன் ரேஷன் பொருட்களை ஏற்றிக்கொண்டு சின்னசேலம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி கோமுகி அணை அருகில் வளைவில் திரும்ப முயன்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அக்காவை கண்டித்த தம்பி…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!

10-ஆ வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளியூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான குணசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி(15) என்ற மகளும், பாக்யராஜ் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பாக்கியலட்சுமி அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரசு பொதுத்தேர்வு எழுதிய பாக்கியலட்சுமி நீண்ட நேரமாக செல்போன் உபயோகித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த பாக்கியராஜ் தனது அக்காவை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ…. காயமடைந்த 8 பெண்கள்…. கள்ளக்குறிச்சியில் கோர விபத்து…!!

ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பெண்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சோழம்பட்டு கிராமத்தில் வசிக்கும் 8 பெண்கள் விவசாய கூலி வேலை பார்ப்பதற்காக சமத்துவபுரத்திற்கு சென்றுள்ளனர். அங்கு வேலை முடிந்த பிறகு 8 பேரும் சொந்த ஊருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். இந்த ஆட்டோ நெடுமானுர் பால் கூட்டுறவு சங்கம் அருகே சென்றது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நெல் அரவை செய்வதற்கு…. தனியார் ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் தகவல்….!!!

மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அவர் தமிழ்நாடு வாணிபக் கழகத்திற்கு நெல் அரவை செய்வதற்கு தனியார் ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டத்தில் அறிவித்துள்ளார். இதற்கு தனியார் ஆலை உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டுதலின்படி உரிய காலக் கெடுவுக்குள் நெல் அரவை செய்து கொடுக்க வேண்டும். இந்த பணியினை வேகமாகவும், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கறி விருந்து…. “கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 70 பேருக்கு வாந்தி, மயக்கம்”…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை….!!!!

கறிவிருந்து சாப்பிட்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 70 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் மேலந்தல் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தற்சமயம் கரும்பு வெட்டும் சீசன் முடிந்து விட்டதால் அதை கொண்டாடுகின்ற வகையில் தொழிலாளர்கள் சுமார் 100 பேர் கடந்த 28-ஆம் தேதி அதே கிராமத்தில் ஒன்று திரண்டு கோழி கறி விருந்து வைத்து சாப்பிட்டார்கள். அதன்பின் அன்று இரவு முதல் கறி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ 25 1/4 கோடியில்….”19 உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணி தீவிரம்”… கலெக்டர் ஆய்வு…!!!

19 தரைமட்ட பாலங்களை தரம் உயர்த்துவதற்கு ரூ 25 கோடியே 43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பங்காரம் முதல் பைத்தந்துறை வழியில் எலியத்தூர் செல்லும் ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் திட்டம் 2021 – 2022- ன் கீழ் ரூ 2 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…..”மனைவியை தீர்த்துக்கட்டிய வாலிபர்” அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….

மனைவியை கொலை செய்த வாலிபரை  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தில் கார் ஓட்டுநரான விஜயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  மேகனா என்ற மனைவி இருந்துள்ளார்.  இந்நிலையில் விஜயராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் தனது மனைவி மேகனாவை  அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயராஜை  கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் விஜயராஜ் ஜாமீனில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“இது என்ன இப்படி இருக்கு” பொதுமக்கள் அளித்த தகவல்…. அரிய வகை ஆந்தை மீட்ட வனத்துறையினர்….!!!!

அரியவகை ஆந்தையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குதிரைசந்தல்  கிராமத்தில் பள்ளி ஒன்று  அமைந்துள்ளது. இந்த பள்ளியின் வேலியில் சிக்கி பறக்க முடியாமல் ஆந்தை ஒன்று தவித்து கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் படுகாயம் அடைந்த அந்த ஆந்தையை   மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வனப்பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்கு தாய் வீட்டுக்கு சென்ற கர்ப்பிணி பெண் மாயம்…. வாலிபருடன் ஓட்டமா?…போலீஸ் விசாரணை….!!!

பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்ற கர்ப்பிணி பெண் மயமானது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகில் வடதொரசலூர் கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயதுடைய செல்வம். இவருடைய மனைவி 25 வயதுடைய சுதா. இவர்கள் சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் செல்வம் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைமாத கர்ப்பிணியான சுதாவை பிரசவத்திற்காக வடதொரசலூரில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு செல்வம் அனுப்பி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!!…. சரமாரியாக தாக்கி “ஓட்டுநர் பரிதாப சாவு” உறவினர்களின் போராட்டம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடசிறுவள்ளூர் கிராமத்தில் தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவருக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீபன் அறிவழகனிடம்  வேலைக்கு செல்லாமல் வேறு ஒருவரிடம் வேலைக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  அறிவழகன் மது குடித்துவிட்டு தீபனின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். மேலும் அறிவழகன் தீபனை  சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் […]

Categories
கள்ளக்குறிச்சி

“மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள்”… இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், நவீன செயற்கை கால்கள்…. வழங்கிய கலெக்டர்…!!!

மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், நவீன செயற்கை கால்களையும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, உதவி இயக்குனர் ரத்தினமாலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் மாற்றுத் திறனாளிகள் உள்பட பலர் […]

Categories

Tech |