Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு”…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!!!!

நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி பத்து பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கப்பன். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி செல்வி, மகன் மற்றும் மருமகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். செல்வி வீட்டின் வராண்டாவிலும் ரங்கப்பன் தனி அறையிலும் மகன் மற்றும் மருமகள் ஒரு அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இரண்டு மர்ம நபர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ.1 கோடி செலவில் புதிய பாலம்…. கோலாகலமாக நடைபெற்ற திறப்பு நிகழ்ச்சி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவில் அருகில் ரூ.1கோடி 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பிரபு, திமுக நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, முகையூர் ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி உமேஷ்வரன் துணைத்தலைவர் மனம்பூண்டி மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளரும் தொழிலதிபருமான […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“இந்த கல்லூரியில் சேர்ந்து ஏமார்ந்து விட்டோம்”…. ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் மாணவர்கள் கோரிக்கை…. பெரும் பரபரப்பு….!!!!!!!

சின்னசேலம் அருகே பங்காரம் எல்லையில் உள்ள எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்த மூன்று மாணவிகள் கடந்து 2016 ஆம் வருடம் கல்லூரியின் முன்பு உள்ள கிணற்றில் விழுந்து இறந்ததை அடுத்து அந்த கல்லூரியில் அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். அதன் பின் கல்லூரி நிர்வாகத்தினர்  கல்லூரியை நடத்த நீதிமன்றத்தை நாடி முறையிட்டுள்ளனர். இதனை அடுத்து கல்லூரியை மீண்டும் நடத்த அனுமதிக்க டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கள்ளக்குறிச்சி மாணவி பிரேத பரிசோதனை….. புதிய உத்தரவு….!!!!

கள்ளக்குறிச்சி மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 ஜிப்மர் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது .ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் குழுவில் உள்ளனர் ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.  அதன்பின்னர் உடற்கூறாய்வின் அறிக்கைகளை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பக்ரைன் நாட்டிற்கு சென்ற தொழிலாளி…. 29 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருகை…. கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள்….!!

பக்ரைனில் வேலைக்கு சென்ற தொழிலாளி 29 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருந்தலாக்குறிச்சி பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுந்தராம்பாள் என்ற மகளும், மணிவேல் என்ற மகனும் உள்ளனர். கடந்த 1993-ஆம் ஆண்டு பச்சமுத்து தோட்ட வேலைக்காக பக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் 1996-ஆம் ஆண்டு வரை பச்சமுத்து நல்லம்பாளுக்கு பணம் அனுப்பியும், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீர் இறைப்பதால் ஏற்பட்ட தகராறு… . விவசாயிக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

விவசாயியை  சரமாரியாக தாக்கிய பெண் உள்ளிட்ட 4  பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுஎடையார் கிராமத்தில் விவசாயியான ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி அமுதாவிற்கும்  இடையே பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது  தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமுதா, சிவசக்தி, சாந்தி உள்ளிட்ட 4  பேருடன் சேர்ந்து ஜெயராமனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஜெயராமன் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெண் தர மறுத்த தாய், மகள்…. கொலை மிரட்டல் விடுத்த விவசாயி…. போலீஸ் நடவடிக்கை….!!

திருமணத்துக்கு பெண் தர மறுத்ததால் தாய் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிரதிவிமங்கலம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மகள் உள்ளார். இவர் மும்பையில் இரயில்வே டெக்னிக்கல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேளானந்தலை பகுதியை சேர்ந்த விவசாயியான கருப்பையா என்பவர் தமில்செல்வியை திருமணம் செய்து கொள்வதற்காக பெண் கேட்டுள்ளார். அதற்கு தமிழ்ச்செல்வியின் தாய் அசலாம்பால் மறுத்துள்ளார். இந்நிலையில் கருப்பையா சொந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நகையை பறித்து சென்ற நபர்…. தந்தை, மகள் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

தந்தை மகளை தாக்கிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மஞ்சப்புத்தூர் கிராமத்தில் ஞானகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் முனுசாமி என்பவர் சந்தியா வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக முனுசாமி தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தியாவிடம் இருந்த செல்போன் ரூ.6500 மற்றும் 2 பவுன் நகையை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து சந்தியா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை…. சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிக்கூடத்தில் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவ-மாணவிகளுக்கு காலை மற்றும் மாலையில் பயணம் மேற்கொள்ள போதிய பேருந்து வசதி இயக்கப்படாததால் படிக்கட்டில் தொங்கியபடி சென்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு சாலையில் திடீரென […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு….. ஜாமீன் வழங்க மறுப்பு….. நீதிமன்றம் அதிரடி….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடத்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த போராட்டம் கடந்த 17ஆம் தேதி கலவரமாக வெடித்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளிச் செயலாளருமான சாந்தி, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. வகுப்பறைக்குள் புகுந்த நீர்…. அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் புது உச்சிமேடு ஊராட்சிக்குட்பட்ட பட்டி கிராமத்தில் சென்ற 1982ம் வருடம் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் 35 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் உடைந்த ஓடுகள் வழியாகவும், தாழ்வான பகுதியில் பள்ளி அமைந்துள்ளதாலும் 2 வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்து குளம் போல் தேங்கிநின்றது. அதுமட்டுமின்றி பள்ளியிலிருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

BREAKING: இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!

கள்ளக்குறிச்சி கலவரம் ஏற்பட்ட கனியாமூர் பள்ளியின் மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்க உள்ளது. அதிலும் குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாரதி, குறிஞ்சி மற்றும் பாலாஜி ஆகிய மூன்று தனியார் பள்ளிகளில் அடுத்த வாரம் பாடம் நடத்துவதற்கு வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.இவர்களுக்கு சக்தி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கலவரம் உண்டான தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை எடுப்பது […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING :கள்ளக்குறிச்சி வன்முறை…. மேலும் ஒருவர் கைது….. பெரும் பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி படித்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு சம்பவம் அரங்கேறியது. கடந்த 17ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். அந்த பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டது. மேலும் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலி….. பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி படித்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு சம்பவம் அரங்கேறியது. கடந்த 17ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். அந்த பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பள்ளியில் பாடங்கள் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டது. ந்நிலையில், அந்த […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி….. பள்ளிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை உடனடியாக ceoவின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களிடையே மோதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி, பூச்சி உள்ளிட்ட அசம்பாவிதங்கள், குடிநீர், கழிப்பறை பற்றாக்குறை, மாணவர்கள் சேர்க்கை உள்ளூர் விடுமுறை உள்ளிட அனைத்துக்கும் சிஇஓ அனுமதி பெற்று பத்திரிகைகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

23 நாட்களுக்கு முன்பு….. அதே பாதையில் பள்ளிக்கு சென்ற மாணவி….. ஆனால் இப்போ….. கண் கலங்க வைக்கும் சம்பவம்….!!!!

23 நாட்களுக்கு முன்பு அதே பாதையில் பள்ளிக்குச் சென்ற மாணவி தற்போது இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கியுள்ளது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி உடல் காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் தற்போது உள்ளது. சுடுகாட்டில் மாணவியின் உடல் புதைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உனக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசை சாமி….. கதறி அழுத தாய்…..!!!!!!

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழும் காட்சி மனதை கலங்கடிக்கிறது. மேலும், மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில், அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன. இந்நிலையில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொண்ட தாய் செல்வி கதறி அழும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. “இனி உன்னை எப்போது பார்ப்பேன்… என் சாமியே நான் பண்ணுவேன்… உனக்கு கல்யாணம் பண்ணி […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி….!!!!!

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி உடல் பெற்றோரிடம் ப்படைக்கப்பட்டது. மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழும் காட்சி மனதை கலங்கடிக்கிறது. மேலும், மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில், அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன், ஆட்சியர் ஷரவன்குமார் ஜடாவத், காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, அவரின் சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், இருந்து கடலூர் மாவட்டம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாணவியின் இறுதிச்சடங்கு…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்பிறகு நீதிமன்றத்திலும் மாணவியின் மரணம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவமரையும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி: கலவரத்தின்போது பள்ளியிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் ஒப்படைப்பு.!!

கள்ளக்குறிச்சி பள்ளியில் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட பொருட்களை ஊர் மக்கள் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி பள்ளி முன்பாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் பல காவலர்களும் இதில் காயமடைந்தனர். இதில் பள்ளியில் உள்ள பல பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. குறிப்பாக பள்ளி பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் அங்கு பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ள மேசை, […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற… பெற்றோர் சம்மதம்…. அடக்கத்திற்கான ஏற்பாடு தீவிரம்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற அனுமதி அளித்தது. மறு பிரேத பரிசோதனைக்கு 3 மருத்துவர்கள் கொண்ட குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது. இதனையடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி வழக்கு…. தாளாளர் உட்பட 5 பேர் சேலம் சிறையில் அடைப்பு….!!!!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சூறையாடப்பட்ட சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி… தடயங்களை சேகரித்த குழுவினர்…!!!!!!!!

சூறையாடப்பட்ட சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தடவியல் துறை குழுவினரால் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் கணியாமூரில்  நடைபெற்ற வன்முறையால் சக்தி மெட்ரிக் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி வன்முறை…. வசமாக சிக்கிய வாட்ஸ் ஆப் குருப்கள்….. திண்டுக்கல்லில் இரண்டு பேர் கைது….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பரவி வருகிறது. இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறியதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை. மாணவி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் பெரிய […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு…. புதிய ஆட்சியர், புதிய எஸ்பி பதவியேற்பு….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பரவி வருகிறது. இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் பெரிய அளவில் அரங்கேறியது. வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மாணவியின் மரணம் குறித்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவி மரணம்… வன்முறை… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பு கிளப்பியது. அதனால் போராட்டங்களும் வெடித்தன. அப்போது பள்ளியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு அங்கிருந்த மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறினர். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் வன்முறையால் சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களின் கல்வியை தொடர வைப்பது பற்றி ஆய்வு செய்ய மாவட்ட கல்வி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மறுபிரேத பரிசோதனை முடிந்தது….. மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்…..!!!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவியின் உடல் இரண்டாவது முறையாக நேற்று  உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாணவியின் உருவபொம்மையை மாடியிலிருந்து வீசியும் சிபிசிஐடி காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மறு பிரேத பரிசோதனை முடிந்ததற்கான நோட்டீஸ் மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பிரேத பரிசோதனை குறித்து தகவல் அனுப்பியும் நீங்கள் வரவில்லை, பிரேத பரிசோதனை முடிந்தது. உடலை வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மறு பிரேத […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதம் உண்மையில்லை…… வழக்கில் திடீர் திருப்பம்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் இணைந்த நிலையில், அது கலவரமாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டதுடன், பஸ்கள், வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்….. சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு….. டிஜிபி உத்தரவு…..!!!!

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வடித்தது. இதில் தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். பள்ளி வளாகம் முழுவதும் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்தப் போராட்டத்தில் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகின்றது. இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. கலவரம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சேதம்….. டிஎன்பிஎஸ்சி குரூப்-4….. புதிய தேர்வு இடம் அறிவிப்பு…..!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளி வளாகத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் , சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ் டூ மாணவி,  ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி பள்ளி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக tweeter,  whatsapp […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவியின் பெற்றோரை காணவில்லை…… காவல்துறையினர் கூறிய பகீர் தகவல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக பயங்கர போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்த பென்ச், சார் உள்ளிட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து எறிந்தனர்.  இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறுஉடற்கூறாய்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை தரப்பு செய்த மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் உயர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்…. “இதனை யாரும் நம்பாதீர்கள்”…. காவல்துறை கடும் எச்சரிக்கை….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பரவி வருகிறது. இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த சம்பவம் நடந்த அன்று நள்ளிரவில் பள்ளியில் மர்ம நபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து விசாரணை செய்தபோது, […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: இன்னும் அரைமணி நேரத்தில்….. மாணவி வீட்டில் நோட்டீஸ்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக பயங்கர போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்த பென்ச், சார் உள்ளிட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து எறிந்தனர். காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சி மேற்கொண்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறுஉடற்கூறாய்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை தரப்பு […]

Categories
மாநில செய்திகள்

மாணவி மரணம்: மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு….. பெரும் பரபரப்பு….!!!!!

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், பள்ளி முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 5 பேரையும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு காரணமான 113 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மெரினா கடற்கரையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும்….. வெளியான முக்கிய தகவல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வேலைநிறுத்தம் வாபஸ் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவியின் மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்” நேரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர்…!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவியின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்கும் என கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி ஸ்ரீமதி திடீரென விடுதியின் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் ஸ்ரீமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் மாணவியின் பெற்றோர் தன்னுடைய மகள் தற்கொலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: பள்ளியின் தாளாளர், செயலாளர், பிரின்சிபல் கைது – டிஜிபி….!!!!

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : பள்ளி மாணவி மரணம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்….. வெளியான அதிரடி தகவல்….!!!!

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : போலீசார் துப்பாக்கிச் சூடு….. உச்சகட்ட பரபரப்பு….. பெரும் அதிர்ச்சி…..!!!!

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]

Categories
மாநில செய்திகள்

மாணவி மரணம்….. வெடித்தது வன்முறை….. தடியடி…… பெரும் பதற்றம்…..!!!!!

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம் விவகாரத்தில் நீதி கேட்டு மாணவ உறுப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“15 தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி”…. கலெக்டர் அறிவிப்பு….!!!!!!!!

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கல்வராயன் மலையில் உள்ள 8 ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் 15 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 937 மாணவ மாணவ மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்குவது பற்றி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர்மன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியபோது தமிழக முதல் அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளி மாணவி இறப்பு விவகாரம்…. விடுதியில் ரத்தக்கறை….. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்ப நீதி கேட்டு 3 வது நாளாக உடலை வாங்காமல் போராடி வருகின்றனர். இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து மாணவி ஸ்ரீமதி கடந்த 12ஆம் தேதி இரவு தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து இறந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“லாரி ட்யூபில் சாராயம் கடத்தல்”….. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்…. 2 வாலிபர்கள் கைது….!!!!!!!

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு  ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்வராயன் மலை சேராப்பட்டு அருகில் சீவாத்துமலை எனும் இடத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த மினிலாரி மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றை மடக்கி போலீச சோதனை செய்தனர். அதில் 8 லாரி டியூப்களில் தலா 50 லிட்டர் வீதம் மொத்தம் 400 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாராயம் கடத்தி வந்த சேராப்பட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற கலைப்போட்டிகள்…. வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள்…. கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட அளவில் நடைபெற்ற கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பரிசுகளை வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை களமருதூர் அருணா மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட அளவிலான குரலிசை, கருவி இசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலை போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 38 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேருந்து வசதி இல்லாததால்…. ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மலைகிராம மாணவர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

பேருந்து வசதி இல்லாததால் மலை கிராம மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலை மீது கல்வராயன் மலை அமைந்துள்ளது. அப்பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் அந்த மலைப்பகுதியில் வாழும் மலை கிராம மாணவர்கள் கல்வி செல்வதை பெறுவதற்கு போராடி கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது மலைகிராம மாணவர்கள் பல சுமைகளை கடந்து உயிரை பணயம் செய்து தான் கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் சமவெளி பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கடன் தொகைக்கு கூடுதல் பணம் வசூல்…. நபர் அளித்த புகார்…. 2 பேர் கைது….!!

கடன் தொகைக்கு கூடுதல் பணம் வசூலித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மகளத்தூர் கிராமத்தில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரேசன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் வசிக்கும் சுப்பிரமணியன் அவரது மகன் முருகன், கார்த்திகேயன் மனைவி பெரியநாயகம் ஆகியோரிடமிருந்து ரூ.25 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை 2 ஆண்டுகளுக்குள் வழங்கும் வகையில் தனது வீட்டை வைத்து ஒரு ஆவணத்தையும் ஏற்படுத்தி கொண்டுள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கரும்பு தோட்டத்தில் திடீர் தீ விபத்து…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் கிராமத்தில் பாவாடை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தசாமி என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் 3 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சங்கராபுரம் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி போலீஸ் ஏட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் முருகன் என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டை-திருச்சி மெயின் சாலையில் இருசக்கர வாகனத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது திடீரென சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் முருகன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த முருகன் சம்பவ […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கண்விழித்து பார்த்த தந்தை…. திடீரென காணாமல் போன மகன்…. போலீஸ் விசாரணை…!!

சிறுவன் திடீரென மயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயாப்பாளையம் பொட்டியம் சாலை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பர்வேஷ்(8), தருண் ஆதித்யா(4) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த லோகநாதன் திடீரென எழுந்து பார்த்துள்ளார். அப்போது தருண் ஆதித்யா காணாமல் போனதை கண்டு லோகநாதன் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பம்…. திடீரென மாயமான சிறுவன்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!!!

காணாமல் போன சிறுவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அங்கராயம்பாளையம் பகுதியில் லோகநாதன்-கவுரி  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பர்வேஷ், தருண் ஆதித்யா என்ற 2  மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6-ஆம்  தேதி இரவு லோகநாதன், கவுரி , பர்வேஷ், தருண் ஆதித்யா ஆகிய  4  பேரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இரவு 1  மணி அளவில் திடீரென யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட […]

Categories

Tech |