Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆங்காங்கே ஒழுகிய மழைநீர்…. பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணித்த பொதுமக்கள்…. வைரலாகும் காட்சிகள்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று திருக்கோவிலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசு பேருந்து வில்லிவலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென மழை பெய்ததால் பயணிகள் தண்ணீர் உள்ளே வராமல் இருக்க பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடிகளை மூடினர். ஆனால் பேருந்தின் மேற்கூரையில் ஓட்டை இருந்ததால் அதன் வழியாக மழை நீர் ஒழுகி பயணிகள் மீது விழுந்தது. இதனால் சிலர் கைகளில் இருந்த குடைகளை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடக்கம்…. மாவட்டம் முழுவதும் பெய்த சாரல் மழை….. தயார் நிலையில் மீட்பு குழுவினர்…!!!

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வருகிற 4-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நேற்று சாரல் மழை பெய்தது. பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து மழை வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளுக்கு ஊழியர்கள் தயார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கழிவு நீர் குழாய்க்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த போலீசார்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

காவல் நிலையத்திற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காவல் நிலையத்திற்குள் நல்ல பாம்பு ஒன்று நுழைந்தது. சிறிது நேரத்தில் அந்த பாம்பு கழிவு நீர் குழாய்க்குள் சென்றதை பார்த்து போலீசார் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழாய்க்குள் நுழைந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனை அடுத்து 5 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தப்பி செல்ல முயன்ற நபர்…. விரட்டி பிடித்த போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

மோட்டார் சைக்கிளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கெடிலம் கூட்டுரோடு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். அப்போது அந்த வாலிபர் வாகனத்தை திருப்பி செல்ல முயன்றதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கிப்பிடித்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் முட்டியம் கிராமத்தில் வசிக்கும் ரகுராமன்(40) என்பது தெரியவந்தது. அவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பிஸ்கட் தருவதாக கூறி அழைத்த முதியவர்” சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுஉச்சிமேடு பகுதியில் சன்னியாசி(70) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது முதியவர் பிஸ்கட் தருவதாக கூறி நைசாக சிறுமியை தனியாக அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மேளம் அடிக்க சென்ற இடமெல்லாம் பழக்கம்” இளம்பெண் தற்கொலை வழக்கு…. கணவர் உள்பட 2 பேர் கைது…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் புது காலனி பகுதியில் மேளக்காரரான புருஷோத்தமன்(22) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா(22) என்ற பெண்ணுடன் புருஷோத்தமனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மேளம் அடிக்க செல்லும் இடமெல்லாம் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த புருஷோத்தமனை ஐஸ்வர்யா கண்டித்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து உனது தாய் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா எனக்கூறி புருஷோத்தமன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மன […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணி…. மாவட்ட ஆட்சியரின் தகவல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை இந்திலியில் இருக்கும் டாக்டர் ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், இ.எம்.ஆர்.ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இங்கு 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பள்ளிக்கு விரைந்த போலீசார்…. 12-ஆம் வகுப்பு மாணவர் கைது….!!!!

போதை சாக்லேட் விற்பனை செய்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநறுங்குன்றம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவன் போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்வதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய போது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சக நண்பர்களுக்கு போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்தது உறுதியானது. கல்லூரி மாணவர்களும் அந்த மாணவரிடம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மூதாட்டியை தள்ளிவிட்ட நபர்கள்…. தட்டி கேட்ட பேத்தி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!!

பெண்ணை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் ஹேமந்த் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அனிதா தனது பாட்டி அஞ்சலியை பார்ப்பதற்காக பெருவம்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சிந்தனை செல்வன், மோகன் குமார், கல்யாணி, பழனியம்மாள், சக்திவேல் ஆகியோர் அஞ்சலியை கீழே தள்ளிவிட்டனர். இதனை பார்த்த அனிதா எனது பாட்டியை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கள்ளக்குறிச்சியில் வேலைவாய்ப்பு முகாம்”…. ஆட்சியர் தகவல்…!!!!!

கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிபாடு மையம் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வருகின்ற 22ஆம் தேதி நடத்த இருக்கின்றது. இந்த முகமானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏகேடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“விபத்தில்லா தீபாவளி”…. சின்ன சேலத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!!!!

சின்னசேலம் அரசு பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அங்கு பட்டாசு வெடிக்கும் போது நீளமான பத்துக்குச்சியை பயன்படுத்த வேண்டும். கால்களில் காலணிகளை அணிந்திருக்க வேண்டும். நாட்டு வெடிகளை பாட்டிலில் வைத்து வெடிக்க கூடாது. அருகில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும் என மாணவர்களுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில் மயங்கி கிடந்த 4 பேர்…. என்ன காரணம்….? விசாரணையில் போலீசார்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டையம் பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மணிகண்டன் என்ற டிரைவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மணிகண்டனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும் சந்தியா, சௌமியா, யுவராஜ் என்ற மூன்று பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மணிகண்டன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மேலும் வீட்டில் அவரது பிள்ளைகளும் மனைவியும் இருந்துள்ளனர். காலை 8 மணி ஆகியும் மணிகண்டன் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

டயர் வெடித்து…. சாலையில் கவிழ்ந்த லாரி…. நூலிலையில் உயிர்தப்பிய போலீஸ்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 டன் எடை கொண்ட இரும்பு தகடுகளை கனரக லாரி ஒன்று ஏற்றுக்கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் லாரி நேற்று காலை உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் லாரியின் இடது பக்கம் முன் டயர் எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரவுண்டானா வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிலோவுக்கு ரூ. 40 அதிகமா….? லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடவடிக்கையால்…. 4 பேர் மீது வழக்குப்பதிவு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் விதை உளுந்து கிலோவுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக லஞ்சம் ஒழிப்பு போலீசாருக்கு நேத்து முன்தினம் புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில் அவர்கள் அந்த அலுவலகத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் அரசு மானியத்தை தவிர கிலோவுக்கு ரூபாய் 40 கூடுதலாக வசூலித்தது தெரியவந்துள்ளது. அதன்படி 10,468 கிலோ விதை உளுந்தை விற்றதன் மூலம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பணப்பையுடன் நடந்து சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் இவருடைய மனைவி மகேஸ்வரி நேற்று காலை அப்பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூபாய் 64 ஆயிரத்து எடுத்து ஒரு பையில் வைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மகேஸ்வரியின் கையில் இருந்த பையைப் பிடிங்கிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இரவில் கேட்ட அலறல் சத்தம்…. கருகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்….. போலீஸ் விசாரணை….!!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வாழக்குழி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சித்ரா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி சித்ரா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக வீடு கட்டும் வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் கம்பி வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கட்டுமான கம்பிகளை வெட்டும் இயந்திரத்திற்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் நாராயணன் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நாராயணனை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்த போது…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் தனியார் கல்குவாரி கிரஷர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சரண்(20) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சரண் சம்பவ […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மத்திய அரசு ஊழியர் எனக் கூறி…. விவசாயியை மிரட்டிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

மத்திய அரசு ஊழியர் என கூறி ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டு கொட்டகை பகுதியில் விவசாயியான வேல்முருகன்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு கொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் நிலத்தை சேர்ந்த வெங்கடேசன்(34) என்பவர் இன்னும் நிலப் பிரச்சனை முடியாத நிலையில் இங்கு எப்படி வேலை செய்யலாம்? என வேல்முருகனிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தான் மத்திய அரசு ஊழியர் என கூறி வெங்கடேசன் வேல்முருகனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தாய்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் சமத்துவபுரம் பகுதியில் தைரியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12- ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருணை அவரது தாய் சுபாமேரி சண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உனது பெற்றோரிடம் பணம் வாங்கி வா” ஆபாசமாக திட்டி தாக்கிய கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென் கீரனூர் கிராமத்தில் பெரியசாமி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணம் ஆன நாள் முதல் வரதட்சனை கேட்டு பெரியசாமி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் உனது பெற்றோர் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா எனக் கூறி பெரியசாமி உஷாவை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏன் வேலைக்கு செல்லாமல் இருக்கிறாய்….? மகனை கண்டித்த தந்தை….. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…..!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரா சோழபுரம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் ஏன் வீட்டில் இருக்கிறாய் என கண்ணன் தனது மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உதவிக்கு அழைத்த இன்ஜினியரிங் மாணவர்….. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமியை வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் 19 வயதுடைய இன்ஜினியரிங் மாணவர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது புல் கட்டுகளை தலையில் தூக்கி விடுவதற்காக மாணவர் சிறுமியை உதவிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அருகில் வந்ததும் மாணவர் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை யாரிடமும் சொல்லாமல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பழுதை சரி செய்த போது…. மின்சாரம் தாக்கி வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமம் மன்மதன் கோவில் தெருவில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜ்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த 6 மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி யுவராஜ் பழுது பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் படுகாயமடைந்து மின் கம்பியிலேயே தொங்கிக் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை….!!!

சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4 வருடங்களாக இந்த சிறுமியும், பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ராஜ்(19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி திடீரென தனது வீட்டில் மயங்கி விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றார் உடனடியாக அவரை மீட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சொத்தை பிரித்து கேட்டதற்கு அடி-உதை…. தந்தை உள்பட 9 பேர் மீது வழக்குபதிவு….. போலீஸ் விசாரணை….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மலையடி குன்னத்தூர் கிராமத்தில் விவசாயியான நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நடேசன்(30) என்ற மகன் உள்ளார். திருமணமாகி அதே ஊரில் தனியாக வசித்து வந்த நடேசன் தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி கேட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்த தந்தையிடம் நடேசன் சொத்தைப் பிரித்து தருமாறு கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நல்லதம்பி தனது மற்ற இரு மகன்களான பாக்கியராஜ், மகாவிஷ்ணு மற்றும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தப்பிற்கு துணை போவதா….??? போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்….. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!!

போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சுபவர்கள், அதனை கடத்தி விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சாராய கடத்தல்காரர்கள் மற்றும் வியாபாரிகளுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள போலீஸ்காரர்களையும் கண்டுபிடித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் என்பவருக்கு சாராய வியாபாரிகளுடன் ரகசிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் பணத்தை வாங்கிக்கொண்டு சட்டவிரோத […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை…… “தயார் நிலையில் இருக்கும் முன்னேற்பாடு பணிகள்…. ஆட்சியர் தகவல்…..!!!!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் பேசியதாவது, “காவல், தீயணைப்பு, பேரிடர் மீட்பு படை, ஊர்க்காவல், தேசிய மாணவர் படை உள்ளிட்ட பிரிவினர்களை ஒருங்கிணைத்து பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய வாலிபர்….. தனியாக இருந்த சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காந்தி நகரில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி(22) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாலாஜி அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய 12-ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் பாலாஜி அங்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் சிறுமியிடம் சில்மிஷம்…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தேவியானந்தல் கிராமத்தில் கூலி தொழிலாளியான பரசுராமன்(55) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவர் பண்ருட்டி நோக்கி தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பேருந்தில் தாயுடன் ஆறு வயது சிறுமி பயணித்துள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறுமியின் தாயார் பரசுராமனுக்கு அருகில் தனது மகளை அமர வைத்துள்ளார். அப்போது பரசுராமன் தன்னிடம் […]

Categories
மாநில செய்திகள்

கனியாமூர் சக்தி பள்ளியை…. அரசே ஏற்று நடத்த கோரிய வழக்கு…. தள்ளுபடி செய்த ஐகோர்ட்..!!

கலவரத்திற்கான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு எதிராக ஜுலை 17ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது.. இது தொடர்பாக பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில்  தொடுக்கப்பட்டுள்ளன.. அதில் ஒரு வழக்கு தான் கலவரத்திற்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே […]

Categories
மாநில செய்திகள்

ஸ்ரீமதி மரண வழக்கு….. பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர்..!!

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பான விசாரணைக்காக தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் ஆஜராகி உள்ளனர். அதாவது, கனியாமூர் சக்தி பள்ளி முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி, ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கிருத்திகா உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஸ்ரீமதி தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை – தமிழக அரசு பரபரப்பு தகவல் ..!!

மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கை விசாரிக்க அவரது தாய் ஒத்துழைக்கவில்லை என்று அரசு வழக்கறிஞர் தற்போது தெரிவித்திருக்கிறார். மாணவி தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்து இருக்கிறார். ஸ்ரீமதியின் செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க அவரது தாய் மறுக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்ரீமதியின் செல்போனை போலீசிடம் ஒப்படைக்க மூன்று முறை ஸ்ரீமதியின் தாய்க்கு சம்மன் அனுப்பிவிட்டும் அவர் தர மறுக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. டிஎன்ஏ சோதனைக்கும் ஸ்ரீமதியின் பெற்றோர் மறுத்துள்ளதாக தமிழக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 9 பேர்”….. போலீசார் அதிரடி….!!!!!

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை புறவழி சாலை அருகே இருக்கும் கந்தசாமிபுரம் பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது கந்தசாமிபுரம் தனியார் பள்ளி பின்புறம் கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனியாமூர் பள்ளியில் வெடிபொருள்…. “கலவரத்தில் பயன்படுத்தப்பட்டதா?”…. போலீசார் தீவிர விசாரணை..!!

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சீரமைப்பு பணியின்போது சாக்கு மூட்டையில் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும் வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தார்.. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 17ஆம் தேதி வன்முறை ஏற்பட்டு பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக பள்ளியில் மறு சீரமைப்பு செய்யாமல் இருந்து வந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம்…. 36 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவு….. போலீசார் அதிரடி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 17ஆம் தேதி நடைபெற்ற போராட்ட கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்களால் பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ், பள்ளி பேருந்து ஆகியவற்றை சேதம் செய்தனர். அதுமட்டுமில்லாமல் போலீஸ் பேருந்து உள்ளிட்டவை தாக்கப்பட்டதோடு சில வாகனங்கள் முற்றிலுமாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. இது குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் இதுவரை 26 சிற்றார்கள் […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்… ஹைகோர்ட் உத்தரவிற்கு எதிராக மாணவியின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனை அடுத்து அந்தப் பள்ளி வளாகம் சூறையாடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி வள்ளி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா போன்ற ஐந்து பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஐந்து பேருக்கும் ஜாமீன் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!

கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல்  செய்யப்பட்டிருக்கின்றது. ஜிப்மர் மருத்துவமனை மாணவியின் பிரேத பரிசோதனை உள்ளிட்ட மற்ற அறிக்கைகளை தராமல் இருந்தார்கள். காவல்துறையினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். காரணம், விசாரணை சரியாக சென்று கொண்டிருப்பதால் இடையில் அறிக்கைகளை கொடுப்பது குழப்பத்தை விளைவிக்கும் என்று கூறியிருந்தார்கள். இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்  மாணவியின் தாயார் சார்பாக மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களுக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராகவும் மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கின்றது. விரைவாக […]

Categories
மாவட்ட செய்திகள்

JUST NOW: பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து; கள்ளக்குறிச்சியில் மீண்டும் பரபரப்பு …!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் வி. மாமந்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. பள்ளியின் ஆறாம் வகுப்பு அறையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் நான்கு மாணவர்கள் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். படுகாயம் அடைந்த நான்கு மாணவர்களும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி அம்மாவோடு பள்ளி பேச்சுவார்தை ? சிக்கிய புதிய ஆதாரம் … பெரும் பரபரப்பு …!

சக்தி மெட்ரிக் பள்ளி மனைவி உயிரிழந்த விவகாரத்தில் பேரம் பேசியதாக கூறப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் இதுவரை மர்மமாக இருக்கக்கூடிய சூழலில் அதற்குப் பின்பாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளாகவும்,  அந்த காட்சிகளின் புகைப்படங்களாகவும் வெளி வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது சிசிடிவி காட்சியின் ஒரு புகைப்படம் ஆனது வெளியாகியிருக்கிறது. மாணவி உயிரிழந்ததாக  சொல்லப்படக்கூடிய ஜூலை 13ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு மாணவியின் தாயார் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சம்பவம் – கைது செய்து அதிரடி நடவடிக்கை ..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகள் அல்லாது வீடுகளில் வைத்து குழந்தைகள் ஆணா ?  பெண்ணா என்பதை கண்டறியும் கருத்தரிப்பு மையங்கள்  சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளதா என்ற குற்றசாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்க அமலாக்கத்துறையினர் தீவிரமான சோதனையில் கடந்த சில நாட்களாகவே ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வீட்டில் வைத்து கருவில் உள்ள […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நேர்த்திகடன் செலுத்த சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சமீப காலமாக கொலை, கொள்ளை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புத்தந்தூர் கிராமத்தில் விவசாயியான அய்யாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. அதிர்ச்சியடைந்த தம்பதியினர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் சின்னபாண்டி-மாலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான பசு மாடு அப்பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மாடு விவசாய  கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதுபற்றி அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பசு மாட்டை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் சிறிது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலை செய்யாமல் இருந்த மகள்…. கண்டித்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விலந்தை கிராமத்தில்  சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகள் சரண்யா(19) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருந்த சரண்யாவை அவரது தாய் சரோஜா கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சரண்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சரண்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 மாணவர் கொலை வழக்கு…. “கொலையாளிக்கு உடந்தையாக இருந்த உறவினர் கைது”….!!!!!

பிளஸ் 1 மாணவர் கொலை வழக்கில் கொலையாளிக்கு குழந்தையாக இருந்த அவரின் உறவினரை போலீசார் கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரின் மகன் கோகுல். அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக தன்னை கிண்டல் செய்வதாக அப்பள்ளியில் பயின்று வந்த 17 வயதுடைய மாணவர் கோகுலை அறிவாளல் வெட்டி கொலை செய்தார். இதனால் போலீசார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

யாருப்பா நீங்களாம்….! 5 வயசுல நிறைவேறாத தந்தையின் ஆசையை…. 50 இல் நிறைவேற்றிய தங்க மகன்கள்…..!!!!

கள்ளக்குறிச்சி செம்படை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (50). இவருக்கு மனைவி சங்கீதா (45), மகன்கள் வேடியப்பன் (22), மணி (20) ஆகியோர் உள்ளனர். இவரது சிறு வயதில் குடும்ப ஏழ்மையின் காரணமாக இவரது பெற்றோர் மொட்டை அடித்து காது குத்தாமல் விட்டதாக கூறப்படுகிறது. காது குத்திக் கொள்ள வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே ஏழுமலை ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அதற்கான சூழ்நிலை அமையவில்லை. இந்நிலையில் அவர், தனது ஆசையை பிள்ளை மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது ஆசையை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்…. திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 30 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேன் கவிழ்ந்து 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ராயப்பனூர் கிராமத்தை சேர்ந்த 29 பேர் தனியார் பள்ளி வேனில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆலத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேன் ஆலத்தூர் ஏரிக்கரை பகுதியில் சென்றபோது சங்கராபுரம் நோக்கி சென்ற லாரி வேனை முந்தி சென்றது. அப்போது எதிரே வாகனம் வந்ததால் விபத்து ஏற்படுவதை தடுக்க வேன் ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கள்ளக்குறிச்சியில் நில அளவையர் மருந்தாளர் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு”… அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாதிரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 1089 பணியிடங்களுக்கான நில அளவையர் வரைபட தேர்விற்கும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் 889 பணியிடத்திற்கான மருந்தாளுநர் தேர்விற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. நில அளவையர் வரைவாளர் பணி காலி பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#Breaking: இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கை …!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
மாநில செய்திகள்

ஏம்மா இப்படியா பண்ணுவ…? ரயிலை விபத்தில் சிக்க வைக்க முயற்சித்த தமிழக பெண்…. வெளியான அதிரவைக்கும் காரணம்…!!!!

ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்து ரயிலை விபத்தில் சிக்கவைக்க முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். காசர்கோடு மாவட்டம் கஞ்சங்காடு அருகே கொட்டிகுளம்-திரிகண்ணாடு ரயில் பாதையில் இரும்பு அடுக்கு கொண்ட கம்பியை வைத்து ரயிலை விபத்தில் சிக்க வைக்க முயன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த வி. கனகவள்ளி (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த 20ஆம் தேதி மாலை திரிகநாடு ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு தூண் போன்ற கம்பியை […]

Categories

Tech |