Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு புறம்பான செயல்… மொத்தமாக 250 லிட்டர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விரியூர் சுடுகாடு பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது சட்ட விரோதமான சாராயம் விற்பனை செய்த சின்னப்பன், இருதயராஜ், அய்யாக்கண்ணு, கார்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வயலில் தனியாக நின்ற பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

வயலில் தனியாக நின்ற பெண்ணிடம் வாலிபர் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்பாடி கிராமத்தில் ரமேஷின் மனைவி சுதா என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது நிலப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சேனைக்கிழங்கிற்கு களைக்கொல்லி மருந்து அடித்துக் கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சுதாவின் வாயில் துணியை வைத்து அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இங்கு நடைபாதை பூங்கா…. பணிகளை விரைவாக முடிக்கனும்…. கலெக்டரின் உத்தரவு….!!

 நடைபாதை பூங்கா ஏற்படுத்துவதற்கு பூர்வாங்கப் பணிகளை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏமப்பேர் குளபகுதியில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குளத்தில் அமைந்துள்ள செடிகளை அகற்றி குளத்திற்கு நீர் வரத்து மற்றும் வெளியேற்று வாய்க்கால்களை விரைவாக தூர்வாரவும், குளத்தின் கரை பகுதியில் நடைபாதையுடன் சேர்த்து பூங்கா அமைப்பதற்கு முதற்கட்ட பூர்வாங்க பணிகளை தொடங்குவதற்கு தேவையான திட்ட அறிக்கையை தயார் செய்து பணிகளை விரைவாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” இதை நடத்த கூடாது…. சீல் வைத்த அதிகாரி….!!

சட்டவிரோதமாக நடத்திவந்த ஏ.சி பாருக்கு அதிகாரி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பார் நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அண்ணாநகரில் தென்கீரனூர் செல்லும் சாலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக தனியார் ஏ.சி.மதுபார் நடத்தி வந்ததை  காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென்று இப்படி சொல்லிட்டாங்க…. தற்காலிக பணியாளர்களின் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பணி நீட்டிப்பு மற்றும் பாக்கி சம்பளத்தை வழங்க கோரி தற்காலிக நர்சுகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிக்காக 143 நர்சுகள், 20 சுகாதார ஆய்வாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென பணிக்கு வர வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தற்காலிக நர்சுகள், சுகாதார ஆய்வாளர்கள் பணி நீட்டிப்பு வழங்க கோரி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 25, 000 சதுர கிலோ மீட்டர்… புதியதாக பண்ணை அமைக்கும் திட்டம்… மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு…!!

மலைப்பகுதியில் வளர்கின்ற மூலிகைச் செடிகளை பராமரிப்பதற்காக அதிகாரிகள் இடங்களை ஆய்வு செய்து பண்ணை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை அதிக அளவில் செடிகள் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதி போல் காணப்படுகிறது. இவை 25, 000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி நான்கு மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த பகுதியாக காணப்படுகிறது. இதில் பல வகையை சார்ந்த மூலிகைச்செடிகள் மற்றும் உயரமான மரங்கள் உள்ளது. இந்நிலையில் கல்வராயன்மலை பகுதியில் மருத்துவ […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எப்ப நாளும் அழைக்கலாம்… பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்போம்… காவல்துறையினரின் தீவிர செயல்…!!

பெண்களுக்கு நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 181 இலவச தொலைபேசி எண்ணை காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் அறிமுகப்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏ.கே.டி.பள்ளி கூட்ட அரங்கத்தில் காவல் துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் விதத்தில் 181 இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமை வகித்துள்ளார். அதன்பின் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 181 என்ற எண்ணை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெறும் பணி…விரைவாக முடிக்க வேண்டும்… கலெக்டர் உத்தரவு…!!

மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் புதிதாக கட்டப்படும் மருத்துவ கல்லூரி கட்டிடத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லூரியுடன் இணைந்து மருத்துவமனை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் 200 படுக்கை வசதி, மாணவ மாணவிகளுக்கான விடுதி வசதி, செவிலியர் விடுதி, மருத்துவ பேராசிரியர் கல்லூரி முதல்வர் மற்றும் குடிமியல் மருத்துவர் குடியிருப்பு, நவீன சமையலறை கட்டிடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பிணவரை என […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்த மதிப்பு 90,000… தப்பிச் சென்ற மர்ம நபர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பெண் ஒருவரிடம் 3 பவுன் தங்க நகையை பறித்து தப்பிச் சென்ற மர்ம நபர் ஒருவரை காவல்துறையினர் தேடிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபரி அம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் காலை நேரத்தில் அதே பகுதியில் அமைந்திருக்கும் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்ய நடந்து சென்றுள்ளார். அப்போது 30 வயதுடைய வாலிபர் ஒருவர் சபரி அம்மாள் கழுத்தில் கிடந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதிலும் போலியா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

போலியான கைக்கெடிகாரம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கைக்கடிகாரம் கடைகளில் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலியான கைகடிகாரம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனங்களுக்கு புகார் வந்துள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனங்களை சார்ந்த அதிகாரிகள் இம்மாவட்டத்தில் விற்பனையாகின்ற கடைகளுக்குச் சென்று கைக்கடிகாரம் வாங்குவது போல் பார்வையிட்டுள்ளனர். அப்போது 4 கடைகளில் போலியான கைகடிகாரம் விற்பனையாகி வந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி தனியார் நிறுவன அதிகாரிகள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க…. குடும்பத்துடன் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

வேலையிலிருந்து திடீரென நீக்கியதால் பயிர் காப்பீட்டுத் திட்ட பணியாளர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுவன்னஞ்சூவரை பகுதியில் விவேகானந்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சங்கராபுரம் வேளாண்மை அலுவலகத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் மதிப்பீட்டு ஆய்வு தற்காலிக பணியாளராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேல் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விவேகானந்தனை திடீரென பணிக்கு வரவேண்டாம் என்று உயர் அதிகாரி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய வான வெடிகள்…. டேங்க் ஆபரேட்டர் பரிதாபம்…. கள்ளக்குறிச்சியில் சோகம்…!!

வான வெடிகள் வெடித்து டேங்க் ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனுமனந்தல்  கிராமத்தில் வெங்கடேசன் மனைவி முத்தம்மாள் உடல்நிலை பற்றாக்குறை காரணமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அனுமனந்தல் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரியும் சன்னியாசி என்பவர் வானவெடிகள் தனது இடது பக்க அக்களுக்குள் வைத்து ஒவ்வொரு வெடியாக எடுத்து வெடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் கோரிக்கை…. இங்கு கட்ட கூடாது தப்பு…. தடுத்து நிறுத்திய அதிகாரிகள்….!!

வனத்துறையினருக்கு சொந்தமான மலையில் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த கிறிஸ்துவ ஆலயப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூர் எல்லையில் மோடங்கல் மலை ஒன்று இருக்கின்றது. இந்த மலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த தனிநபர் ஒருவர் சிறிய அளவில் கிறிஸ்தவ ஆலயத்தை கட்டி வருகின்றார். அதில் ஏசுநாதர் மற்றும் மாதா ஆகிய 2 சொரூபங்கள் தனித்தனியாக அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கிறிஸ்துவ ஆலயம் கட்டுவதற்கு அப்பகுதியில் இருக்கக்கூடிய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே போட்டதால்…. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தக்குடி புதுக்காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்த ராமதாஸ், இவரது மனைவி தனலட்சுமி, மகன்கள் ராஜ்குமார், விஜயகுமார் போன்றோர் புதுகாலனிக்கு செல்லும் சாலையின் குறுக்கே முட்செடிகளை வெட்டி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் ராமதாசிடம் கேட்டபோது எனது உறவினருக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைந்து இருப்பதாகவும், உறவினர் இறந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாக்கு மூட்டையில் இதுவா இருக்கு…. மாட்டி கொண்ட 4 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் சாலையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையை திறந்து பார்த்தபோது அதில் 140 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் கிராமத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போர்வெல் லாரி உரிமையாளர்களின்…. 2- வது நாள் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து போர்வெல் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள போர்வெல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் 5 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி 2-வது நாளும் அரங்கேறியது. இந்தப் போராட்டத்தில் பெட்ரோல, டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், டீசலுக்கு ஜி.எஸ்.டி.வரி விதித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள போர்வெல் எந்திர உரிமையாளர்கள் 100 பேர் வேலைநிறுத்தப் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நெகிழ்ச்சியான சம்பவம்…. பொதுமக்களின் சீர்வரிசை…. சுகாதாரத்துறை அதிகாரியின் தகவல்….

கொரோனா தடுப்பூசி முகாம் மருத்துவ குழுவினருக்கு பொதுமக்கள் சீர்வரிசை கொடுத்து பாராட்டியுள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயது மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சீக்கம்பட்டு கிராமத்தில் 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவின் மூலம் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. அங்கு சீகம்பட்டி கிராமம் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பபூசி செலுத்தி செல்கின்றனர். எனவே சீக்கம்பட்டு கிராமத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கு… மகிழ்ச்சியில் பொதுமக்கள்… நீர் தேங்கிய நிலையில் காணப்படும் சாலைகள்…!!

பலத்த மழை காரணத்தால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணமுடிகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது வெயிலானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியதில் சில மணி நேரத்தில் அப்பகுதியில் பலத்த மழையானது பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான இடங்களில் அமைந்திருக்கும் குளங்களில் தேங்கி நின்றபதை காணமுடிகிறது. அதன் பின் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பூமி வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாயின் பரிதாப நிலை… மர்ம நபர்களின் கைவரிசை… தேடும் வேட்டையில் காவல்துறையினர்…!!

விவசாயின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாடியந்தல் பகுதியில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விவசாய வேலை இல்லாததால் சமையல் வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை அடுத்து அவரின் மனைவி தங்களின் மாடுகளை மேய்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மாலை நேரத்தில் கதிரவனின் மனைவி வீட்டுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடுத்து ஒன்னு வரப்போகுது… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை…!!

கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதிய முறையாக போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் ஆலோசனை செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையை எதிர்நோக்குவதற்காக தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சுகாதாரத் துறை அலுவலர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுவதால் தற்போது கொரோனாவின் பரவலானது குறைந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உள்ள யாரும் இல்லை என்று தெரிஞ்சு போச்சு… மர்ம நபர்களின் கைவரிசை… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பூட்டியிருந்த வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதொரசலூர் மதுரைவீரன் கோவில் பகுதியில் பாவாடை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் இரவு நேரத்தில் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் மாடியில் சென்று தூங்கியுள்ளார். அப்போது காலையில் அவர் வீட்டின் கதவைத் திறப்பதற்காக கீழே இறங்கி வந்து பார்த்த போது ஏற்கனவே திறந்து இருந்ததை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 70 லிட்டர் பறிமுதல்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராய விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுப்பாலப்பட்டு ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அங்கே விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பூபதி ஆகியோர் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்ததால் அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்களிடமிருந்த 30 லிட்டர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சில காரணத்தால் இவ்வளவு நாள் நடக்கவில்லை… இதற்கு 1,00,099 ரூபாய் நிதி ஒதுக்கீடு… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

தற்போது 1,00,099 ரூபாய் நிதி தொகையை ஒதுக்கீடு செய்து புதிதாக ரோடு அமைக்கும் பணி நடைபெற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழாக 11-வது வார்டுக்கு உட்பட்ட பொய்குணம் சாலைப் பகுதியில் இருந்து பாலிடெக்னிக் கல்லூரி செல்லும் சாலை தொகுதி வரை ரோடு போடும் பணி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிய சாலைகள் அமைக்க 1,00,099 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட மூன்று சாலைகளில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்தது… வாலிபர் செய்த காரியம்… கைது செய்த காவல்துறையினர்…!!

மது குடித்துவிட்டு சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்திலுள்ள கண்ணாடியை உடைத்ததால் வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு அரசு பேருந்துகள் சென்ற நிலையில் கள்ளக்குறிச்சியில் இருக்கும்  உளுந்தூர்பேட்டை பகுதியில் பேருந்து வந்து கொண்டிருக்கும்போது குடிபோதையில் இருந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். அதில் சிலர் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தும் அவர் அதை கேட்கவில்லை. இந்நிலையில் ஒரு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இது வருவதற்கு முன்பாக… விரைந்து நடைபெற வேண்டும்… கலெக்டர் உத்தரவு…!!

பருவமழை வருவதற்கு முன்பாக வாய்க்காலை தூர்வாரும் பணியை செய்ய அதை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தேரி வரத்து வாய்க்காலை இம்மாவட்டத்தின் கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பருவ மழைக்கு முன்பாக வாய்க்கால் தூர்வாரும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இதை சார்ந்த அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதில் சித்தேரியின் முகப்பு பகுதியில் இருக்கும் அடைப்புகளை அகற்றி ஏரிக்கு நீர் வரும் வழியை சரி செய்ய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எனக்கு தெரிஞ்சு போச்சு… பெண் எடுத்த விபரீத முடிவு… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

தனது கணவனின் கள்ளத்தொடர்ப்பு தெரிந்ததால் பெண் ஒருவர் தீ குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆற்றுப் பாதை பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கும் பிரம்ம குண்டம் பகுதியில் வசிக்கும் கண்ணன் மகள் லட்சுமிக்கும் சென்ற 9 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து திருமணத்திற்கு பின்பு தண்டபாணி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து லஷ்மியை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இவங்க மேலேயே கை வச்சுட்டாங்க… கோபத்தால் நடந்த விபரீதம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

தனது பணியை செய்த சுகாதாரத்துறை ஆய்வாளரை ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின்  மேம்பாலத்தில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கே வாகனத்தில் பயணம் செய்பவர்கள் முககவசம் அணிந்து உள்ளாரா என சோதனை செய்தும் வருகின்றனர். இதில் வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக காய்ச்சல் இருக்கிறதா மற்றும் இருமல், சளி உள்ளதா எனவும் பரிசோதனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நம்ம நாட்டுக்கு வந்த பெண்ணிற்கு… நிகழ்ந்த கொடூர சம்பவம்… கைது செய்த காவல்துறையினர்…!!

பெண்ணை பலாத்காரம் செய்து அவரை தாக்கிய குற்றத்திற்காக தொழிலாளி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நரிப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் கோயிலில் 30 வயதுடைய பெண் ஒருவர் தலையில் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கீழே கிடந்துள்ளார். இந்நிலையில் அருகிலிருந்தவர்கள்  அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையெடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அங்க போயிட்டு இருந்தேன்… கீழே கிடந்ததை பார்க்கவில்லை… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சாலையில் கிடந்த மின் கம்பியை மிதித்ததால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கநந்தல் இப்பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக மட்டுமின்றி விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு ஜெயவாணி  என்ற மனைவியும் இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுரேஷ் திடீர்குப்பம் பகுதியில் இருக்கும் தன்னுடைய பாக்கு தோப்புக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக செல்லும் வழியில் அறுந்து கிடந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயலில் ஈடுபடக்கூடாது… மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்… காவல்துறை சூப்பிரண்டின் தீவிர செயல்…!!

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சூப்பிரண்டு கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் இணைந்து கல்வராயன் மலை அருகில் உள்ள குரும்பலூர் கிராமத்தில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பவரின் வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 400 கிலோ வெல்லம் முட்டை மற்றும் 500 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீங்களும் உதவலாம்… ஏதும் தெரிந்தால் தகவல் சொல்லுங்க… தீவிர வேட்டையில் காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சினால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதிகளில் தொடர்ந்து சாராயம் காய்ச்சி அதை மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதிகளில் காவல்துறையினர் சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்வதும் மற்றும் சாராய ஊறல்களை அழிப்பதும் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து கல்வராயன்மலை சுற்றி அமைந்திருக்கும் கிராமப்புறங்களில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 2700… சட்ட விரோதமான செயல்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2, 700 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழ்நிலவூரில் அமைந்திருக்கும் ஓடைகளில் 1,500 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து தமிழ்மொழிபட்டு வனப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறல் மற்றும் கிணற்று வனப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறல் என மொத்தமாக 2, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதிசயமான பிறப்பு… அதிர்ச்சில் விவசாயி… பரபரப்பில் கிராம மக்கள்…!!

விவசாயி ஒருவரின் வீட்டில் கால்கள் இல்லாமல் பிறந்த கன்று குட்டியை பார்ப்பதற்காக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழங்கூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 20-  க்கும் அதிகமான மாடுகளை வளர்த்து வருவது மட்டும் இல்லாமல் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான பசுமாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது. ஆனால் அந்தக் கன்றுக்கு கால்கள் கிடையாது. இதனால் அந்தக் கன்று தவழ்ந்து தவழ்ந்து அங்க இங்கேன்னு செல்கிறது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எல்லாம் ரெடியா இருந்துச்சு… அதுக்குள்ள இப்படி ஆகிட்டு… வேதனையில் வாடும் விவசாயிகள்…!!

நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அப்பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்காக நிலத்தில் அறுவடை செய்து எடுத்து வைத்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நெல் மூட்டைகளை அதே இடத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்துள்ளது. இதனால் அங்கிருந்த 2 ஆயிரத்திற்கும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீங்களா இப்படி பண்ணீங்க… இளைஞர்களின் செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

கால்நடைகளை திருடி சென்ற குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய சொந்தமான மூன்று கால்நடைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து இதுபற்றி ராஜ்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கால்நடைகளை திருடிய குற்றத்திற்காக கரடிசித்தூர் பகுதியில் வசிக்கும் விக்ரம் மற்றும் ராகுல், 18 வயது இளைஞன் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் […]

Categories
உலக செய்திகள்

தாயின் அஸ்தியுடன் விமான நிலையம் வந்த குழந்தை.. கண்கலங்கிய தந்தை.. மனதை நொறுக்கும் சம்பவம்..!!

தமிழகத்திலிருந்து துபாய்க்கு கைக்குழந்தையுடன் வேலைக்குச்சென்ற பெண் உயிரிழந்த நிலையில், தாயின் அஸ்தியுடன் நாடு திரும்பிய குழந்தையை பார்த்து தந்தை கண் கலங்கியுள்ளார். தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி என்ற மாவட்டத்தில் வசித்த தம்பதி வேலவன்-பாரதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் முதல் குழந்தைக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அதிக பணத்தை செலவு செய்தும் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்தது. எனவே வேறு வழியின்றி வறுமையில் வாடிய குடும்பத்தை காப்பாற்ற, பாரதி தன் 7 மாத குழந்தை தேவேசுடன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்னை வா கடிக்க வந்த… சிறுவனின் வீரதனமான செயல்… மருத்துவமனையில் பரபரப்பு…!!

மருத்துவமனைக்கு பாம்புடம் சென்ற இளைஞனால் அங்கே இருந்த நோயாளிகள் அலறி அடித்து ஓடிவிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் காலை நேரத்தில் தனது நண்பர்களுடன் அருகில் அமைந்திருக்கும் குளத்திற்கு சென்று மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது காலில் கீழ்ப்புறத்தில் பாம்பு கடித்து உள்ளது. இதனால் வலியில் துடிதுடித்த மணிகண்டன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இவரையே மிரட்டிருக்காங்க… கூடிய சீக்கிரம் மாட்டு வீங்க… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

பணியில் இருந்த அதிகாரியை கொலை மிரட்டல் செய்த 2 பேரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காவல் நிலையத்தில் ராம்கி என்பவர் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு கள்ளக்குறிச்சியில் இருந்து தன்னுடைய காரில் தியாகதுருகம் பகுதி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியில் சென்று கொண்டிருக்கும் போது பழைய சிறுவங்கூர் கிராமப்புறத்தில் பிரச்சனை நடப்பதாக அங்கே செல்லுமாறு இவருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதன் வரத்து அதிகமாக இருக்கு… அதனால் தான் ஆரமிச்சிட்டோம்… தீவிரமாக நடைபெறும் பணி…!!

அணையில் இருந்து தண்ணீர் வரத்தால் அறுவடைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்துள்ளது. இந்நிலையில் கோமுகி அணைக்கு கல்வராயன் மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஆற்றின் வழியாக வரும் தண்ணீரை 44 அடி வரை சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டுக்கு ஒருமுறை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பாசனத்துக்காக தண்ணீரை வழக்கமாக திறக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதைத்தான் பண்ண போனீங்களா… சட்ட விரோதமான செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய 2 வாகனங்களின் ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி ராமன் அப்பகுதியில் தீவிரமாக வாகன சோதனையில்  ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கோமுகி அருகில் அமைந்திருக்கும் சிறுவர் புளியந்தோப்பு பகுதிக்கு பொக்லைன் எயந்திரம் மற்றும் லாரி ஆகியவை சென்றதை அவர் பார்த்துள்ளார். இதனையடுத்து காவல்துறை அதிகாரி ராமன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை கண்டதும் இரண்டு வண்டிகளின் ஓட்டுநர்கள் வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அதன்பின் அவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உண்மை என்னவா இருக்கும்… வாலிபர் ஒருவர் பலி… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

ரயிலில் மோதி வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவபாண்டலம் பகுதியில் நாகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விழுப்புரம் ரயில்வே பாதை அடுத்த டி.தேவனூர் பகுதி வழியாக சென்ற மும்பை தாதர் எக்ஸ்பிரஸில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இந்த நேரத்தை தவறாக பயன்படுத்துறாங்க… அசுத்தமான செயல்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பூங்காவில் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து மது அருந்தி அசுத்தம் செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை தற்போது ஏழைகளின் சுற்றுலாத் தளமாக விளங்கி வருகின்றது. இதில் காவியம், பெரியார், மேகம் என பல நீர்வீழ்ச்சிகள் அமைந்திருக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சிகளில் பாய்ந்து வரும் வெள்ளத்தில் குளித்து மகிழ்வதற்காக கடலூர், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகள் விளையாடுவதற்காக சிறுவர் பூங்கா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மருந்து தான பாய்ச்ச போனேன்… வாலிபர் ஒருவர் பலி… விசாரணை நடத்தும் காவல்துறையினர்…!!

வயலில் மருந்து பாய்ச்சி கொண்டிருந்த வாலிபர் மீது மின்கம்பி பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் உள்ள டி. வலசை கிராமத்தில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். பின்னர் சங்கராபுரம் அருகில் இருக்கும் கிடங்கன்பாண்டலத்தில் கருணாநிதியின் உறவினரான கண்ணகி வசித்து வருகிறார். இந்நிலையில் கண்ணகிக்கு சொந்தமான வயலில் களை கொல்லி மருந்து அடிக்க கருணாநிதி சென்றுள்ளார். அப்போது வயலில் மருந்து அடித்துக் கொண்டிருக்கும் போது அவ்வழியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீங்கலாம் திறக்க கூடாது… மீறி செயல்பட்டால் அபராதம்… பேரூராட்சி அலுவலர்களின் தீவிர செயல்…!!

ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் அபராதம் விதித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த ஜவுளி மற்றும் மூன்று நகை கடைகளை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனையடுத்து கடைகளின் உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ள வரைக்கும் அத்தியாவசியத் தேவை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போனவனை காணவில்லை… இது தான் நடந்துச்சு… கைது செய்த காவல்துறையினர்…!!

வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலந்தல் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காசிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனது கரும்பு வயலுக்கு சென்று உள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பாஸ்கர் என்பவர் தனது மரவள்ளிக்கிழங்கு வயலில் அமைத்திருந்த மின்வேலியில் காசிநாதன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் காவல்துறையினரிடம் சிக்கி விடுவோமோ […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அங்கிருந்து இங்க மாத்திட்டாங்க… புதிதாக பணி நியமனம்… உத்தரவிட்ட தமிழக அரசு…!!

புதிதாக துணை காவல்துறை சூப்பிரண்டகாக குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற ராஜலட்சுமி பதவி ஏற்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் துணை காவல்துறை சூப்பிரண்டு ராமநாதன் காத்திருப்போர் பட்டியல் வரிசையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு பதிலாக குரூப்-1 தேர்வில் தேர்ச்சி அடைந்து சென்ற ஒரு வருடமாக கடலூரில் துணை சூப்பிரண்டு பயிற்சி பெற்ற ராஜலட்சுமியை கள்ளக்குறிச்சி துணை காவல்துறை சூப்பிரண்டாக நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் உள்ள துணை காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் ராஜலட்சுமி பொறுப்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதெல்லாமா இங்க வச்சு பண்ணுவீங்க… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த அப்பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தப்பி செல்ல முயற்சி… இதையா கொண்டு வந்தீங்க… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராயம் கடத்தி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில் கல்படை வனப்பகுதியிலிருந்து சாராயத்தை காரில் கடத்தி வருவதாக மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை காவல்துறையினர் வழிமறிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் வழிமறித்தை பார்த்த காரில் வந்தவர்கள் நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொடுமை செய்தால்… பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெளாகுளம் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஏழு மாதங்கள் ஆகிய நிலையில் திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் திவ்யா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதல்லாம் பண்ணுங்க… விவசாயிகளுக்கு ஆலோசைனை… வேளாண் இணை இயக்குனரின் தீவிர செயல்…!!

வேளாண் இணை இயக்குனர் ஜெகநாதன் திடிரென ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உதயமாம்பட்டு கிராம புறத்தில் நாற்றங்கால் வயல் அமைந்துள்ளது. இந்த வயலில் இம்மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜெகநாதன் ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது அங்கிருந்த விவசாயிகளிடம் நடவு செய்யும் வயல்களில் பசுந்தாள் பயிர் செய்து உள்ளீர்களா எனவும் விதை நெல் எங்கு வாங்கினீர்கள் எனவும் கேட்டுள்ளார். இந்நிலையில் நாற்றங்காலில் பூச்சி தாக்குதல் உள்ளதா எனவும் ஆய்வு செய்துள்ளார். […]

Categories

Tech |