Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனுமதி கொடுத்த ஐகோர்ட்… “தடை விதித்த சுப்ரீம் கோர்ட்”… கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைப்பதில் சிக்கல்!!

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அரசாணை செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரத்திலிருந்து 2019ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக உருவானது. புதிய மாவட்டம் உருவானால் நிச்சயமாக அங்கு ஒரு  மாவட்ட ஆட்சியர் வேண்டும்.. நீதிமன்றம் வேண்டும்.. காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேண்டும்.. அரசு அலுவலகங்கள் எல்லாம் தேவை.. இதற்காக 35 ஏக்கர் நிலம் அரசுக்கு தேவைப்பட்டது.. வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 35 […]

Categories
கள்ளக்குறிச்சி தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொது இடங்களில்… “விநாயகர் சிலை வைக்க முயற்சி”… போலீசார் குவிப்பு!!

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர். தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பொது  வெளியில் வைத்து கும்பலாக கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.. மேலும் வீட்டில் வைத்து அனைத்து மக்களும் வழிபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனாலும் இந்து முன்னணியினர் தடையை மீறி பொது இடங்களில் சிலையை வைப்போம் என்று கூறி வருகின்றனர்.. சில இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில், கள்ளக்குறிச்சி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 1,௦௦,௦௦௦…. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்…. பெண்களுக்கு வழங்கபட்ட பிரசாத பொருட்கள்….!!

ஆடிப்பூரம் காரணத்தினால் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் 1,௦௦,௦௦௦ வளையல்கள் அணிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அமைச்சார் அம்மன் வீதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இக்கோவிலில் ஆடிப்பூரத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதனால் அம்மனுக்கு இளநீர், தயிர், சந்தனம், பன்னீர் மற்றும் பால் போன்ற பல வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அம்மனுக்கு வளைகாப்பு விழாவும் நடைபெற்றுள்ளது. அதன் பின் அம்மனுக்கு 1,௦௦,௦௦௦ எண்ணிக்கை கொண்ட வளையல்கள் அணிந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நானோ யூரியா உரம்…. விவசாயிகள் பங்கேற்பு…. செய்முறை விளக்கம் அளித்த கலெக்டர்….!!

விவசாயிகளுக்கு நானோ யூரியா உரத்தை பயன்படுத்துவது குறித்து கலெக்டர் செய்முறை விளக்கம் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கச்சிராபாளையம் பகுதியில் அரசு விதைப்பண்ணை அலுவலகத்தில் இந்திய உழவர் உர உற்பத்தி நிறுவனமும் மற்றும் வேளாண்மைத் துறையும் இணைந்து யூரியா உரத்துக்கு மாற்றாக நானோ யூரியா உரம் பயன்படுத்துவது பற்றி செய்முறை விளக்கம் பயிற்சி நடத்தியுள்ளனர். இந்தப் பயிற்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் துணை இயக்குனர்கள் சுந்தரம் மற்றும் விஜயராகவன், வேளாண்மை துறை இணை இயக்குனர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த பெண்… நடந்த விபரீதம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் சுந்தரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜெயக்கொடி என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வரப்பு மற்றும் வாய்க்கால் சீரமைக்கும் பணியில் சக தொழிலாளர்களுடன் இணைந்து  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு சோர்வு ஏற்பட்டதால் அருகில் இருக்கும் மரத்தடியில் படுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 6700 லிட்டர் அழிப்பு… பொருட்கள் பறிமுதல்… அதிரடி வேட்டையில் காவல்துறையினர்…!!

ஒரே நாளில் 6700 லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் படி தனிப்படை காவல்துறையினர் கல்வராயன் மலை அடிவாரம் மாயம்பாடி கிராமத்தில் அமைந்திருக்கும் காப்புக்காடு மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிங்காரா வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த 1, 500 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து தரையில் கொட்டி அழித்துள்ளனர். இதை போல் மதுவிலக்கு காவல்துறை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளத்தொடர்பு விவகாரம்… புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணம் நடந்த ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதோரசலூர் பி.கே.எஸ் நகர் பகுதியில் ஜான் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நூர்ஜஹான் என்ற மனைவியும், ஜாகிர் உசேன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவர் மும்பையில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் தியாகதுருகம் அருகிலிருக்கும் பீளமேடு கிராமத்தில் வசிக்கும் ஆயிஷா என்ற பெண்ணுக்கும் ஜாகிர் உசேனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 5,015 நபர்களுக்கு… இணையதளம் வழியாக பதிவேற்றம்… கலெக்டரின் அதிரடி செயல்…!!

கலெக்டர் ஸ்ரீதர் 6,487 விவசாயிகள் விண்ணப்பித்த சான்றிதழுக்கு 5015 நபர்களுக்கு மட்டுமே சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாரதப் பிரதமர் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானிய முறையில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு நடப்பாண்டில் இருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கிட கடந்த 28-ஆம் தேதி அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து சிறப்புமுகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் சான்றிதழ் கேட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகாமையில் காவல்துறை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகம் படும் படி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கார்த்திகேயன் மற்றும் சூரத் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் கடந்த 3-ஆம் தேதி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் மதுவை குடித்து மூக்கில் ரத்தம்…. டாஸ்மாக் மூடல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கள்ளக்குறிச்சி விருகாவூர் கிராமத்தில் செந்தில் என்பவர் டாஸ்மாக் மதுவை குடித்து மூக்கில் ரத்தம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் 150 ரூபாய் மதிப்புள்ள மதுபானம் ஒன்றை குடித்துள்ளார். சிறிது நேரம் கழித்து உடனே மூக்கிலிருந்து இரத்தம் வந்துள்ளது. இதையடுத்து செந்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் மற்றொரு சரக்கில் பாட்டில் குப்பை மற்றும் பூச்சி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் சோதனை செய்து தரமில்லாத மதுவை விட்டு மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… வாலிபரின் மூர்க்கத் தனமான செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

17  வயதுடைய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகாமையில் இருக்கும் கிராமத்தில் முனிவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் முனைவீரன் திருமண ஆசை காட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் அந்தப் புகாரின் அடிப்படையில் முனிவீரன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தவறி விட்டுப்போன பணம்… வாலிபரின் செயல்… பாராட்டிய காவல்துறை அதிகாரிகள்…!!

ஏ.டி.எமில் ஒருவர் வீட்டு போன பணத்தை வாலிபர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நரியந்தல் கிராமத்தில் முரளிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திருக்கோவிலூர் மசூதி தெருவில் அமைந்திருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது முரளிகுமார் ஏ.டி.எம் கார்டு இயந்திரத்தில் சொருகி ரகசிய என்னையும் மற்றும் தேவையான தொகையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

19 அரிசி முட்டைகள்… கடத்தியது யார்… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

நியாய விலை கடையின் 19 அரிசி முட்டைகளை பதுக்கி  வைத்த மர்ம நபர் யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் 19 நியாய விலை கடையின் அரிசி மூட்டைகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் கோபால கிருஷ்ணன் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குறிப்பிட்ட இடத்தில் 19 நியாய விலைக் கடையின் அரிசி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மதுக்கடையை மூட வேண்டும்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… உறுதி அளித்த தாசில்தார்….!!

மது கடையை மூடக்கோரி பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் மூடப்படாததால் கலெக்டரிடம் அவர்கள் மனு கொடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூர் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியாக அமைந்திருக்கும் சாத்தனூர் வலதுபுற கால்வாய் அருகாமையில் டாஸ்மாக் கடை அமைந்திருக்கிறது. இந்நிலையில் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த 2 வருடங்களாக பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் மதுக்கடைகள் மூடப்படவில்லை. இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இம்மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உரம் தட்டுப்பாட்டால்… அவதிப்பட்டு வரும் விவசாயிகள்… கலெக்டரிடம் வேண்டுகோள்…!!

யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருவதால் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் மணிலா, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் பயிர் வளர்க்க தேவையான உரங்களை வாங்க செல்லும் போது அப்பகுதியில் உள்ள ஒரு கடைகளில் யூரியா இல்லை என தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சில கடைகளில் கூடுதல் விலை கேட்பதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கோவிலில் பூஜை பொருட்கள் திருட முயற்சி… சிக்கிக் கொண்ட வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கோவிலில் பூஜை பொருட்களை திருட முயன்ற வாலிபர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்செட்டியந்தல் கிராமப்பகுதியில் சடையப்பர் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலின் பூட்டை உடைத்து வாலிபர் ஒருவர் உள்ளே புகுந்து அங்கிருந்த பூஜைப் பொருட்களான தாம்பாளத் தட்டு மற்றும் பித்தளை குடம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து சிக்கிக்கொண்ட வாலிபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்… காவல்துறை சூப்பிரண்டு உத்தரவு…!!

சிறுமியைப் கெடுத்து கர்ப்பமாக்கிய முதியவரையும் அவருக்கு துணை புரிந்த பெண் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 70 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் தனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் முதியவர் மற்றும் 60 வயதுடைய பெண் ஒருவர் மூலமாக அச்சிறுமியை சிகிச்சைக்காக மன பூண்டில் வசிக்கும் செவிலியர் ராஜாமணி என்பவரிடம் அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிறுமிக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒருங்கிணைந்த பண்ணை திட்டம்… விஞ்ஞானிகளிடம் பரிந்துரை கேட்டு செய்ய வேண்டும்… ஆய்வு செய்த கலெக்டர்…!!

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஆடு, கோழி, மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு கூடாரம்  போன்றவற்றை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் வட்டாரத்திற்கு உட்பட்ட தோட்ட பாடி, கனியாமூர் மற்றும் பூண்டி ஆகிய கிராமங்களில் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழாக 2028 21-இல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் ஆடு, கோழி, மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு கூடாரம் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதில் பார்த்தோம் யாருனு தெரிஞ்சு போச்சு… கவனமாக இருக்க வேண்டும்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

தனியாக இருந்த பெண்ணிடம் நகைக்கு பாலீஷ் செய்து தருவதாகக் கூறி தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூந்தலூர் கிராமத்தில் ஜெயக்கொடி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் 2 மர்ம நபர்கள் நகைகளுக்கு பாலீஷ் செய்து தருவதாகக் கூறியுள்ளனர். இதனை அடுத்து அதை உண்மை என நம்பி ஜெயக்கொடி அவர்களை உள்ளே அழைத்துள்ளார். அப்போது இருவரில் ஒருவர் மட்டுமே வீட்டிற்கு சென்றுள்ளனர். பின் மற்றொருவர் தனது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீர்னு வருவாங்கன்னு தெரியாம போச்சே… மன்னிப்பு கேட்ட ஊழியர்கள்… எச்சரித்த சுகாதார ஆய்வாளர்கள்…!!

சுகாதார ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் போது சுங்க வாடியில் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டதால் காவல்துறையினர் அவற்றை சீல் வைக்க முயற்சி செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுங்கவாடியில் சுகாதார ஆய்வாளர்கள் 10-க்கும் அதிகமானோர் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது சுங்கவாடியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் முககவசங்களை அணியாமலும், அரசின் வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் வேலை பார்த்து வந்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் இதனைப்பற்றி சுங்கவாடி நிர்வாகத்திடம் கேட்ட போது தெளிவான பதில் அளிக்காத காரணத்தினால் சுகாதாரத்துறையினருக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

யார் இப்படி பண்ணி இருப்பா… எதற்காக பண்ணியிருப்பாங்க… பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை…!!

காட்டில் பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொழுந்துராம்பட்டு பகுதியில் இருக்கும் காட்டில் பெண் ஓருவரின் சடலம் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சடலமாகக் காட்டில் உடல் கருகிய கிடந்தவர் யார் என்றும் , அவர் கொலை செய்யப்பட்டாரா எனவும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதை இடிக்கக் கூடாது… வாக்குவாதத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது… காவல்துறையினரின் அதிரடி செயல்…!!

அரசு அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தை வருவாய்த்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொருவளூர் மலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அனுமதியின்றி இயேசு நாதர் சிலையும் 2 இடங்களில் சிறியதாக கிறிஸ்துவ ஆலயங்களும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கிறிஸ்துவ ஆலயம் அகற்றப்படாததால் இம்மாவட்டத்தில் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் வருவாய்த்துறையினர் அப்பகுதியில் அமைந்திருக்கும் இயேசு நாதர் சிலை மற்றும் தேவாலயங்களை அகற்ற முடிவு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவியின் தாலிக் கயிற்றை அறுத்து…. தகராறில் ஈடுபட்ட வாலிபர்…. சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

வாலிபர் தனது மனைவியை அடித்து தாலிக் கயிற்றை அறுத்து தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் மது அருந்திவிட்டு வாலிபர் தனது மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவரது மனைவியை கன்னத்தில் அறைந்து தலைமுடியை பிடித்து இழுத்து அவரது மனைவியின் கழுத்தில் கிடந்த தாலி கயிற்றை அறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அந்த வழியாக மொபட்டில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கண்ட்ரோல் பண்ண முடியல… தாறுமாறாக ஓடியது… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

சாலையில் சென்று கொண்டிருந்த மினி லாரியானது திடீரென செயல்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியில் வசிக்கும் பிரசாத் என்பவர் மினி லாரியில் உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு மணிகண்டன் என்பவரின் நிலத்தில் இறக்கி விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்திருக்கிறார். இதனையடுத்து சாலையின் வளைவு பகுதியில் மினி லாரி வந்து கொண்டிருக்கும் போது திடீரென செயல்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

200க்கும் அதிகமான நபர்கள்… சட்ட விரோதமான செயல்… எச்சரிக்கை செய்த காவல்துறை சூப்பிரண்டு…!!

சாராயம் காய்ச்சுதலில் ஈடுபட்ட 200-க்கும் அதிகமானவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் ஊறல்களை வைத்திருப்பதாக சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அங்கே உள்ள ஓடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 பேர்களில் 2000 லிட்டர் சாராய ஊழலை கண்டுபிடித்து அவற்றைத் தரையில் ஊற்றி அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கூறும்போது இம்மாவட்டம் முழுவதுமாக சாராயம் காய்ச்சி சிறையில் அடைக்கப்பட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எல்லாம் பழுதாகி போச்சு… இதிலும் ஆக்கிரமிப்பு… உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…!!

பூங்காவை பராமரிக்காமல் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அதை சீர் செய்ய பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரூராட்சி நிர்வாகம் மூலமாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவர்கள் விளையாடி மகிழ சறுக்கு மற்றும் ஊஞ்சல் ஆகிய விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவிற்கு வந்து விளையாடி மகிழ்ந்து வந்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாக சரியான பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனையடுத்து பூங்கா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடந்துச்சு… அலைமோதிய ஏராளமான பக்தர்கள்… தீ மிதி திருவிழா…!!

ஆதிமுத்து மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் அமைந்திருக்கும் ஆதிமுத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா இரவு நேரத்தில் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின் அன்னதானம், பூங்கரகம் எடுத்து வருதல், கூழ்வார்த்தல் ஆகிய பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 8 வருடங்கள்… டிமிக்கி கொடுத்த குற்றவாளி… காவல்துறையினரின் தீவிர செயல்…!!

தொடர்ந்து 8 வருடங்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சில பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தவிர்க்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருக்கோவிலூர் அருகில் மாமுண்டி கூட்டு ரோட்டில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அகற்ற விடமாட்டோம்… சிவன் பக்தர்கள் போராட்டம்..‌. பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர்…!!

நாள்தோறும் 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் கொட்டகைகளை அகற்றக்கோரி பணியாளர்களுக்கு அலுவலர் உத்தரவிட்டதால் சிவன் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகில் நஞ்சுண்ட ஞானதேசிகர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலின் வடக்குப் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று அங்கிருந்த சிவன் பக்தர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் நாள்தோறும் 300 நபர்களுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எல்லாம் போச்சு… மர்ம நபர்களின் கைவரிசை… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

கார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் அமைந்திருக்கும் கார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரபா தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூட்டை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 6,80,000… மர்ம நபர்கள் கைவரிசை… தேடும் பணியில் காவல்துறையினர்…!!

தொழிலாளி ஒருவரின் வீட்டில் தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கரும்பு வெட்டும் பணிக்கு தண்டபாணி சென்றுள்ளார். அப்போது அவரது மனைவியும் 100 நாள் திட்டத்தில் பணிபுரிய சென்றுள்ளார். இதனையடுத்து மாலை நேரத்தில் வீடு திரும்பிய தண்டபாணியின் மனைவி வீட்டின் கதவு திறந்து இருந்ததை பார்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கண்டிப்பா வாங்கியே ஆகணும்… வேறு வழி வேண்டும்… கோரிக்கை விடுத்த உற்பத்தியாளர்கள்…!!

உற்பத்தியாளர்களிடம் பால்களை கொள்முதல் செய்யாததினால் அவர்கள் அலுவலகம் முன்பாக கேன்களை வரிசையாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாகம்தீர்த்தபுரம் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் 100-க்கும் அதிகமான உற்பத்தியாளர்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். இந்நிலையில் இதில் தேவைக்கு அதிகமாக பால் கொள்முதல் செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஊழியர்களுக்கு பணிச்சுமை காரணத்தினால் கூட்டுறவு சங்கத்துக்கு மாதத்திற்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட இரண்டு நாட்கள் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதை வழங்கியுள்ளோம்… சரியாக நடைபெறுகிறதா என பார்க்க சென்றோம்… தீவிர செயலில் கலெக்டர்…!!

விவசாயிகள் மற்றும் ஊழியர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் காசோலைகளை வழங்கியுள்ளார். தமிழகம் முழுதும் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கோவிட் சிறப்பு நிதி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள  சங்கராபுரம் பகுதியில் இருக்கும் முடிதிருத்தும் கடை, பிசியோதெரபி கிளினிக் மற்றும் ஆவின் பாலகம் ஆகியவற்றை வியாபாரிகள் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை மாவட்ட கலெக்டர்  நேரடியாகவே சென்று சந்தித்துள்ளார். இதனையடுத்து இம்மவட்டத்தில் அமைந்திருக்கும் டீகடை, மளிகை கடை, நர்சரி தோட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்த கலெக்டர் மகளிர் சுய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏமாற்றிய வாலிபர்… உதவி செய்த வரும் கைது… காவல்துறையினரின் தீவிர செயல்…!!

சிறுமியை கடத்திய  குற்றத்தில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு தப்பி செல்ல துணையாக இருந்த அவரின் அண்ணையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.மலையனூர் பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இவர் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

யாரா இருக்கும்… அடையாளமே தெரியல… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

வனப் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் வனப் பகுதியில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் வனப் பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது 30 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கிடந்துள்ளார். அதன் பின் யாரோ அவரை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொலை மிரட்டல்… ஏமாந்துபோன இளம்பெண்… கைது செய்த காவல்துறையினர்…!!

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இருந்தை கிராமத்தில் கசீர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 28 வயது உடைய பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முதற்கட்டத்தில் பழக்கமாக இருந்தது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அப்பெண் சென்னை பகுதியில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வாங்க நாங்க கூட்டு போறோம்… ஏமாற்றிய மர்ம நபர்கள்… தேடும் பணியில் காவல்துறையினர்…!!

மூதாட்டி ஒருவரிடம் தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம பெண் என 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் கிராமத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக சின்ன பொண்ணு என்ற மூதாட்டி ஒருவர் காத்திருந்திருக்கிறார். அப்போது அவரது அருகில் இருந்த மர்ம பெண் உள்ளிட்ட 3 பேரிடம் மூதாட்டி குணமங்கலம் ஊருக்கு செல்லக்கூடிய பேருந்து எப்போது வரும் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கவனமாக இருந்திருக்கலாம்… இவருக்கா இப்படி நடக்கணும்… குடும்பத்திலிருந்து காத்திருந்த அதிர்ச்சி…!!

சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மடவிளாகம் கிராமத்தில் முருகதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கார் ஓட்டுநரான இவர் மாலை நேரத்தில் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சாலையில் வந்த மினி லாரி மீது சதீஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனை அடுத்து இவ்விபத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரு வழியாக அனுமதி வழங்கிடாங்க… ஒரே நாளில் ஒரு 1,00,000 விற்பனை… அலை மோதி வந்த வியாபாரிகள்…!!

வார சந்தையில் ஒரே நாளில் 1,00,000 ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் வாரம் தோறும் புதன்கிழமை அன்று பேரூராட்சி சார்பாக ஆடு சந்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆடுகளை வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் கூட்டம் அலைமோதி வருவது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சந்தை இயங்காமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது தொற்று குறைந்து வந்த நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொடியசைத்து ஆரம்பம்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு… கலெக்டரின் செயல்..‌.!!

கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டும், நோய் தடுப்பு மருந்து துறை சார்பாகவும் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் இத்தினத்தையொட்டி மாவட்டத்தில் மக்கள்தொகை கட்டுப்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு வாகனம் தொடங்கப்பட்டு பேருந்து நிலையம், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதை கட்டக் கூடாது… அதோடு இவற்றின் விலைகளை குறைக்க வேண்டும்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…!!

விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மேகதாது அணையை கட்ட விடாமல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக மேகதாது அணையை கட்ட முயலும் கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசின் டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பாக இம்மாவட்டத்தின் சாலை பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உலகத் தமிழ் கவிஞர் பேரவையின் பொதுச் செயலாளர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்… என்ன காரணத்திற்காக இப்படி செஞ்சான்… வலை வீசித் தேடும் காவல்துறையினர்…!!

விவசாயியாக பணிபுரியும் வாலிபர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் கொலை செய்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஞானம்பெற்றான்தாங்கள் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விவசாயாக பணிபுரியும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனையடுத்து காலை நேரத்தில் கோவிந்தன் தனது நிலத்தில் பார்வையிடுவதற்காக அதே பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பவரின் நிலத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அருகில் உள்ள […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக 1000 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருனபுரம் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைவாக சென்ற காவல்துறையினர்தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் சாராயம் மற்றும் 1,000 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

லாரி ஓட்டுனர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிட்டிங்பரா பகுதியில் சியாம் யாதவ் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இவர் போர்வெல் எந்திரன் லாரி ஓட்டுனராக மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வசித்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் தன்னுடன் பணிபுரிந்து வந்த தொழிலாளர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கு சென்றுள்ளனர். அப்போது தனிமையில் இருந்த கிருஷ்ணா அதே பகுதியில் உள்ள வேப்ப […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இந்த காரணத்தினால் தான் நிறுத்தி வைத்திருந்தோம்… திரும்பவும் ஆரம்பிச்சாச்சு… அலை மோதி வரும் வியாபாரிகள்…!!

கொரோனா பரவல் காரணத்தால் மூடப்பட்டிருந்த சந்தைகள் தற்போது திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாரத்தில் செவ்வாய் கிழமை மட்டும் சந்தை நடைபெற்று வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இதில் விவசாய விளைபொருட்கள், உபகரணங்கள் விற்பனை, ஆடு மற்றும் மாடு வாங்குவதற்காக சுற்றியுள்ள பொதுமக்கள் வாகனங்களில் வருவது வழக்கமாக இருக்கிறது. இதனால் சந்தை பகுதி அன்று மட்டும் பரபரப்பாக காணப்படும். இதனையடுத்து தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 16,352… அது வரதுக்குள்ள அப்புறப்படுத்த வேண்டும்… கலெக்டரின் உத்தரவு…!!

விவசாயிகளிடமிருந்து 16,352 மெட்ரிக் டன் நெல் முட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை நேரடியாக வாங்கி வருகிறது. இந்நிலையில் அந்த நிலையங்களில் செயல்பாடுகள், அதை மேம்படுத்தும் நடவடிக்கை குறித்து கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பின்னர் விவசாயிகளிடம் இருந்து நெல்களை விரைவாக வாங்கி கொள்ளுவதற்காவும் மற்றும் சேமிப்புகள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்கிற்கு விரைந்து கொண்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஐயோ இப்படியா நடக்கணும்… வாலிபருக்கு நடந்த எதிர்பாரா சம்பவம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்கீரனூர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவரும் இணைந்து சேலம் மாவட்டத்தில் தலை வாசல் அருகில் அமைந்திருக்கும் மும்முடியில் எலக்ட்ரானிக்கல் கடை நடத்தி வருகின்றனர். இதில் வெங்கடேஷ் நாள்தோறும் மகேந்திரனுடன் காரில் கடைக்கு சென்றுவிட்டு இரவு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எல்லாம் கரெக்டா இருக்கா… 80% முடிந்து இருக்கு… ஆய்வு செய்த மருத்துவ குழுவினர்கள்…!!

புதிதாக கட்டப்பட்டு வரும் கல்லூரியை மருத்துவ குழுவினர்கள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுபங்கு சமத்துவபுரம் அருகாமையில் மருத்துவக் கல்லூரி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவற்றின் கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதில் மீதியிருக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கட்டுமானப் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளனர். அப்போது நடப்பு கல்வி ஆண்டிலேயே இந்த மருத்துவக் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வந்து பார்த்தோம் காணவில்லை… குழந்தைகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

அண்ணனும் தம்பியும் பெற்றோர் இல்லாத காரணத்தால் குளிக்கச் சென்ற இடத்தில் எதிர்பாரா விதமாக உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொடுங்கால் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஸ்வின் குமார் மற்றும் தினேஷ்குமார் என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திரன் அவரது மனைவியுடன் உறவினரின் வீட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து 2 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நீட்டிப்பு வேண்டும்… போராட்டம் நடத்திய செவிலியர்கள்… கலெக்டர் கொடுத்த வாக்குறுதி…!!

தற்காலிகமாக பணிபுரிந்து வந்த செவிலியர்களை திடீரென பணிக்கு வர வேண்டாம் என்று கூறியதினால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக 143 செவிலியர்கள், 20 சுகாதார ஆய்வாளர்களை தற்காலிக பணிக்காக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் திடீரென அவர்களை வேலைக்கு வர வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பளம் […]

Categories

Tech |