Categories
மாநில செய்திகள்

“கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு”…. 2 நாட்களுக்குள் இதற்கான காரணத்தை சொல்லணும்?…. ஐகோர்ட் எச்சரிக்கை….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்த வழக்கு குறித்து அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த 5 நபர்களின் ஜாமின் மனு முன்பே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

JUSTNOW: ஜிப்மர் குழு அறிக்கை – பெற்றோரிடம் வழங்குவதாக அறிவிப்பு ..!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையை பெற்றோரிடம் நாளை வழங்குவதாக விழுப்புரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மருத்துவகுழு அறிக்கை,  பிரேத பரிசோதனை அறிக்கை,  வீடியோ பதிவுகளை வழங்க கோரி தாய் செல்வி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி ஜிப்மர் மருத்துவ குழுவின் அறிக்கையை நாளை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்: முதல்வரை பார்க்க போறோம்…. பாதிக்கப்பட்ட பெற்றோர் முடிவு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் சென்ற ஜூலை 13ம் தேதி மாணவி ஸ்ரீமதியி உயிரிழந்தார். இதையடுத்து கடந்த மாதம் 17ம் தேதி பள்ளி அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இதற்கிடையில் பள்ளி நிர்வாகம் சார்பாக நிர்வாகிகள் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் மற்றும் 2 ஆசிரியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் இறந்த மாணவியின் 2வது உடற்கூராய்வு அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவினர் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்: தோல்வியடைந்த காவல்துறை…. காங்கிரஸ் தலைவர் ஓபன் டாக்….!!!!

கள்ளக்குறிச்சி பகுதியில் பல நிகழ்ச்சிகளுக்கு வருகைதந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு தனியார் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும். தமிழக காவல்துறை புகழ்பெற்றது ஆகும். ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காவல்துறை அடைந்துள்ள தோல்வி ஒரு இமயமலை அளவிலானது. இதனை கண்டறிய முடியாமல் போனது, சமூகவலைதளங்களில் இச்சம்பவம் காட்டுத் தீயாக பரவியபோது இதன் பின்னணியில் இருப்பது யார்..? எதற்காக இந்த செய்திகளை […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலி!… இனி பள்ளிகள், ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு தனி சட்டம்?… அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்துகொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதற்கிடையில் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு பொதுமக்களும் மாணவியின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி கலவரத்தின்போது சம்மந்தப்பட்ட பள்ளிக்குள் சென்ற போராட்டக்காரர்கள் நாற்காலிகள், மேஜைகள் […]

Categories
மாநில செய்திகள்

“கள்ளக்குறிச்சி விவகாரம்”…. 2 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தோம்?…. மாவட்ட காவல்துறை மீது புகார்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்துகொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதற்கிடையில் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு பொதுமக்களும் மாணவியின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளி வாகனங்களை தீவைத்து எரித்தும், அலுவலகத்திலுள்ள […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்: மாணவியின் தந்தை தொடுத்த வழக்கு…. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்துகொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் முதல் உடற்கூறாய்வில் சந்தேகம் இருந்ததால் 2வது முறை உடற்கூறாய்வுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மருத்துவக்குழுவில் தங்களது தரப்பு மருத்துவரை […]

Categories

Tech |