ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரி வீதியில் வசித்து வந்தவர் முருகன். இவரது மனைவி ஜீவா (45) ஆவார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர்களில் முருகன் இறந்து விட்டதால் வீட்டுவேலை செய்து குடும்பத்தை ஜீவா நடத்தி வருகிறார். சென்ற சில தினங்களுக்கு முன் ஜீவாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் ஜீவாவுக்கு கர்ப்பப்பையில் கட்டி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஈரோடு […]
