Categories
Uncategorized மாநில செய்திகள்

BREAKING: 2ஆவது பிரேதபரிசோதனை அறிக்கையில் உள்ளது என்ன ? வெளியான பரபரப்பு தகவல் ..!!

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இறக்கவில்லை,  கொல்லப்பட்டார் என்று அவருடைய தாயார் மற்றும் அவரது உறவினர்கள் தரப்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.  மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பள்ளி தரப்பிலும் சொல்லப்பட்டு வந்தது. இதற்கான ஆதாரமாக சிசிடிவி காட்சிகளை எல்லாம் அவர்கள் வெளியிட்டிருந்தனர். தொடர்ந்து என்ன நடந்திருக்கிறது ? என்பது தொடர்பாக  சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை தீவிர படுத்தப்பட்டிருக்கிறது. மாணவியின்  முதல் உடற்கூறாய்வில் பெற்றோர் சந்தேகம் இருப்பதாக கூறியதை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரத்தில் தீக்கிரையான சான்றிதழ்கள்…. 180 மாணவிகள் எடுத்த திடீர் முடிவு….!!!!

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கனியாமூர் கிராமசக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற 2000 மாணவ-மாணவிகள் தங்களுடைய பிறப்பு சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை கேட்டு விண்ணப்பித்து இருக்கின்றனர். இவர்களில் 180 மாணவ- மாணவிகள் வேறு பள்ளியில் படிக்கப் போவதாகவும், இதற்காக பள்ளி நிர்வாகத்தில் விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. கனியாமூர் கிராமசக்தி மெட்ரிகுலேஷன்பள்ளியில் சென்ற ஜூலை 17-ம் தேதியன்று வன்முறை சம்பவம் வெடித்தது. அப்போது பள்ளி அடித்து நொறுக்கப்பட்டு அங்குள்ள உடைமைகள் அனைத்தும் தீ […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்: இவர்களே பொறுப்பு…. டாக்டர் கிருஷ்ணசாமி கடும் தாக்கு….!!!!!

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சட்டம்-ஒழுங்கு மீது நம்பிக்கையை இழந்த பிறகு தான் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இதற்கு தி.மு.க. அரசு தான் பொறுப்பு. தி.மு.க. 500 வாக்குறுதிகளை அளித்தது. அதில் 5 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களுக்கு பிறகும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. இது பாராளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்….. பள்ளி மாணவர்களுக்கு அரசு அறிவிப்பு…..!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மர்ம மரணம் விவகாரத்தில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் மட்டுமின்றி பிறப்புச் […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்: “இதுவே காரணம்” அமைச்சர் எ.வ வேலு விளக்கம்…..!!!!!

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அந்த பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதை கண்டித்து தமிழக முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எ.வ வேலு கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறைக்கு வாட்ஸப்பில் பரவிய தவறான […]

Categories

Tech |