Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளியை சீரமைக்க அனுமதி வேண்டும்…. 10 நாளில் ஆட்சியர் முடிவு எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!!

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகம் பள்ளியை சீரமைக்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில் 10 நாளில் பரிசீலித்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் முடிவு எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த +2 மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளியில் மர்மமாக உயிரிழந்து கிடந்தார்.. இதையடுத்து இதற்கு நீதிகேட்டு 4 நாட்களாக நடைபெற்ற போராட்டம் 17ஆம் தேதி வன்முறையாக மாறியது.  இந்த வன்முறையில் பள்ளி முழுவதும் சேதப்படுத்தப்பட்டு பேருந்துகள், பள்ளியின் ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.. […]

Categories

Tech |