Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகை… விசாரணையில் வெளிவந்த உண்மை… உடனடியாக கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் கள்ளகாதலர்களை கண்டித்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் கோவிந்தன் மற்றும் அவருடைய மனைவி காளிமுத்தம்மாள்(92) வசித்து வந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்தம்மாவின் தென்னந்தோப்பில் அதே பகுதியை சேர்ந்த முத்துராக்கு என்ற 27 வயதான பெண் வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கும் மாவிலங்கு கிராமத்தை சேர்ந்தவரான வடிவேல் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துராக்குவை பார்ப்பதற்காக வடிவேல் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவரு கூட இருந்துகிட்டே இப்படி செஞ்சா சும்மாவா விடுவாங்க…. பெண் எடுத்த விபரீத முடிவு…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கணவன் கண்டித்ததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வந்த உமா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களின் காதல் திருமணத்திற்கு இரு வீட்டார்களும் சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே இவர்கள் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்து வந்தனர். இந்தநிலையில் உமாதேவிக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, தினமும் அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி […]

Categories
தேசிய செய்திகள்

“நம்ம விஷயம் என் கணவனுக்கு தெரிஞ்சு போச்சு”… அவன கொன்னுடு… காதலன் மூலம் கணவனை போட்டுத் தள்ளிய மனைவி..!!

 டெல்லி மாநகரின் கணவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த அவரது மனைவி மற்றும் 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். தெற்கு டில்லியில் ராணுவ காலனி பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர்  பீம்ராஜ் (வயது 45) இவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு காரில்  அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த ஒருவர் இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ,துப்பாக்கியால் தாக்கப்பட்டதில்  அவர் கழுத்தில் குண்டு பாய்ந்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

” 100 நாள் வேலையில் ஏற்பட்ட கள்ளக்காதல்”… கள்ளக்காதலியை கொலை செய்து தற்கொலை செய்த இளைஞன்..!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே கள்ளகாதலியை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நாயகன் பட்டியை சேர்ந்த பொன்ராஜ் என்பவரின் மனைவி ரதிதேவி. இவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் பொறுப்பாளராக இருந்துள்ளார். குரும்பபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஒன்றிய பணிகளை போட்டோ எடுத்து வந்தவர். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இப்பிரச்சினையில் சுரேஷின் மனைவிக்கு தெரிய வந்ததால் அவர் தாய் வீட்டிற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக் காதலி… உடனே கத்தியால் குத்திய காதலன்… பரபரப்பு சம்பவம்…!!!

நிலக்கோட்டை அருகே தனது ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கள்ளக் காதலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள குரும்பபட்டியில் சுரேஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. இவர் புகைப்பட கலைஞராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நிலக்கோட்டை சேர்ந்த தம்பதியர் பொன்ராஜ் ரதிதேவி (28). நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் புதுவாழ்வு திட்டத்தில் தற்காலிகமாக ரதிதேவி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவி இருக்கும்போது… மாணவியுடன் கள்ளக்காதல்”…. விடுதியில் நடந்த விபரீதம்..!!

மனைவியை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு, இளைஞர்  தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மைசூரு, மண்டியா மாவட்டம் நாகமங்களா கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவருக்கும் அஞ்சட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த அமுல்யா என்ற கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஊர் சுற்றுவது நெருக்கமாக இருப்பது போன்று இருந்து வந்துள்ளன. லோகேஷ்  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இவர் உயிரோடு இருந்தால் நம்மை வாழ விடமாட்டார்”… கள்ளக்காதலனுடன் கைக்கோர்த்து… கணவனை எரித்த மனைவி..!!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கணவனை பெற்றோலை ஊற்றி  கொளுத்தி விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் க. புதுப்பட்டி அருகே  கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பரிசோதனையில் அவர் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள போயன்மார் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது . இவரின் மனைவி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணித ஆசிரியர் தலை நசுக்கி கொலை….. வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு தலை நசுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆசிரியர் ஒருவருடனான கள்ளக்காதல் காரணமாக அவரது கணவர் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஆத்தூரை அடுத்த கங்காபுரம் பகுதியை சேர்ந்த ஆசிரியர் சிவகுமார். ஊத்தங்கரை ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்  திருப்பத்தூர்  மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் தலை சிதைக்கப்பட்ட […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தாயுடன் கள்ளக்காதல்…”தொடர்ந்து மகள்களுக்கும் பாலியல் தொல்லை”… ஆத்திரத்தில் தாய் செய்த காரியம்..!!

திருப்பத்தூர் அருகே தனது கள்ளக் காதலனை கொலை செய்து அவரை மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வெள்ளகுட்டை விவசாய கிணற்றில் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் கொலையானவர் ஆலங்காயம் புதூரை சேர்ந்த நாகராஜ் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவரின் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது கோகிலா என்ற பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. கணவனை இழந்த கோகிலா இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“காதலனோடு உல்லாசமாக இருந்ததை பார்த்த… மற்றொரு காதலன்”… பின்னர் நேர்ந்த கொடூரம்..!!

கணவனை இழந்த பெண் ஒருவருக்காக இரு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சண்டை இட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கெரி மாவட்டத்தை சேர்ந்த சர்ஜித்குமார் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இதையறிந்து அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரின் செல்போனை பரிசோதனை செய்தபோது, அவர் அடிக்கடி ஒரு பெண்ணிடம் பேசி இருந்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணை விசாரித்ததில் பல உண்மைகள் வெளிவந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள்

அண்ணன் முறை உள்ளவரோடு உல்லாசம்…”நேரில் பார்த்த தம்பி”… பின்னர் நடந்த கொடூரம்..!!

திருமணத்திற்குப் பின்பு அண்ணனோடு உல்லாசமாக இருந்த பெண்ணை தம்பி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார். எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கூலி தொழிலாளி விஜயகுமார். இவருக்கும் சுப்புலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று பத்து வயதில் ஒரு மகள் உண்டு. மனைவியின் நடத்தை சரியில்லாத காரணத்தினால் விஜயகுமார் தனது மகளுடன் வண்ணாரப்பேட்டையில் தாய் வீட்டில் வசித்து வருகிறார் இதனால் சுப்புலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு வண்ணாரப்பேட்டையில் உள்ள சுப்புலட்சுமியின் தம்பி அக்காவை பார்க்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் வாழ தடையாக இருந்ததால்…” பெற்ற குழந்தையையே கொன்ற தாய்”… கண்ணீருடன் நாடகம்..!!

கள்ளக்காதலனுடன் வாழ இரட்டைகுழந்தைகள் இடையூறாக இருந்த காரணத்தினால் குழந்தையை கொன்றுவிட்டு நாடகம் ஆடுவதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த வள்ளி என்பவர் மகள் கீர்த்திகா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கீர்த்திகா விற்கு ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக கீர்த்திகா தனது இரண்டு குழந்தைகளுடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சைடிஷ் வாங்க கணவனை அனுப்பி வைத்துவிட்டு…” அவரது மனைவியுடன் உல்லாசம்”… பின்னர் நடந்த கொடூர சம்பவம்..!!

தன் மனைவியுடன் உல்லாசமாக இருந்த பக்கத்து வீட்டுக்காரரையும் மனைவியையும் இரும்பு கம்பியால் தாக்கிய கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூரில் உள்ள சூலூர் கள்ளபாளையம் பகுதியில் ஒடிசாவை சேர்ந்த தம்பதியான சுதர்சன் மற்றும் சத்தியா கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உண்டு. அவர்கள் அருகில் ரஞ்சித் என்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் வசித்து வருகிறார். ரஞ்சித்க்கும், சத்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த சுதர்சன் மனைவியை கண்டித்துள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலால் மர்ம மரணம்… 8மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்…!!!

சிவகங்கையில் கள்ளக்காதலுடன் வசித்த கீர்த்திகா எனும் பெண்ணின் 8மாதக் குழந்தை மர்மமான முறையில் இறந்ததால் சந்தேகமடைந்த குழந்தையின் பாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் ஜெயபாலாஜி தெருவை சேர்ந்தவர் வள்ளி என்பவர். இவருக்கு கீர்த்திகா எனும் 22 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கீர்த்திகாவிற்கும், அன்னை சத்யா நகரை சேர்ந்த மணி என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு எட்டு மாதம் நிரம்பிய இரட்டை கைக்குழந்தை உள்ளது. ஆனால், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அக்காவைக் கொன்ற தம்பி… கள்ளக் காதலால் ஏற்பட்ட கொடூரம்…!!!

சென்னை எண்ணூரில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த அக்காவை, தம்பி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் 19வது பிளாக்கை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார்.இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு பத்து வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன்,மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் விஜயகுமார் தனது தாய் வீட்டிற்கு தன் மகளை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். நேற்று முன்தினம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கடற்கரையில் காணப்பட்ட கை”… விசாரணையில் தெரியவந்த உண்மை… அம்பலமான மனைவியின் கள்ளக்காதல்..!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வேலங்கிராயன்பேட்டை என்ற இடத்தில் கடந்த 30ஆம் தேதி சடலமொன்று புதைக்கப்பட்டு கை மட்டும் வெளியே தெரியும்படி இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் அந்த மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த பெண்… ஆத்திரமடைந்த கணவன் செய்த கொடூரம்…!!!

கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கள்ளப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுக்குழி அருகில் வண்டிக்காரன் தோட்டப் பகுதியில் சுதர்சன் என்ற 26 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா எனும் மனைவி இருந்துள்ளார்.சுதர்சன் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் இவர்களது வீட்டின் அருகாமையில் வசித்து வந்தார். இந்நிலையில் சத்யாவிற்கும் ரஞ்சித்துக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலால் பறிபோன உயிர்… மனைவி செய்த கொடூரம்… பரிதவிக்கும் குழந்தைகள்…!!!

சிதம்பரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகில் உள்ள வெலங்கிராயன் பேட்டை கிராமத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. சடலத்தின் கை மட்டும் வெளியே தெரிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தாசில்தார் சுமதி ஆகியோர் உடலைத் தோண்டி எடுத்தனர். அது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கள்ளகாதல் விவகாரம்… “இடையூறாக இருந்த கணவன்”… போட்டுத்தள்ளிய மனைவி… சிக்கியது எப்படி..?

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வேலங்கிராயன்பேட்டை என்ற இடத்தில் கடந்த 30ஆம் தேதி சடலமொன்று புதைக்கப்பட்டு கை மட்டும் வெளியே தெரியும்படி இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் அந்த மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலால் 2 குழந்தைகளுக்கு ஏற்பட்ட சோகம்… கழுத்தை நெரித்த தாய்…!!!

ஸ்ரீபெரும்புதூரில் கள்ளக்காதலால் சித்ரா எனும் பெண் தன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய  முயற்சித்த  சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன் என்பவர். அவருக்கு சித்ரா எனும் மனைவி இருக்கிறார். அவர்களுக்கு கார்த்திக் ,அருண் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இரண்டாவது மகனான அருண் சில மாதங்களுக்கு முன் வீட்டின் படுக்கையில் தூங்கும் பொழுது தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இப்போது சித்ரா தன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலனுக்கு வேறு ஒரு திருமணம் ” ஆத்திரத்தில் ஆசிட் வீசிய கள்ளக்காதலி”… கதறிய காதலன்..!!

கள்ளக் காதலன் மீது ஆசிட்டை வீசிவிட்டு அதை தடுக்க வந்த தாயையும் உருட்டு கட்டையால் அடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த ஷிபு என்ற திருமணமாகாத நபர், அதே பகுதியை சேர்ந்த 40 வயது திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் ஷிபுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் நீ மற்றொரு […]

Categories
தற்கொலை திருப்பூர் மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலால் ஏற்பட்ட சோகம்… விடுதியில் கழுத்தை அறுத்து கொலை முயற்சி…!!!

திருப்பூரில் வெங்கடேஷ் என்பவர் காதலித்த பெண்ணை கழுத்தை அறுத்து விட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (27) என்பவர். அவர் திருமணமாகி தன் மனைவியைப் பிரிந்து உள்ளார். சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு எழில்மதி (21) என்னும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறிவிட்டது. இந்நிலையில் கடந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலிக்கு காசநோய்… விரக்தியில் காதல் ஜோடிகளின் சோக முடிவு..!!

கள்ளக்காதலுக்கு காச நோய் ஏற்பட்டதால் மன உளைச்சல் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்ரஹார தெருவில் அண்ணாதுரை ஜோதிலட்சுமி தம்பதியர் வசித்துவந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாதுரை உயிரிழந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அவருடைய மனைவி ஜோதிலட்சுமி பண்ருட்டி பகுதி அருகே கொத்தனார் வேலைக்காக சென்றபோது குறிஞ்சிப்பாடி சேர்ந்த தண்டபாணி என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நாட்களில் நட்பு கள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேண்டாம்…! அது என்னோட மனைவி… நீ இதோட நிறுத்திக்கோ… கழுத்தை அறுத்த கணவன் ..!!

சென்னையில், கள்ளக்காதல் விவகாரத்தில், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளியை எழுப்பி, 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ்குமாருக்கு, அதே பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து பலமுறை எச்சரித்தும், இளவரசனின் மனைவியை சந்திப்பதை அவர் நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முந்தினம் இளவரசன் வீட்டில் இல்லாதபோது, அவரது மனைவியை பார்க்க சந்தோஷ்குமார் சென்றுள்ளார். இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு தெரியவந்த கள்ளக்காதல்… கண்டித்ததால் ஜோடிகளின் முடிவு… பரிதவிக்கும் குடும்பம்..!!

அந்தியூர் அருகே உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த சென்னம்பட்டி ஜரத்தல் பகுதியை சேர்ந்த விஜயராகவன் தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். விஜய் ராகவனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில். விஜயராகவனுக்கும், அவரது தங்கை உறவு முறையிலான கலையரசி என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

‘இவர் உயிரோடு இருந்தா நம்மள வாழ விட மாட்டாரு’ கள்ளக்காதலனுடன் திட்டம்போட்டு மனைவி செய்த காரியம்..!!

கட்டிட தொழிலாளி மர்ம சாவு வழக்கில் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது தெரிய வந்தது. சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா தொட்டஹட்டி கிராமத்தை சேர்ந்த 32 வயது பிரதீப் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ரோகிணி என்ற மனைவியும், பத்து வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் நேற்று இரவு முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று கொலையான […]

Categories
தேசிய செய்திகள்

அப்பா இறந்த பிறகு ஏற்பட்ட உறவு… கண்டித்தும் கேட்காத தாய் …. மகன் எடுத்த முடிவு…!!

தவறான உறவை கண்டித்தும் கேட்காததால் தாயை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷிவப்பா. இவரது தந்தை ஒரு வருடத்திற்கு முன்பு மரணம் அடைந்த நிலையில் அவரது தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர்களது குடியிருப்பு பகுதியை சேர்ந்த மற்றொரு நபருடன் ஷிவப்பாவின் தாய்க்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை பலமுறை மகன் கண்டித்தும் தாய் கேட்கவில்லை எனவே ஆத்திரமடைந்த ஷிவப்பா தன் தாயை கொலை செய்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

36 வயது பெண்ணுடன் கள்ள காதல்… வாலிப வயதில் தடுமாறிய கல்லூரி மாணவன்… திடீரென எடுத்த விபரீத முடிவு…!!!

தேனி மாவட்டத்தில் 36 வயது பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருக்கின்ற முத்துலாபுரம் என்ற பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 20 வயதுடைய மகேஸ்வரன் என்ற மகன் இருக்கிறான். அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியின் கள்ளக்காதல்….. இடையூறாக இருந்த கணவன்….. காதலனுடன் போட்டு தள்ளிய கொடூரம்…..!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலிருக்கும் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்காளை-கலையரசி தம்பதியினர். 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து தம்பதியினருக்கு ஹரிஷ் குமார், கிஷோர் கிஷோர் குமார் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் கட்டட வேலை செய்துவரும் நிலையில் மேலபட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருடன் கலையரசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. மனைவியின் திருமணம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தொடர்பு…. இளைஞனை கண்டித்த கணவன்…. பின் நடந்த சோகம்…!!

மனைவியுடன் தொடர்பிலிருந்த இளைஞனை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளைஞரான தினேஷ் என்பவர் ரவிச்சந்திரன் என்பவர் மனைவியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இவர்களது கள்ளக்காதலுக்கு ரவிச்சந்திரன் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனாலும் அவர்கள் இருவரும் தொடர்ந்து சந்தித்து வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தினேஷ் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தினேஷ் மற்றும் ரவிச்சந்திரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றிய நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெண்ணின் தகாத உறவு…. கண்டித்த கணவன்….. மிரட்டிய காதலன்…. பின் நடந்த சோகம்….!!

கள்ளக்காதலன் தன்னுடன் வர கூறி வீடியோ எடுத்து மிரட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் தளவாடி பகுதியை சேர்ந்தவர்கள் சிவண்ணா-குமாரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் எதிர்வீட்டில் வசிக்கும் தினேஷ் என்பவருடன் குமாரிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. தினேஷ்க்கும் திருமணம் முடிந்து ஆறு மாத கைக்குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இவர்களது விவகாரம் இரண்டு குடும்பத்தினருக்கும் தெரியவர இருவரையும் கண்டித்துள்ளனர். தினேஷை சந்திக்கக்கூடாது […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணியின் தகாத உறவு…. கண்டித்த கொழுந்தன்…. மீறிய ஜோடிக்கு கொடுத்த தண்டனை…!!

அண்ணியையும் அவரது கள்ளகாதலனையும் கொழுந்தன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் மரியா. இவரது கணவர் பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது மாமனார் மற்றும் கொழுந்தனாரோடு  வசித்து வந்தார். இந்நிலையில் மரியாவிற்கு அதே கிராமத்தை சேர்ந்த திருமணமான ஹர்பக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மரியாவின் மாமனார் மற்றும் கொழுந்தன் விகாஸ் இதனை கண்டித்தனர். மரியாவின் கொழுந்தனார் ஹர்பக்கிடம் இந்த பழக்கத்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“தற்கொலை பண்ணிக்கலாம் வா” பெண்ணிற்கு விஷம்…. கள்ளக்காதலன் கைது…!!

சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறி கள்ளக்காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வேல்முருகன்-லதா தம்பதியினர். வேல்முருகனின் இரண்டாவது மனைவியான லதா ஏழுமலை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் லதாவிற்கு ஏழுமலைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பழகி வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கள்ளகாதல் விவகாரம் – கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி…!!

சேலம் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவரை கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. கடந்த எட்டாம் தேதி அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குடும்ப பிரச்சனை காரணமாக ரவி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி உதயா தெரிவித்திருந்தார். எனினும் போலீசாரின் விசாரணையில் ரவியின் மனைவி உதயாவிற்கும்  அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அப்பா கிட்ட சொல்லாத… காதலனுடன் ஓடிய தாய்…. மகளையும் சீண்டிய கொடூரம் …!!

மகளிடம் தவறாக நடந்த இளைஞருடன் தாய் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்செரி பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் 28 வயது மதிக்கத்தக்க திருமணம் முடிந்த பெண்ணுடன் பழகி வந்தார். இதனையடுத்து  அந்தப் பெண்ணின் மகளிடம் சுபாஷ் தவறாக நடந்துள்ளார். இதனால் சிறுமி தாயிடம் இளைஞர் பற்றி தெரிவிக்க  அந்த பெண் தந்தையிடம் இதை சொல்ல வேண்டாம் நீ சொன்னால் நான் அவருடன் எங்காவது சென்று விடுவேன் […]

Categories
தேசிய செய்திகள்

“கள்ளதொடர்புக்கு தடை” கர்ப்பிணியை துடிக்க துடிக்க கொன்ற பெண்…!!

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் காதலனின் கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் கல்பனா. இவருக்கு கங்கப்பா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கங்கப்பாவின் பெற்றோர் ஒரு வருடங்களுக்கு முன்பு ரோகிணி என்ற பெண்ணை கங்கப்பாவிற்கு திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு கங்கப்பா கல்பனாவுடன் இருந்த உறவை கைவிட்டுள்ளார். இதனால் கல்பனாவிற்கு ரோகினி மீது கோபம் ஏற்பட்டுள்ளது. தனக்கும் கங்கப்பாவிற்கும் இடையில் வந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலை கண்டித்த பெண் அடித்துக்கொலை – கள்ளக்காதலியுடன் கொலையாளி கைது..!!

சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறையில் சீர்காழியை சேர்ந்தவர் சித்ரா. சில நாட்களுக்கு முன் வீட்டு வாசலில் கோலம் போடும் போது இவரை மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 9 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே சித்ராவின் வீட்டு மாடியில் வாடகைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலனுக்கு ரூ.10 லட்சம்… கணவனுக்கு கூலிப்படை… கள்ளகாதலியாக மாறிய மனைவி …!!

நாகர்கோவிலில் பெண் ஒருவர் வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து கள்ளக்காதலனுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தது மட்டுமில்லாமல் தனது கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டு சிக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கேசவ திருப்பாபுரத்தைச் சேர்ந்த காயத்ரி (31)-கணேஷ் (35)  தம்பதியினர். இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது முடிந்த நிலையில்; இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் கணேஷின் வீட்டிற்குள் 2  மர்ம […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கேவலத்தின் உச்சம்” வாலிபர் மரணம்….. கள்ள காதலன்-காதலி கைது….!!

ஈரோடு அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் வசித்து வந்தவர் குமார். இவர் அதே பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஒன்றை எடுத்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார் . இவரும் இந்துமதி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு வயதில் மகனும் உள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் குமார் நேற்று சாக்கு மூட்டைக்குள் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

மாயமான மனைவி … அப்பாவி கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை..! தனி ஒருவனாக களமிறங்கிய கணவன் … விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி.!!

7 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் தனி ஒரு ஆளாக தேடி அலைந்து அந்தப் பெண்ணை கண்டுபிடித்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அபாயா சுதார என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதிஸ்ரீ  மொஹரணா என்பவரை திருமணம் செய்தார். இருவருக்கும்  திருமணமாகிய நிலையில் 2 மாதங்களுக்குப் பின் அவரது மனைவி இதிஸ்ரீ மாயமானார். இதைத்தொடர்ந்து அவர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் […]

Categories

Tech |