கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரில் ஓட்டுநரான செந்தில்குமார்(32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமாருக்கு முனியாண்டி(38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் முனியாண்டிக்கு மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் குடும்ப நண்பர்களாக பழகி […]
