கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சோபனா என்ற மனைவியும், அக்ஷயா என்ற மகளும், கோவேஷ் சென்ற மகனும் இருக்கின்றனர். தற்போது கொரோனா விடுமுறை கால கட்டத்தில் அன்பழகன் தனது வீட்டிலேயே தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி […]
