பாலக்காடு அருகே கள்ளக்காதல் ஜோடிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண்ணை கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் 39 வயதுடைய செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் வேலை தேடிச் சென்றுள்ளார். அங்கு 52 வயதுடைய அம்சா என்பவரது வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அம்சாவிற்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.இந்த நிலையில் அம்சா மற்றும் செல்வி ஆகிய இருவருக்கும் […]
