Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி…. உண்மை அறியாமல் கணவன் செய்த செயல்….!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தவர் சாய்பிரியா (24). இதில் சாய்பிரியாவுக்கும் அவருடைய உறவினரான சீனிவாஸ் என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு  திருமணம் நடந்தது. சீனிவாஸ் ஐதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பு நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வேண்டும் என கணவனிடம் கூறிய சாய்பிரியா, விசாகப்பட்டினத்திற்கு வந்தார். அதன்பின் சீனிவாஸ் விசாகப்பட்டினம் வந்தடைந்தார். கடந்த திங்கள்கிழமையன்று 2 பேரும் விசாகப்பட்டினத்திலுள்ள கடற்கரைக்கு மாலை வேளையில் சென்றிருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

பாட்டியின் கள்ளக்காதல்…. “கழிவறை பக்கெட்டில் மூழ்கி”…. அநியாயமாக பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்….!!!!

கள்ளக்காதலுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற வழக்கில் பாட்டியின் மகனை அடித்து விரட்டிய உறவினர்கள், அவரது காரையும் அடித்து நொறுக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஜான் பினாய் டிக்குரூஸ் என்பவர் எர்ணாகுளத்தில் உள்ள கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிப்சி என்ற 52 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிப்சி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிப்சியின் மகனான சஞ்சீவ் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை…!! தாயின் கள்ளக்காதலன் கைது…!!

கேரள மாநிலம் அட்டப்பாடி அகழி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது 6 வயது மகனுடன் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கபீர் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கபீர் அடிக்கடி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கபீர் அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண் வேலைக்கு சென்றதால் அவருடைய ஆறு வயது மகனிடம் பாலியல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் உல்லாசம்…. நேரில் பார்த்த மகன்…. பின்னர் நடந்த கொடூர சம்பவம்….!!!

திருவள்ளுர்  மாவட்டம் பொன்னேரி அருகே  உள்ள செம்பரம்பாக்கம் என்ற  கிராமத்தில்  செல்வம் என்ற காமராஜ் மற்றும் துர்கா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களின்  மூத்த மகன் தனசேகர் என்ற சூர்யாவை  அவருடைய  தாத்தா கோவிந்தசாமி வளர்த்து வந்தார் . 9ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் சூர்யாவை கடந்த 9ம் தேதி முதல் காணவில்லை என்று அவரின் தாத்தா பல  அனைத்து இடங்களில் தேடியுள்ளார் . ஆனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவனைக் கொலை செய்துவிட்டு….” கள்ளக்காதலனுக்கு மகளைத் திருமணம் செய்ய”…. மனைவி போட்ட பலே திட்டம்..!!

கள்ளக்காதலை கண்டித்த கணவனை மனைவியே  கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தனது மகளையும் கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம்,யோத்தியாப்பட்டணம் அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் 15 மற்றும் 13 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஓட்டுநர் வேல்முருகன் இறந்த நிலையில் சங்கீதா மகளுடன் வசித்து வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

காதலி வீட்டிற்கு சுரங்க பாதை அமைத்து…. “காதலில் ஈடுபட்டு வந்த மனைவி”… கையும் களவுமாக சிக்கிய சோகம் .!!

மெக்சிகோவில் கணவர் ஒருவர் வீட்டிற்கு திருப்பிய போது தன் மனைவியுடன் வேறொரு நபர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  மெக்சிகோவை சேர்ந்த ஜார்ஜ் என்ற நபர் மனைவியிடம் திரும்பி வருவதாகக் கூறிய நாளிலிருந்து ஒரு நாளுக்கு முன்பாகவே வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த ஜார்ஜ் தன் வீட்டில் வேறொரு நபர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து சோபா செட்டுக்கு  பின்னாலிருந்த அந்த நபரை பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர் இருந்த இடத்திலிருந்தே மாயமாகியுள்ளார். […]

Categories

Tech |