கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் மாமியாரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செவ்வாத்தூர் புதூர் காலனியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராமரோஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு புனிதா என்ற மகளும், ஏழுமலை என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில் சென்னையில் ஏழுமலை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதனால் செல்வராஜ், மனைவி ராமரோஜா, மருமகள் […]
