காதல் திருமணம் செய்த மனைவி, கள்ளக்காதலுடன் ஓடியதால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயபுரா மாவட்டம் தாலிக்கொட்டி தாலுகா பொம்மனகள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த சோபனா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேஷின் வீட்டின் அருகே அவருடைய […]
