நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 38). இவருக்கு 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து பெற்ற நிலையில், மூன்றாவதாக கோவையை சேர்ந்த கார்த்திக் என்பவரையும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நித்தீஷ் (வயது3) மற்றும் நித்தின் (வயது 1) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கார்த்திக்-கீதா இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து கார்த்திக் தனது மூன்று வயது […]
