திண்டுக்கல்லில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை இளம்பெண் கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தண்டபாணி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி தேவி. இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தேவி பிப்ரவரி மாதம் 14-ம் தேதி அன்று கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தேவியிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரது பதிலில் காவல்துறையினருக்கு முரண்பாடு இருந்து […]
