நெல்லை அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் கரடி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளது. இதனை அடுத்து கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். அதன்படி கரடி நடமாட்டத்தை வனத்துறையினர் தீவனமாக கண்காணித்தனர். அதன்பின் அதனை பிடிப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு இரும்பு கூண்டை வைத்தனர். அந்த கூண்டில் நேற்று இரவு கரடி சிக்கி உள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் நெல்லை வன சரகர் சரவணகுமார், […]
