Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றை அறிய…? முக்கிய வரலாற்று ஆவணமான கல்வெட்டு கண்டுபிடிப்பு…!!!!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த தொங்கிக்கல் பட்டி கிராமத்தின் அருகே உள்ள நாட்டின் மேற்கு கரையில் செக்கு உரல் கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது. இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மதுரை பாண்டி நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் ஸ்ரீ மாணிக்கராஜ், ரா. உதயகுமார், கருப்பையா போன்றோர்  தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அவர்கள் அங்கு வந்து கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இது பற்றி அவர்கள் பேசும்போது செக்கு […]

Categories
அரசியல்

இவர்களுக்கே உரிமை…! குழப்பத்தை உண்டாக்கும் சசிகலா…. புலம்பும் ஜெயக்குமார்…!!!

அதிமுகவின் பொன்விழா ஆண்டானது சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சசிகலா அதிமுக கொடி ஏற்றி வைத்ததோடு மட்டுமல்லாமல் எம் ஜி ஆர் நினைவு இல்லத்தில் பொதுச் செயலாளர் என்று பொறிக்கப்பட்ட  கல்வெட்டை திறந்துவைத்தார். இதனால் விகே சசிகலாவின் மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் வழிகாட்டுதலின் படியே அதிமுக செயல்பட்டு வருகின்றது.  சசிகலா […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதுல என்ன எழுதியிருக்கு…? கண்டுபிடிக்கப்பட்ட நாயக்கர் கால கல்வெட்டு…. ஆராய்ச்சியாளர்களின் முக்கிய தகவல்…!!

பழங்காலத்தில் ஆட்சி செய்த நாயக்கர் கால கல்வெட்டு தஞ்சாவூரில்  கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜெயேந்திர சரஸ்வதி நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை காஞ்சி காமகோடி பீடத்தின் அறக்கட்டளையினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பள்ளியின் பின்புறத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை சீர் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது அந்தக் கட்டடத்திற்கு கீழ் ஒரு கல்வெட்டு புதைந்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து உடனடியாக அந்தப் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது…. தமிழக தொல்லியல் துறை…. காஞ்சிபுரம் மாவட்டம்….!!

காஞ்சியில் மண்ணில் புதைந்த நிலையில் கிடைத்த கல் செக்கை தொல்லியல் துறையினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 15 ஆம் நூற்றாண்டுடைய அரிய வகையான கல்செக்கு கிடைத்துள்ளது. இச்சம்பவம் குறித்து உத்திரமேரூரில் வரலாற்று ஆய்வின் மையத் தலைவரான கொற்றவை ஆதான் பேசியுள்ளதாவது, உத்திரமேரூரிலிருக்கும் முட்புதருக்குள் புதைந்த நிலையில் 3 வரி கல்வெட்டு எழுத்துக்களுடைய கல் செக்கை கண்டறியப்பட்டது. இதில் பொறிக்கப்பட்டிருக்கும் அந்த 3 வரி குரோதன ஆண்டு காலத்தில் புக்கண்ணராயர் ஆட்சியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு… அப்டி என்ன எழுதிருக்கு..? தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் தகவல்..!!

சிவகங்கை அருகே வாடி நன்னியூர் பகுதியில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் அருகே 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் நீர் சேமிப்பை வலியுறுத்தும் வகையில், கூலி இல்லாமல் நீர்நிலைகளை பராமரிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளை கூலி இல்லாமல் தலைமுறை தலைமுறையாக பராமரித்து காக்க வேண்டும் என்று அந்த கல்வெட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாடி நன்னியூர் பகுதி அருகே கல்வெட்டு ஒன்று இருப்பதாக வாடி நன்னியூர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நில அளவை குறிப்பிடும் 16-ம் நூற்றாண்டு கல்வெட்டு …!!

ஏர்வாடி தர்கா அருகே நில அளவை குறிப்பிடும் பதினாறாம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகில் ஏரான் துறை என்ற இடத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கி.பி பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மற்றும் அரபு எழுத்துக்கள் உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏரான் துறை கஞ்சபள்ளி பகுதியில் உள்ள தோப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் திரு.வே ராஜகுரு அக்கல்வெட்டை படியேடுத்து […]

Categories

Tech |