குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் பகுதியில் இருந்து சூரத் நோக்கி வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, குஜராத் தலைவர் சபீர் கப்லிவாலா, வாரீஸ் பதான் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓவைசி அமர்ந்திருந்த பெட்டியில் சில மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரயிலின் கண்ணன் கண்ணாடி ஒன்று சேதமடைந்துள்ளது. இந்த தகவலை வாரிஸ் பதான் தன்னுடைய […]
