அகில இந்திய கல்வி பாதுகாப்பு குழு கமிட்டியின் தமிழ்நாடு குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் பணியை தவிர பல்வேறு விதமான பணிகளை வழங்கு கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்குள் எமிஸ் என்ற தகவல் மூலம் மாணவர்கள் குறித்த 32 வகையான […]
